அல்-காய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன் குறித்து தான் எச்சரித்ததாக டிரம்ப் பேச்சு

  வாஷிங்டன்: அல்-காய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன் குறித்து தான் எச்சரித்ததாக டிரம்ப் பேசியுள்ளார். 2001 செப்.11ல் உலக வர்த்தக மைய கட்டடம் தாக்கப்படுவதற்கு முன்பே எச்சரித்ததாக டிரம்ப் தகவல் தெரிவித்துள்ளார். செப்.11 தாக்குதலுக்கு ஓராண்டுக்கு முன்பே தான் பின்லேடன் பற்றி எச்சரித்ததாக பேசியுள்ளார். தான் எழுதிய புத்தகத்தில் பின்லேடன் குறித்து எச்சரிக்கையாக...

இரு வாரங்களில் பயன்பாட்டுக்கு வரும் GROKIPEDIA: எலான் மஸ்க்

By Gowthami Selvakumar
2 hours ago

வாஷிங்டன்: விக்கிப்பீடியாவுக்கு மாற்றாக X AI நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள GROKIPEDIA ஆன்லைன் அறிவுத்தளம் இரு வாரங்களில் பயன்பாட்டுக்கு வருவதை எலான் மஸ்க் உறுதிப்படுத்தியுள்ளார். பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பல்வேறு தகவல்கள் கட்டணமின்றி அறிய விக்கிப்பீடியா அறிவுத்தளத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், தொழிலதிபர் எலான் மிஸ்கின் X AI நிறுவனம், GROKIPEDIA என்ற ஆன்லைன் அறிவுத்தளத்தை...

2025ஆம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிப்பு..!!

By Lavanya
4 hours ago

ஸ்வீடன் : 2025ஆம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் வேதியியல், இயற்பியல், உடலியல், மருத்துவம், இலக்கியம் மற்றும் அமைதி ஆகிய துறைகளில் நோபல் பரிசுக்கு உரியவரை நார்வே நாடாளுமன்றம் நியமிக்கும் சிறப்பு குழு தேர்வு செய்து வருகிறது. இத்தகைய நோபல் பரிசு பெறுவோருக்கு பதக்கம், சான்றிதழுடன் இந்திய மதிப்பீட்டில் சுமார்...

2025ஆம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படும் என அறிவிப்பு

By Arun Kumar
5 hours ago

  ஸ்வீடன்: 2025ஆம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. மேரி இ.பிரன்கோவ், ஃபிரெட் ராம்ஸ்டெல், சிமோன் சகாகுஷி ஆகியோருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் மருத்துவத்துக்கான நோபல் பரிசை அறிவித்தது தேர்வுக் குழு ...

அமெரிக்காவில் ஓட்டல் மேலாளராக பணிபுரிந்த இந்தியர் சுட்டுக்கொலை..!!

By Lavanya
7 hours ago

வாஷிங்டன்: அமெரிக்காவின் பிட்ஸ்பர்க்கில் ஓட்டல் மேலாளராக பணிபுரிந்த 51 வயதான இந்தியர் ராகேஷ் என்பவரை ஸ்டேன்லி என்பவர் சுட்டுகொன்றுள்ளார். 37 வயதான ஸ்டான்லி யூஜின் வெஸ்ட் மோட்டலில் விருந்தினராக இருந்துள்ளார். மேலும் ஒரு பெண் மற்றும் ஒரு குழந்தையுடன் சுமார் இரண்டு வாரங்களாக அங்கேயே தங்கி இருந்துள்ளார். இவர்களுக்கிடையே கருது வேறுபாடு இருந்துள்ளது. பின்னர் பார்க்கிங்...

இந்தியாவுக்கு சங்கடம் தரமாட்டோம் - ரஷ்யா

By Neethimaan
7 hours ago

மாஸ்கோ: பாகிஸ்தானுக்கு ஜெட் போர் விமானங்களுக்கான இன்ஜின்களை வழங்க திட்டமிட்டுள்ளதாக வெளியான செய்திகளுக்கு ரஷ்யா மறுப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் அளவிற்கு பாகிஸ்தானுடன் ரஷ்யா ராணுவ ஒத்துழைப்பு மேற்கொள்ளவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளது. ...

2025-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் யாருக்கு? இந்த ஆண்டுக்கான பரிந்துரைகள்

By Lavanya
8 hours ago

நார்வே: 2025ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் இன்று முதல் அறிவிக்கப்பட உள்ள நிலையில் நோபல் விருதுக்கான தேர்வு முறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைதிக்கான நோபல் பரிசு என்பது பெருமை மிகு விருதான இது சர்வதேச அளவிலான சமூக சேவகர்கள், பொதுநல அரசியல் தலைவர்கள், போர் நிறுத்த நடவடிக்கை குழு உறுப்பினர்களுக்கு 1903ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது....

உக்ரைன் மக்களை வாட்டி வதைப்பதே ரஷ்யாவின் நோக்கம்: அதிபர் ஜெலன்ஸ்கி வேதனை

By Lavanya
9 hours ago

உக்ரைன்: குளிர்காலத்தை மையமாக வைத்து ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டி உள்ளார். நோட்டா அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணையக்கூடாது என்பதற்காக அதன் அண்டை நாடான ரஷ்யா கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி முதல் அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. இவ்விரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் போர்...

அமைதி திட்டத்தை ஏற்க கெடு முடிந்த நிலையில் ஹமாஸ் அமைப்புடன் இஸ்ரேல் இன்று பேச்சுவார்த்தை!

By Suresh
10 hours ago

ஜெருசலேம்: அமைதி திட்டத்தை ஏற்க கெடு முடிந்த நிலையில் ஹமாஸ் அமைப்புடன் இஸ்ரேல் இன்று பேச்சு நடத்த உள்ளது. எகிப்து தலைநகர் கெய்ரோவில் 20 அம்ச அமைதி திட்டம் குறித்து இன்று இருதரப்பும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறது. இஸ்ரேல் - ஹமாஸ் இடையே 2023 அக்டோபர் 7ம் தேதி தொடங்கிய போர் 2 ஆண்டுகளாக நீடித்து வருகிறது....

மோதினால் கடும் விளைவுகள் ஏற்படும்: இந்தியாவை மிரட்டும் பாகிஸ்தான்

By Ranjith
16 hours ago

இஸ்லாமாபாத்: இந்தியா பாகிஸ்தானுடன் மோதினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என பாகிஸ்தான் எச்சரித்துள்ளது. குஜராத் மாநிலம் பூஜ் நகரில் உள்ள ராணுவ தளத்தில் கடந்த வாரம் நடந்த விஜயதசமி விழாவில் ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். அப்போது பேசிய ராஜ்நாத் சிங், “சர் க்ரீக் பகுதியில் பாகிஸ்தான் ஏதேனும் தவறான...