பாகிஸ்தானுடன் நெருங்கும் அமெரிக்கா.. சர்வதேச அளவில் கவனம் பெறும் ட்ரம்ப்பின் காய் நகர்த்தல்!!
வாஷிங்டன்: பாகிஸ்தானுடன் நெருங்கிய நட்பை அமெரிக்கா வலுப்படுத்தி வருவது உலக அரசியலில் கவன ஈர்பதாக அமைந்துள்ளது. ட்ரம்ப் மீண்டும் அதிபரான பின்பு பாகிஸ்தானுடன் நெருக்கத்தை அதிகரித்து வருகிறார். பாகிஸ்தானுக்கு சர்வதேச அமைப்புகளின் நிதி உதவிகள் தடையின்றி கிடைப்பது பாகிஸ்தானின் எண்ணெய் வளத்தை வெளிக்கொண்டு வர உதவுவோம் என கூறியதை உள்ளிட்டவை இதற்கு காரணமாக கூறப்படுகின்றன. இதற்கெல்லாம்...
டொனால்டு டிரம்புடன் பேசமாட்டேன்; மோடி, ஜின்பிங்குடன் பேச போகிறேன்: அமெரிக்கா மீது பிரேசில் அதிபர் காட்டம்
பிரேசிலியா: அமெரிக்கா விதித்துள்ள கடுமையான வர்த்தக வரிகளுக்கு மத்தியில், அந்நாட்டு அதிபர் டிரம்பிடம் பேசமாட்டேன். இந்திய பிரதமர், சீனப் பிரதமரிடம் பேசப்போகிறேன் என பிரேசில் அதிபர் லூலா திட்டவட்டமாக அறிவித்துள்ளார். அமெரிக்காவுக்கும் பிரேசிலுக்கும் இடையேயான வர்த்தக உறவில் கடுமையான விரிசல் ஏற்பட்டுள்ளது. பிரேசில் இறக்குமதிப் பொருட்களுக்கு அமெரிக்கா கூடுதலாக 40% வரியை விதித்ததால், மொத்த...
ரஷ்யாவில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 6.0ஆக பதிவு
மாஸ்கோ: ரஷ்யாவின் கம்சட்கா கிழக்கு தீவில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடலுக்கு அடியில் 25 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 6.0ஆக பதிவாகியுள்ளது. ...
அமெரிக்காவின் மிரட்டலுக்கு மத்தியில் ரஷ்யா பறந்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர்: விரைவில் அமைச்சர் ஜெய்சங்கரும் பயணம்
புதுடெல்லி: ரஷ்யாவுடனான வர்த்தகத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், இந்தியாவின் தற்சார்பு வெளியுறவுக் கொள்கையை நிலைநாட்டும் வகையில் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மாஸ்கோ சென்றுள்ளார். ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தொடர்ந்து எண்ணெய் இறக்குமதி செய்வதையும், உக்ரைன் விவகாரத்தில் நடுநிலை வகிப்பதையும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் கடுமையாக விமர்சித்திருந்தார். மேலும்,...
வங்கதேசத்தில் அடுத்தாண்டு பிப்ரவரியில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும்: முகமது யூனுஸ் அறிவிப்பு
வங்கதேசம்: வங்கதேசத்தில் அடுத்தாண்டு பிப்ரவரியில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என இடைக்கால தலைவர் முகமது யூனுஸ் அறிவித்துள்ளார். வங்கதேசத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக முகமது யூனுஸ் தகவல் தெரிவித்தார். ...
அமெரிக்காவிற்கு சுற்றுலா வர ரூ.13.16 லட்சம் உத்தரவாத தொகை: வெளிநாட்டினரிடம் வசூலிக்க டிரம்ப் நிர்வாகம் முடிவு
நியூயார்க்: அமெரிக்க அதிபர் டிரம்ப் இரண்டாவது முறையாக பொறுப்பேற்றதில் இருந்து அதிரடியாக பல்வேறு புதிய திட்டங்களையும், புதிய விதிகள், புதிய கட்டுப்பாடுகளையும் விதித்து வருகின்றார். இந்நிலையில் அமெரிக்க வெளியுறவுத் துறை விசா வழங்குவதில் புதிய திட்டத்தை சோதனை முறையில் அமல்படுத்தி உள்ளது. இதன்படி, வணிகம் மற்றும் சுற்றுலாவிற்காக அமெரிக்காவிற்குள் வருவதற்கு பி-1. பி/2 விசாக்களுக்கு விண்ணப்பிக்கும்...
நல்ல வர்த்தக கூட்டாளியாக இல்லாத இந்தியா மீது 24 மணி நேரத்தில் அதிக வரி விதிக்கப்படும்: அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல்
நியூயார்க்: அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்த இந்தியா நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதனால், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 25 சதவீத கூடுதல் வரி விதிக்கப்படும் என கடந்த மாதம் 31ம் தேதி அதிபர் டிரம்ப் அறிவித்தார். ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை வாங்கும் இந்தியாவுக்கு அபராதமும் விதிப்பதாக டிரம்ப் மிரட்டல் விடுத்திருந்தார்....
அடுத்த 24 மணி நேரத்தில் இந்திய பொருள்களுக்கான வரி கணிசமாக உயர்த்தப்படும் என டிரம்ப் அறிவிப்பு
வாஷிங்டன்: அடுத்த 24 மணி நேரத்தில் இந்திய பொருள்களுக்கான வரி கணிசமாக உயர்த்தப்படும் என டிரம்ப் அறிவித்துள்ளார். உலகிலேயே அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா தான் அதிகமான வரி விதிப்பதாக குற்றம்சாட்டிய அதிபர் டிரம்ப், இந்திய இறக்குமதி பொருட்களுக்கு 25 சதவீத வரி விதித்துள்ளார். மேலும், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் மற்றும் ஆயுதங்களை வாங்குவதற்காக இந்தியாவுக்கு...
வங்கதேசத்தில் அடுத்தாண்டு பிப்ரவரியில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும்
வங்கதேசம்: வங்கதேசத்தில் அடுத்தாண்டு பிப்ரவரியில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்று வங்கதேசத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக இடைக்கால தலைவர் முகமது யூனுஸ் தகவல் தெரிவித்துள்ளார். ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெறும் என முகமது யூனுஸ் அறிவிருத்திருந்த நிலையில் மாற்றம் செய்தார். முக்கிய அரசியல் காட்சிகள் முன்கூட்டியே தேர்தலை நடத்த வேண்டும் என வலியுறுத்துவதால் முடிவு...