20 அம்ச அமைதி ஒப்பந்தத்தை ஏற்க ஹமாஸ் அமைப்புக்கு நாளை வரை கெடு: அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை
வாஷிங்டன்: 20 அம்ச அமைதி ஒப்பந்தத்தை ஹமாஸ் ஏற்பதற்கு நாளை வரை கெடு விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இஸ்ரேல் ஹமாஸ் போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியாக அமெரிக்க அதிபர் டிரம்ப் 20 அம்ச அமைதி திட்டத்தை அறிவித்துள்ளார். கடந்த திங்கள்கிழமை(செப்.29) வாஷிங்டன் சென்றிருந்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, வௌ்ளை...
இத்தாலி விபத்தில் 2 இந்தியர்கள் பலி
ரோம்: இத்தாலியில் நடந்த சாலை விபத்தில் இரண்டு இந்தியர்கள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். இத்தாலியின் க்ரோசெட்டோவில் உள்ள ஆரேலியா சாலையில் ஆசியாவை சேர்ந்த சுற்றுலா பயணிகளை ஏற்றிச்சென்று வேனும், மினி பேருந்தும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரண்டு இந்தியர்கள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். மேலும் குழந்தைகள் உட்பட ஐந்து...
பாகிஸ்தானில் மீண்டும் பயங்கரம்; போலீஸ் வாகனம் மீது குண்டுவீச்சு: வீரர் ஒருவர் பலி; 3 பேர் படுகாயம்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் போலீஸ் வாகனத்தை குறிவைத்து நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில், வீரர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) அமைப்புடனான போர் நிறுத்தம் கடந்த 2022ம் ஆண்டு நவம்பரில் முறிந்ததில் இருந்து, பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மற்றும் பலுசிஸ்தான் மாகாணங்களில் பயங்கரவாதத் தாக்குதல்கள் மீண்டும் அதிகரித்துள்ளன....
28 ஆண்டுகால திருமண பந்தம் முறிவு; சக நடிகருடன் ஜாலியாக இருந்த நடிகை: ஹாலிவுட்டில் பரபரப்பு
லாஸ் ஏஞ்சல்ஸ்: ஹாலிவுட் நடிகை லோரி லாக்லின் தனது கணவரை பிரிந்த நிலையில், சக நடிகருடன் நெருக்கமாக காணப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல ஹாலிவுட் நடிகை லோரி லாக்லின், கடந்த 2019ம் ஆண்டு அமெரிக்காவின் கல்லூரி மாணவர் சேர்க்கை மோசடி வழக்கில் சிக்கி, தனது ஆடை வடிவமைப்பாளர் கணவரான மாசிமோ கியானுல்லியுடன் சிறை தண்டனை...
ஆளுங்கட்சிக்கு பின்னடைவு எதிரொலி; ஜப்பானின் அடுத்த பிரதமர் பெண்? களத்தில் இளம் தலைவரும் போட்டி
டோக்கியோ: ஜப்பானின் ஆளும் கட்சியில் ஏற்பட்டுள்ள போட்டியில், நாட்டின் முதல் பெண் பிரதமராகும் வாய்ப்புள்ள வேட்பாளருக்கும், இளம் சீர்திருத்தவாதிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஜப்பானின் ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சி (எல்டிபி) நாடாளுமன்றத் தேர்தல்களில் தொடர் பின்னடைவுகளைச் சந்தித்ததைத் தொடர்ந்து, பிரதமர் ஷிகேரு இஷிபா தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால், கட்சியின் புதிய...
அர்மீனியாவை அல்பேனியா என்று குறிப்பிட்ட டிரம்பின் உளறல் பேச்சை கிண்டலடித்த தலைவர்கள்: வீடியோ வைரலால் பரபரப்பு
கோபன்ஹேகன்: அர்மீனியாவுக்குப் பதிலாக அல்பேனியா என அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து தவறாகக் குறிப்பிட்டதை, ஐரோப்பிய தலைவர்கள் கேலி செய்து சிரித்த காணொளி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது பதவிக் காலத்தில் அர்மீனியா மற்றும் அஜர்பைஜான் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட உதவியதாகக் கூறி வருகிறார். ஆனால், இது...
ஐரோப்பாவை அச்சுறுத்தும் மர்ம டிரோன்கள்; ஜெர்மனி விமான நிலையம் திடீர் மூடல்: ஆயிரக்கணக்கான பயணிகள் நள்ளிரவில் தவிப்பு
மூனிச்: ஜெர்மனியின் மூனிச் விமான நிலைய வான்பரப்பில் மர்ம டிரோன்கள் பறந்ததால், விமானப் போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஐரோப்பிய நாடுகளில் சமீபகாலமாக விமான நிலையங்களின் வான்பரப்பில் மர்ம டிரோன்கள் பறப்பதால் பாதுகாப்பு அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, டென்மார்க் மற்றும் நார்வே விமான நிலையங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்த நிலையில், இதுபோன்ற...
அமெரிக்கா விதித்துள்ள வரிகளை சமாளிக்க இந்தியாவுக்கு உதவுவேன்: ரஷ்ய அதிபர் புதின்!
அமெரிக்கா விதித்துள்ள வரிகளை சமாளிக்க உதவியாக இந்தியாவிடம் இருந்து அதிக விவசாய பொருட்கள், மருத்துவ பொருட்களை வாங்க ரஷ்யா நடவடிக்கை எடுக்கும் என ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் வர்த்தக கூட்டாளிகள் மீது அமெரிக்கா அதிக வரிகளை விதித்தால், அது உலகளவில் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் கூறியுள்ளார். ...
இந்திய மக்கள் ஒருபோதும் அமெரிக்காவின் அவமதிப்பை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் :ரஷ்ய அதிபர் புதின் பேச்சு
சோச்சி: இந்திய மக்கள் ஒருபோதும் அமெரிக்காவின் அவமதிப்பை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் இறக்குமதி வரியை டொனால்டு ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு நிர்வாகம் விதித்துள்ள சூழலில், அவர் இதனை தெரிவித்துள்ளார்.ரஷ்யாவின் தெற்கு பகுதியில் உள்ள சோச்சி நகரில் சர்வதேச அளவிலான பாதுகாப்பு தொடர்பான நிகழ்வு...