600 ஆண்டுகளுக்குப் பிறகு வெடித்த ரஷ்யாவின் க்ராஷென்னினிகோவ் எரிமலை: மனித வசிப்பிடங்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை
மாஸ்கோ: ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் உள்ள க்ராஷென்னினிகோவ் எரிமலை 600 ஆண்டுகளுக்கும் பிறகு வெடித்துள்ளது. ரஷ்யாவில் கடந்த வாரம் 7 ரிக்டர் அளவுகோளில் பதிவான பயங்கர நிலநடுக்கத்தால் இந்த எரிமலை வெடிப்பு தூண்டப்பட்டிருக்கலாம் என நிபுணர்கள் கூறியுள்ளனர். கம்சட்காவில் உள்ள க்ராஷென்னினிகோவ் எரிமலை 6 கிலோமீட்டர் (3.7 மைல்) உயரத்திற்கு சாம்பல் படலத்தை வீசியதாக கூறப்படுகிறது....
ஒரே நாளில் 8 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
சவுதி அரேபியாவில் நேற்று ஒரே நாளில் 8 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கஞ்சா, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றங்களுக்காக 8 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. ...
600 ஆண்டுகளுக்குப் பிறகு வெடித்த ரஷ்யாவின் க்ராஷென்னினிகோவ் எரிமலை
மாஸ்கோ: 600 ஆண்டுகளுக்குப் பிறகு ரஷ்யாவின் க்ராஷென்னினிகோவ் எரிமலை வெடித்தது. கடந்த வாரம் ரஷ்யாவில் பதிவான 7.0 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கத்தின் தாக்கத்தாலே வெடித்திருக்கலாம் என கூறப்படுகிறது. மக்கள் வசிக்காத பகுதி என்பதால் பெரிய அளவிலான பாதிப்பு இல்லை என அந்நாட்டு அரசு விளக்கமளித்துள்ளது. ...
மாஜி பிரதமர் இம்ரான் கைது செய்யப்பட்டு 2 ஆண்டு நிறைவு: பாகிஸ்தான் முழுவதும் இன்று போராட்டம்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு ஊழவல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி லாகூரில் உள்ள அவரது வீட்டில் இருந்து இம்ரான் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அடுத்தடுத்த வழக்குகளில் தண்டனை பெற்றதால் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இன்று இம்ரான் கைது செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைகின்றது....
ரஷ்ய எண்ணெய் வாங்கி லாபம் பார்ப்பதால் இந்தியா மீதான வரிகளை மேலும் உயர்த்த போகிறேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல்
வாஷிங்டன்: உலகிலேயே அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா தான் அதிகமான வரி விதிப்பதாக குற்றம்சாட்டிய அதிபர் டிரம்ப், இந்திய இறக்குமதி பொருட்களுக்கு 25 சதவீத வரி விதித்துள்ளார். மேலும், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் மற்றும் ஆயுதங்களை வாங்குவதற்காக இந்தியாவுக்கு அபாரதமும் விதித்துள்ளார். டிரம்பின் இந்த 25 சதவீத வரி மற்றும் அபராதம் காரணமாக இந்தியாவின் ஏற்றுமதி பாதிக்கப்படும்...
கம்போடியா - தாய்லாந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை
கோலாலம்பூர்: கம்போடியா மற்றும் தாய்லாந்து இடையே கடந்த மாதம் 24ம் தேதி எல்லை பிரச்னை தொடர்பாக மோதல் ஏற்பட்டது. பின்னர் இருநாடுகளும் ஒன்றன் மீது ஒன்று கடுமையாக தாக்குதல் நடத்தி தீவிரமான போரில் ஈடுபட்டன. இதன் காரணமாக பத்துக்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 2லட்சத்து 60ஆயிரம் பேர் இடம்பெயர்ந்தனர். இந்நிலையில் அமெரிக்கா கொடுத்த அழுத்தம் காரணமாக கடந்த...
அமெரிக்காவில் போயிங் நிறுவன ஊழியர்கள் ஸ்டிரைக்: போர் விமானங்கள் உற்பத்தி பாதிப்பு
நியூயார்க்: உலகின் மிகப்பெரிய விமான தயாரிப்பு நிறுவனங்களில் போயிங் விமான நிறுவனம் முக்கியமானது. இந்த நிறுவனம் பயணிகள் விமானங்கள், போர் விமானங்களை தயாரித்து விற்பனை செய்கிறது. அமெரிக்காவின் செயின்ட் லுயிஸ், செயின்ட் சார்லஸ், மிசோரி, மஸ்கவுட், இலினாயிஸ் ஆகிய இடங்களில் போயிங் போர் விமானங்கள் தயாரிப்பு தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு 3 ஆயிரத்து 200 ஊழியர்கள்...
இந்தியாவுக்கு மேலும் வரியை உயர்த்தப் போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு
வாஷிங்டன்: இந்தியாவுக்கு மேலும் வரியை உயர்த்தப் போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவு எண்ணெய்ப் பொருட்கள் மற்றும் ராணுவ உபகரணங்கள் வாங்குவதால், இந்தியப் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இந்தப் புதிய வரி வரும் 7-ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது....
இந்தியாவுக்கு மேலும் வரியை உயர்த்தப் போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு
வாஷிங்டன்: இந்தியாவுக்கு மேலும் வரியை உயர்த்தப் போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ரஷ்யாவிடம் அதிகளவில் கச்சா எண்ணெய் வாங்குவதுடன் அதை சந்தையில் விற்று இந்தியா லாபம் ஈட்டுகிறது. ரஷ்ய தாக்குதலில் உக்ரேனியர்கள் உயிரிழப்பதை கண்டு இந்தியாவுக்கு கவலை இல்லை. ...