இஸ்ரேல் துறைமுகங்களுடன் தொடர்பு வைத்துள்ள நிறுவனங்களுக்குச் சொந்தமான கப்பல்களையும் தாக்குவோம்: ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மிரட்டல்
ஜெருசலேம்: இஸ்ரேல் துறைமுகங்களுடன் தொடர்பு வைத்துள்ள நிறுவனங்களுக்குச் சொந்தமான அனைத்து கப்பல்களையும் தாக்குவோம் என்று ஏமனில் செயல்படும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது. இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஏமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஈரானுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தாக்குதல் மேற்கொண்டுவருகின்றனர். இந்த நிலையில் ஹவுதி அமைப்பின் செய்தித்...
ஜெர்மனியில் ரயில் தடம்புரண்ட விபத்தில் 3 பேர் உயிரிழப்பு!
ஜெர்மனி: ஜெர்மனியில் ரயில் தடம்புரண்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். ரைட்லிஜென் அருகே வனப்பகுதியில் ரயில் சென்று கொண்டிருந்தபோது தடம் புரண்டது. இந்த விபத்தில் மேலும் சில பயணிகள் காயம் அடைந்துள்ளனர். தென்கிழக்கு பேடன்-வூர்ட்டம்பேர்க்கில் நடந்த ரயில் விபத்தில் பலர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர். பிராந்திய ரயில் தடம் புரண்டது. முன்பு அந்தப் பகுதியில்...
உலக பல்கலைக்கழக விளையாட்டு போட்டி: வெள்ளி வென்றார் தமிழ்நாடு வீரர்
ஜெர்மனி: ஜெர்மனியில் நடந்த உலக பல்கலைக்கழக விளையாட்டு போட்டியில் தமிழ்நாடு வீரர் பிரவீன் வெள்ளி வென்றார். மும்முறை தாண்டும் போட்டியில் பிரவீன் சித்ரவேல் வெள்ளிப் பதக்கம் வென்று அபாரம். ஜெர்மனியில் ஜூலை 16 முதல் 27 வரை உலக பல்கலைக்கழக விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. ...
ரஷியா-வடகொரியா இடையே நேரடி விமான சேவை தொடக்கம்
மாஸ்கோ: கடந்த மாதம் ரஷிய தலைநகர் மாஸ்கோவில் இருந்து வடகொரியா தலைநகர் பியாங்க்யாங் இடையே ரெயில் சேவை தொடங்கப்பட்டது. உக்ரைன்-ரஷியா இடையே 2022-ம் ஆண்டு போர் தொடங்கியது. இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக ஐரோப்பிய நாடுகள் செயல்படுகின்றன. அதேபோல் ரஷியாவுக்கு அதன் நட்பு நாடான வடகொரியா ராணுவ உதவியை வழங்கி வருகிறது. எனவே இரு...
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 40 பயணிகளுடன் சென்ற பேருந்தின் டயர் வெடித்து விபத்து
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து இன்று காலை 40 பயணிகளை ஏற்றிக்கொண்டு லாகூருக்கு சென்றுகொண்டிருந்த பஸ் எம்-2 மோட்டார் பாதை வழியாகசென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென பஸ்சின் ஒரு டயர் வெடித்தது. இதனால் பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே...
அமெரிக்க அதிபர் ட்ரம்பின் முடிவால் நாசாவில் 3,900 ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம்
அரசுப் பணியாளர்கள் எண்ணிக்கையை குறைக்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எடுத்த முடிவால், நாசாவில் 3,900 ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.ட்ரம்பின் முடிவால் பல்வேறு நிறுவனங்களில் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. இதற்கு எதிராக நாசா ஊழியர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். ...
பாகிஸ்தானில் 40 பயணிகளுடன் சென்ற பேருந்தின் டயர் வெடித்து விபத்து: 9 பேர் பலி
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 40 பயணிகளுடன் சென்ற பேருந்தின் டயர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் 9 பேர் பலியாகியுள்ளனர். தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர் விபத்தில் காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ...
அமெரிக்க வணிக வளாகத்தில் 11 பேருக்கு கத்தி குத்து
டிராவர்ஸ் சிட்டி: அமெரிக்க வணிக வளாகத்தில் மர்ம நபர் கத்தியால் குத்தியதில் 11 பேர் படுகாயமடைந்தனர். அமெரிக்காவின் மிக்சிகன் மாகாணம் டிராவர்ஸ் நகரில் பிரபலமான வால்மார்ட் நிறுவனத்தின் மிகப்பெரிய வணிக வளாகம் உள்ளது. நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு இந்த வணிக வளாகத்தில் பொருள்களை வாங்க கூட்டம் அலைமோதி கொண்டிருந்தது. அப்போது வணிக வளாகத்துக்குள்...
டிரம்ப் தலையீட்டால் தாய்லாந்து- கம்போடியா போர் நிறுத்தம்: மலேசியாவில் இன்று பேச்சுவார்த்தை
சுரின்: கம்போடியா மற்றும் தாய்லாந்து இடையே நீண்ட காலமாக எல்லை பிரச்னை இருந்து வருகிறது. கடந்த 24ம் தேதி தாய்லாந்து- கம்போடியா ராணுவங்கள் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இரு நாடுகள் இடையேயான எல்லை பிரச்னை போராக மாறியது. இரு தரப்பினரும் கடுமையாக மோதி கொண்டனர். இதில் 33 பேர் கொல்லப்பட்டனர். ஒரு லட்சத்து...