அடால்ஃப் ஹிட்லரின் DNA குறித்து ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் முக்கிய தகவல்கள்..!!
அடால்ஃப் ஹிட்லரின் ரத்தமாதிரியில் மேற்கொள்ளப்பட்ட டிஎன்ஏ சோதனைகளில் அடைப்படையில் நாஜி தலைவருக்கு கால்மன் நோய்குறி என்ற அரிய மரபணு கோளாறு இருந்திருக்க வாய்ப்புள்ளது என ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஆவணப்பட தயாரிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த ஆய்வு முடிவுகள் சர்வதேச அளவில் விவாத பொருளாகியுள்ளன. அடால்ஃப் ஹிட்லர் பற்றிய ஒரு புதிய ஆவணப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்காக எடுக்கப்பட்ட...
மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட் தொழில்நுட்பத்தில் வெற்றியடைந்த 2வது நிறுவனமாக மாறியது ஜெஃப் பெஸோஸின் Blue Origin
மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட் தொழில்நுட்பத்தில் வெற்றியடைந்த 2வது நிறுவனமாக மாறியது ஜெஃப் பெஸோஸின் Blue Origin!. நாசாவின் 'ESCAPADE' என்ற இரு விண்கலன்களை செவ்வாய் கிரகத்தை நோக்கி ஏவிய பிறகு, Blue Origin நிறுவனத்தின் New Glenn ராக்கெட் பூஸ்டர் அட்லாண்டிக் பெருங்கடலில் வெற்றிகரமாக தரையிறங்கியது. ...
ஈரான் ஏவுகணை திட்டத்திற்கு உதவுவதாகக் கூறி இந்திய ரசாயன நிறுவனத்துக்கு அமெரிக்கா பொருளாதாரத் தடை!!
வாஷிங்டன்: ஈரான் ஏவுகணை திட்டத்துக்கு உதவுவதாகக் கூறி இந்திய ரசாயன நிறுவனத்துக்கு அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்தது. மராட்டியத்தை சேர்ந்த பார்ம்லேண் நிறுவனம், ஏவுகணை உற்பத்திக்கான ரசாயனத்தை ஏற்றுமதி செய்வதாக கூறி தடை விதிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரத் தடை என்பது ஒரு நாடு, நிறுவனம் அல்லது தனிநபர் மீது பிற நாடுகள் விதிக்கும் நிதி மற்றும் வணிக...
இந்தியாவுக்கு வாய்ப்பு?.. பாகிஸ்தான் மருந்து இறக்குமதிக்குத் தடை விதித்து தாலிபான் அரசு அதிரடி!!
தாலிபான்: கடந்த மாதம் முதலே ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையிலான மோதல் போக்கு தீவிரம் அடைந்து வருகிறது. எல்லை பிரச்சனையால் உருவான இந்த மோதலில் கடந்த மாதம் ஆப்கானிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலால் இன்னும் தீவிரம் அடைந்தது. சில நாட்கள் நடந்த மோதல் சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் தலையிட்டால் ஒப்பந்த அடிப்படையில் முடிவுக்கு வந்தது....
இந்திய ரசாயன நிறுவனத்துக்கு அமெரிக்கா தடை
வாஷிங்டன்: ஈரான் ஏவுகணை திட்டத்துக்கு உதவுவதாகக் கூறி இந்திய ரசாயன நிறுவனத்துக்கு அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்தது. மராட்டியத்தை சேர்ந்த பார்ம்லேண் நிறுவனம், ஏவுகணை உற்பத்திக்கான ரசாயனத்தை ஏற்றுமதி செய்வதாக கூறி தடை விதிக்கப்பட்டுள்ளது. ...
நிதி மசோதாவில் டிரம்ப் கையெழுத்து 43 நாட்கள் அரசாங்க முடக்கம் முடிவுக்கு வந்தது
வாஷிங்டன்: அமெரிக்க அரசு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்காக மசோதாவை நாடாளுமன் றத்தில் நிறைவேற்ற முடியவில்லை. இதனால், ஒரு மாதத்திற்கும் மேலாக அரசு நிர்வாகம் முடங்கியது. ஊதியம் கிடைக்காததால் இந்நிலையில், தங்களின் முக்கிய கோரிக்கைகள் ஏற்கப்பட்டதால், ஜனநாயக கட்சியினர் சிலர் இந்த மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்தனர். இதனையடுத்து கடந்த திங்களன்று செனட் சபையில் மசோதா நிறைவேறியது....
தைவான் மீது சீனா தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுப்போம்: ஜப்பான் பிரதமர் எச்சரிக்கை
டோக்கியோ: ஜப்பான் நாட்டின் முதல் பெண் பிரதமராக சனே தகைச்சி பதவியேற்றார். இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப், ஆசிய நாடுகள் பயணத்தின்போது டோக்கியோவுக்கு வந்து சனே தகைச்சியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இரு நாடுகளிடையே ராணுவ, பொருளாதார உறவுகள் குறித்து பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இந்நிலையில், டோக்கியோவில் நாடாளுமன்ற கூட்டத்தில் சனே தகைச்சி...
ஆப்கானில்தான் இந்த அவலம்; 10ல் 9 குடும்பங்கள் பசியால் வாடுகிறது; ஐ.நா
நியூயார்க்: ஆப்கானிஸ்தானில் 10-ல் 9 குடும்பங்கள் பசியால் வாடுவதாக ஐ.நா. மேம்பாட்டு திட்ட அறிக்கை தெரிவிக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் மேம்பாட்டு திட்ட அறிக்கையில், ஆப்கனின் பொருளாதார நிலை குறித்து சில தரவுகளை வெளியிட்டுள்ளது. அதில், சமீப காலமாக வெளிநாடுகளில் இருந்து குறிப்பாக பாகிஸ்தான் மற்றும் ஈரானில் இருந்து ஆப்கானியர்கள் 23 லட்சம் பேர்...
2025-ல் 328 இந்திய மீனவர்கள் கைது: இலங்கையின் மீன்வளத் துறை தகவல்
கொழும்பு: 2025 ஆம் ஆண்டில் மட்டும் இலங்கை கடல்பகுதியில் மீன்பிடித்த 328 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக, இலங்கையின் மீன்வளத் துறை அறிவித்துள்ளது. எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது. பல ஆண்டுகாலமாகவே மீனவர்கள் கைது செய்யப்படுவதும், விரட்டியடிக்கப்படுவதும் வாடிக்கையான நிகழ்வாக உள்ளது. சில...