பாலியல் குற்றச்சாட்டுகளில் அமெரிக்க ராப் பாடகர் சீன் டிடிக்கு 4 ஆண்டு சிறை: நீதிபதி அருண் சுப்பிரமணியன் தீர்ப்பு

நியூயார்க்: அமெரிக்காவின் பிரபல ராப் இசைப் பாடகர் சீன் டிடி (55). ரசிகர்களால் கோம்ப்ஸ் என்ற புனைப் பெயருடன் அறியப்படும் இவர், தனது தோழிகள் மற்றும் ஆண்களை பாலியல் தொழிலாளர்களாக நாடு முழுவதும் பல இடங்களுக்கு அழைத்துச் சென்றதாக குற்றம்சாட்டப்பட்டு ஓராண்டாக சிறையில் உள்ளார். இந்த வழக்கை விசாரித்த மான்ஹட்டன் மாவட்ட நீதிமன்ற நீதிபதி அருண்...

உள்கட்சி வாக்கெடுப்பில் வெற்றி ஜப்பானின் முதல் பெண் பிரதமராகும் சனே தகாய்ச்சி

By Ranjith
04 Oct 2025

டோக்கியோ: ஜப்பானில் லிபரல் டெமாக்ரடிக் கட்சி ஆட்சியில் உள்ளது. கடந்த மாதம் ஜப்பான் நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் ஷிகரு இஷிபா தலைமையிலான லிபரல் டெமாக்ரடிக் கட்சி பெரும்பான்மையை இழந்தது. இதையடுத்து பிரதமர் பதவியில் இருந்து இஷிபா விலகினார். இதனால் புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க வரும் 15ம் தேதி நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இதையொட்டி லிபரல்...

சிங்கப்பூரில் 2 இந்தியர்களுக்கு 5 ஆண்டு சிறை

By Ranjith
04 Oct 2025

சிங்கப்பூர்: இந்தியாவைச் சேர்ந்த ஆரோக்கியசாமி டைசன் (23) மற்றும் ராஜேந்திரன் மயிலரசன் (27) ஆகியோர் கடந்த ஏப்ரல் மாதம் சுற்றுலாவுக்காக சிங்கப்பூர் சென்றனர். அங்கு ‘லிட்டில் இந்தியா’ பகுதியில்2 பாலியல் தொழிலாளிகளை தாக்கி பணம், நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், குற்றவாளிகள் இருவருக்கும் ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 12 பிரம்படிகளும்...

பணய கைதிகளை விடுவிக்க ஹமாஸ் ஒப்புதல் காசா போர் நிறுத்தத்துக்கு தயார்: டிரம்ப் கோரிக்கைக்கு இஸ்ரேல் பதில்

By Ranjith
04 Oct 2025

டெல் அவிவ்: “பணய கைதிகளை விடுவிக்கும் ஹமாசின் முடிவை ஏற்று, காசாவில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்த தயாராகி வருகிறோம்” என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் காசா போர் தொடங்கி செவ்வாய்க்கிழமையுடன் (அக்.7) 2 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்த நீடித்த போரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் உயிரிழந்து விட்டனர். இதேபோல் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி பாலஸ்தீனர்களும்...

டிரம்ப் அரசின் விசா கொள்கைகளால் இந்திய மாணவியின் ‘அமெரிக்க கனவு’ பொய்த்தது:கண்ணீருடன் வெளியேறிய பின் உருக்கமான வேண்டுகோள்

By Neethimaan
04 Oct 2025

வாஷிங்டன்: அமெரிக்கக் கனவு தகர்ந்ததால் கண்ணீருடன் நாடு திரும்பிய இந்திய மாணவி, அமெரிக்காவை மட்டும் நம்பாமல் பிற நாடுகளிலும் வாய்ப்புகளைத் தேடுமாறு சக மாணவர்களுக்கு உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். அமெரிக்காவின் நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தில் உயிரி தொழில்நுட்பத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற இந்திய மாணவி அனன்யா ஜோஷி, கடந்த செப்டம்பர் 29ம் தேதி, ‘அமெரிக்கா, ஐ லவ்...

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் காசா அமைதி ஒப்பந்த திட்டத்தின், சில அம்சங்களுக்கு ஹமாஸ் அமைப்பு ஒப்புதல்!

By Francis
04 Oct 2025

    அமெரிக்க அதிபர் ட்ரம்பின் காசா அமைதி ஒப்பந்த திட்டத்தின், சில அம்சங்களுக்கு ஹமாஸ் அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. பணயக்கைதிகளை விடுவிக்க ஒப்புக்கொள்வதாக தெரிவித்துள்ள ஹமாஸ் அமைப்பு, ட்ரம்பின் 20 அம்ச திட்டங்கள் குறித்து மேலும் பேச்சுவார்த்தைகளை நடத்த தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது. ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்து...

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் காசா அமைதி ஒப்பந்த திட்டத்தின், சில அம்சங்களுக்கு ஹமாஸ் அமைப்பு ஒப்புதல்!

By Francis
04 Oct 2025

  அமெரிக்க அதிபர் ட்ரம்பின் காசா அமைதி ஒப்பந்த திட்டத்தின், சில அம்சங்களுக்கு ஹமாஸ் அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. பணயக்கைதிகளை விடுவிக்க ஒப்புக்கொள்வதாக தெரிவித்துள்ள ஹமாஸ் அமைப்பு, ட்ரம்பின் 20 அம்ச திட்டங்கள் குறித்து மேலும் பேச்சுவார்த்தைகளை நடத்த தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது.   ...

வரிக்கு மேல் வரி விதிக்கும் அமெரிக்காவின் மிரட்டலுக்கு இந்தியா அடிபணியாது: ரஷ்ய அதிபர் புடின் பேச்சு

By Ranjith
04 Oct 2025

மாஸ்கோ: அமெரிக்காவின் அழுத்தத்திற்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இந்தியா மீது அமெரிக்கா 50 சதவீத வரி விதித்துள்ளது. ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதன் மூலம் சீனாவும், இந்தியாவும்தான் உக்ரைன் போருக்கு ‘முதன்மையான நிதியளிப்பாளர்கள்’ என்று...

ஒரு பைக் 150 கிலோ எடை காருக்கு ஏன் 3000 கிலோ? ராகுல்காந்தி கேள்வி

By Ranjith
04 Oct 2025

மெடலின்: கொலம்பியாவின் மெடலின் நகரில் உள்ள இஐஏ பல்கலைகழகத்தில் நடந்த கருத்தரங்கில் ராகுல் காந்தி உரையாற்றுகையில்,மாணவர்களிடம் சுவாரஸ்யமான கேள்வியை எழுப்பினார். ‘ஒரு மோட்டார் சைக்கிள் 100 கிலோ எடையும் ஒரு கார் 3000 கிலோ எடையும் இருப்பது ஏன்?. ஒரு பயணியை ஏற்றி செல்ல காரில் 3000 கிலோ உலோகம் தேவை. ஒரு மோட்டார் சைக்கிள்...

மர்ம டிரோன் பறந்ததால் ஜெர்மனியில் ஏர்போர்ட் மூடல்

By Ranjith
04 Oct 2025

முனிச்: ஜெர்மனி விமான நிலையத்தில் மர்மமான டிரோன் பறந்ததால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. ஜெர்மனியில் முனிச் விமான நிலையப்பகுதியில் நேற்று முன்தினம் காலை முதல் தொடர்ச்சியாக டிரோன்கள் பறப்பது கண்டறியப்பட்டது. இதன் காரணமாக விமானங்களை இயக்குவதற்கு விமான போக்குவரத்து கட்டுப்பாடு அதிகாரிகள் கட்டுப்பாடு விதித்தனர். முதலில் இரவு 10 மணி வரை விமானங்கள் இயக்குவதற்கு தடை விதிக்கப்பட்டது....