அமெரிக்காவில் தேவாலயத்தில் நடத்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழப்பு: 9 பேர் காயம்!
வாஷிங்டன்: அமெரிக்காவில் தேவாலயத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 9 பேர் காயம் அடைந்துள்ளனர். அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணம் கினிசி நகரின் அருகே கிராண்ட் பிளாங் டவுன்ஷிப் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் கிறிஸ்தவ மத வழிபாட்டு தலம் உள்ளது. இந்நிலையில், இந்த வழிபாட்டு தலத்தில் நேற்று பலர் பிரார்த்தனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்....
உக்ரைன் தலைநகர் கீவ்-ல் ரஷ்ய படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் 4 பேர் உயிரிழப்பு, 10 பேர் படுகாயம்!
கீவ்: உக்ரைன் தலைநகரான கீவ் நகரத்தை குறிவைத்து ரஷ்யா நடத்திய பெரிய அளவிலான வான்வழித் தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டதாகவும், 70-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளார். இந்த தாக்குதலில் கீவ் பகுதிகளில் பல குடியிருப்பு மற்றும் குடியிருப்பு அல்லாத கட்டிடங்கள் சேதமடைந்தன, அவற்றில் ஒரு இருதயவியல் நிறுவனம் அடங்கும். இரவு நேரத் தாக்குதல் 12 மணி நேரத்திற்கும்...
அமெரிக்காவின் மிச்சிகனில் தேவாலயத்தில் நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழப்பு!!
வாஷிங்டன் : அமெரிக்காவின் மிச்சிகனில் தேவாலயத்தில் நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் காயமடைந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். ...
ஊழல் வழக்கில் ரூ.336 கோடி லஞ்சம்: சீனாவில் முன்னாள் வேளாண் துறை அமைச்சருக்கு மரண தண்டனை!
பெய்ஜிங்: சீனாவின் ஊழல் வழக்கில் முன்னாள் வேளாண் அமைச்சர் டாங் ரெஞ்சியனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2012ம் ஆண்டு அதிபர் ஜி ஜின்பிங் ஆட்சிக்கு வந்த பிறகு, ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சி (CPC) மேற்கொண்ட மிகப்பெரிய ஊழல் எதிர்ப்பு பிரச்சாரத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான சீன அதிகாரிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர் அல்லது ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்....
இஸ்ரேல் தாக்குதலில் 66,000 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர் : காஸா சுகாதார அமைச்சகம் அறிவிப்பு
காஸா : இஸ்ரேல் தாக்குதலில் 66,000 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று காஸா சுகாதார அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இஸ்ரேல் தாக்குதலில் 66,005 பாலஸ்தீனர்கள் பலி; 1,68,162 பேர் காயம் அடைந்துள்ளதாக காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ...
உலகிலேயே மிக உயரமான பாலம் சீனாவில் திறப்பு!!
பெய்ஜிங் : உலகிலேயே மிக உயரமான பாலம் சீனாவின் குய்ஷோ மாகாணத்தில் திறக்கப்பட்டுள்ளது. இரு மலைகளுக்கு இடையே 4658 அடி நீளத்தில் உலகிலேயே மிக உயரமான பாலம் கட்டப்பட்டுள்ளது. புதிய பாலம் திறந்ததால் இரு பகுதிகளுக்கு இடையே பயண நேரம் 2 மணி நேரத்தில் இருந்து 2 நிமிடமானது. ...
உக்ரைன் தலைநகர் கீவ்-ல் ரஷ்ய படைகள் வான்வழித் தாக்குதல்!
உக்ரைன் தலைநகர் கீவ்-ல் ரஷ்ய படைகள் வான்வழித் தாக்குதல், 4 பேர் உயிரிழப்பு, 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்காவுடன் $90 பில்லியன் மதிப்புள்ள ஆயுத ஒப்பந்தத்தை அறிவித்த அடுத்த நாளே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ...
அணுசக்தி விவகாரம் ஈரான் மீது மீண்டும் பொருளாதார தடை விதித்த ஐநா: 3 நாடுகளின் தூதர்களை திரும்ப பெற்றது ஈரான்
துபாய்: தொடர்ந்து அணு ஆயுதங்களை தயாரித்து வருவதாக கூறி பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகள் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான் மீது மீண்டும் பொருளாதார தடைகளை விதிப்பது தொடர்பான ஸ்னாப்பேக் திட்ட செயல்முறைகளை கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி தொடங்கின. இந்த நடவடிக்கையின் மூலம் 30 நாள்களுக்குள் ஈரான் மீது மீண்டும் பொருளாதார...
இந்தியாவுடனான வர்த்தக பிரச்னையை சரி செய்ய வேண்டும்: அமெரிக்க வர்த்தக செயலாளர் லுட்னிக் கருத்து
நியூயார்க்: இந்தியாவுடனான வர்த்தக பிரச்னைகளுக்கு அதிபர் டிரம்ப் தீர்வு காண வேண்டும் என அமெரிக்க வர்த்தக செயலாளர் லுட்னிக் கூறி உள்ளார். அமெரிக்க வர்த்தக செயலாளர் லுட்னிக் வௌ்ளை மாளிகையில் நிருபர்களிடம் கூறுகையில், “இந்தியா, சுவிட்சர்லாந்து, பிரேசில் போன்ற பல நாடுகளுடனான வர்த்தக பிரச்னையை அதிபர் டிரம்ப் சரி செய்ய வேண்டும். இந்த நாடுகள் தங்கள்...