ஐநா காலநிலை மாநாட்டில் பயங்கர தீ ஒன்றிய அமைச்சர் உயிர் தப்பினார்: 21 பேர் காயம்

பெலெம்: பிரேசில் நாட்டில் உள்ள பெலேம் நகரில் ஐநா காலநிலை உச்சி மாநாடு 10ம் தேதி தொடங்கியது. மாநாடு நிறைவடைவதற்கு முந்தைய நாளான நேற்று முன்தினம் மாநாட்டின் முக்கிய பகுதியான புளு ஸோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. உலகத் தலைவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த இடத்துக்கு அருகே அபாய எச்சரிக்கை ஒலி எழுந்தது. இதையடுத்து,பல்வேறு நாடுகளின்...

ஈரான் பெட்ரோல் விற்பனை இந்திய நிறுவனங்கள், தனிநபர்கள் மீது தடை: அமெரிக்கா நடவடிக்கை

By Karthik Yash
21 Nov 2025

நியூயார்க்: ஈரானின் பெட்ரோல் மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் விற்பனையில் ஈடுபட்டுள்ள இந்திய நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மீது அமெரிக்க அரசு தடை விதித்துள்ளது. ஈரானுடன் பெட்ரோலிய வர்த்தகம் செய்வது அதன் அணுசக்தி திறனை அதிகரிப்பதற்கு நிதி உதவி செய்வதாக அமெரிக்கா கூறி வருகின்றது. மேலும் இது தீவிரவாத குழுக்களுக்கு வலிமையை கொடுப்பதாகவும், சர்வதேச கடல் வழி...

ஜி20 உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள தென்னாப்பிரிக்கா சென்றார் மோடி: ஜோகன்ஸ்பர்க்கில் உற்சாக வரவேற்பு

By Karthik Yash
21 Nov 2025

ஜோகன்ஸ்பர்க்: தென்னாப்பிரிக்காவில் நடக்கும் ஜி20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி நேற்று தென்னாப்பிரிக்கா சென்றார். அங்கு மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட உறுப்பு நாடுகளை கொண்ட ஜி 20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தாண்டு தென்னாப்பிரிக்கா ஏற்றுள்ளது. இதனால் ஜி 20 அமைப்பின் 20வது உச்சி மாநாடு,...

ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக தென் ஆப்பிரிக்கா சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி!

By Suresh
21 Nov 2025

ஜோகன்னஸ்பர்க் : ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் நரேந்திர மோடி தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் சென்றடைந்தார். ஜி20 நாட்டு தலைவர்களின் 20வது மாநாடு தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் நாளை நடைபெறுகிறது. ...

துபாய் விமான கண்காட்சியில் தேஜஸ் விமானம் விபத்துக்குள்ளானதில் விமானி உயிரிழப்பு..!!

By Lavanya
21 Nov 2025

துபாய்: துபாய் விமான கண்காட்சியில் தேஜஸ் விமானம் விபத்துக்குள்ளானதில் விமானி உயிரிழந்தார். சூரியகிரண் ஏரோபாட்டிக் குழு மற்றும் எல்சிஏ தேஜாஸுடன் விமான கண்காட்சியில் பங்கேற்பதாக இந்திய விமானப்படை அறிவித்திருந்தது. ஜெட் விமானங்கள் கடந்த வாரம் அல் மக்தூம் விமான தளத்தில் தரையிறங்கின. 100க்கும் மேற்பட்ட விமானப்படைகளின் பங்கேற்புடன் நடைபெறும் இந்த உலகளாவிய நிகழ்வில் விமானத்தின்...

நேற்று 10வது முறையாக முதல்வராக பதவியேற்ற பின் மோடியின் காலில் விழ முயன்ற நிதிஷ் குமார்: வீடியோவை வெளியிட்டு எதிர்க்கட்சிகள் விமர்சனம்

By Suresh
21 Nov 2025

பாட்னா: பிரதமர் மோடியின் காலில் விழ முயன்ற பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பீகார் சட்டப் பேரவை தேர்தலில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிப் பெற்றதால், முதல்வரின் பதவியேற்பு விழா நேற்று பாட்னாவில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, விழா முடிந்ததும் டெல்லிக்குத் திரும்ப பாட்னா விமான...

பாகிஸ்தானில் தொழிற்சாலையில் கேஸ் கசிந்து பாய்லர் வெடித்த விபத்தில் 17 பேர் உயிரிழப்பு

By Arun Kumar
21 Nov 2025

  பாகிஸ்தான்: பாகிஸ்தானில் செயற்கை பசை தயாரிக்கும் தொழிற்சாலையில் கேஸ் கசிந்து பாய்லர் வெடித்த விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். பைசலாபாத் அருகே மாலிக்பூரில் உள்ள தொழிற்சாலையில் பாய்வூர், வெடித்ததில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். விபத்தில் தொழிற்சாலை கட்டடம் தரைமட்டமானது. அருகில் உள்ள கட்டடங்களும் சேதமடைந்தன ...

ஜமைக்காவை சூறையாடிய மெலிசா சூறாவளி: மணிக்கு 405 கி.மீ. வேகத்தில் சுழன்றடித்த காற்று

By Gowthami Selvakumar
21 Nov 2025

ஜமைக்கா: கரீபியன் தீவுகளை தாக்கிய மெலிசா புயல் காரணமாக இதுவரை இல்லாத அளவில் மணிக்கு 405 கி.மீ. காற்று வீசியது. கடந்த அக்டோபர் மாதம் உருவான மெலிசா புயலால் சூறாவளி வீசி மத்திய அமெரிக்க பகுதி மற்றும் கரீபியன் தீவுகளை புரட்டி போட்டது. ஜமைக்காவை சூறையாடிய மெலிசா புயல் தொடர்ந்து கியூபா, பஹாமஸ் ஆகிய நாடுகளையும்...

சுகோய் 57 போர் விமானத்தை இந்தியாவிலேயே தயாரிக்க தேவையான தொழில்நுட்பங்களை வழங்க தயார்: ரஷ்யா அறிவிப்பு

By Lavanya
21 Nov 2025

ரஷ்யா : நேட்டோ நாடுகளின் போர் விமானங்களுக்கு சவால் விடும் அளவிற்கு தயாரிக்கப்பட்ட சுகோய் 57 ரக விமானத்தின் தொழில்நுட்பத்தை இந்தியாவுக்கு வழங்க ரஷ்யா முன்வந்துள்ளது சர்வதேச அளவில் பேசுபொருளாகி உள்ளது. 5ம் தலைமுறை சுகோய் 57 ரக போர் விமானத்தை இந்தியாவிலேயே தயாரிக்க தேவையான அனைத்து தொழில்நுட்பங்களையும் வழங்க தயாராக இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது....

பிரேசிலில் நடைபெற்ற காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் திடீர் தீ விபத்து: 21 படுகாயம்

By Lavanya
21 Nov 2025

பிரேசில்: பிரேசிலில் உள்ள பெலேம் நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் அவையின் காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 21 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அமேசான் பகுதியில் நடைபெறும் இந்த உச்சி மாநாடு, நவம்பர் 10 முதல் 21 வரை நடக்கிறது. இந்த காலநிலை மாற்ற உச்சிமாநாடு பிரேசிலின் பெலேம் நகரில்...