கேள்வி கேட்ட பெண் நிருபரை ‘வாயை மூடு பன்றிக்குட்டி’ என திட்டிய டிரம்ப்: வெள்ளை மாளிகை விளக்கத்தால் சர்ச்சை

வாஷிங்டன்: புகழ்பெற்ற ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனத்தின் மூத்த நிருபரும், வெள்ளை மாளிகை செய்தியாளருமான கேத்தரின் லூசி, தேசிய அரசியல் மற்றும் வெள்ளை மாளிகை செய்திகளை சேகரிப்பதில் 20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர். இந்நிலையில், பாலியல் குற்றவாளியான ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான கோப்புகள் குறித்து இவர் அதிபர் டிரம்பிடம் எழுப்பிய கேள்வியால் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது....

இரட்டை சகோதரிகள் மருத்துவ உதவியுடன் தற்கொலை; ‘உயிரோடு பிரியவில்லை உடலையும் பிரிக்காதீர்கள்’: ஜெர்மன் சட்டத்தால் அஸ்தியை சேர்ப்பதில் சிக்கல்

By MuthuKumar
19 Nov 2025

பெர்லின்: வாழ்க்கை முழுவதும் ஒன்றாகவே வாழ்ந்த இரட்டை சகோதரிகளின், தங்கள் சாம்பலை ஒரே கலசத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என்ற கடைசி ஆசை சட்டச் சிக்கலை சந்தித்துள்ளது. ஜெர்மனியின் புகழ்பெற்ற இரட்டை சகோதரிகளும், பொழுதுபோக்கு கலைஞர்களுமான ஆலிஸ் மற்றும் எலன் கெஸ்லர் (89), கடந்த 17ம் தேதி மருத்துவ உதவியுடன் தற்கொலை செய்துகொண்டு தங்களது வாழ்க்கையை...

இந்தியா-ஆப்கானிஸ்தான் இடையிலான வர்த்தக உறவை வலுப்படுத்த ஆப்கான் வர்த்தக அமைச்சர் அல்ஹாஜ் நூருதீன் அசிசி டெல்லி வருகை

By MuthuKumar
19 Nov 2025

டெல்லி: இந்தியா-ஆப்கானிஸ்தான் இடையிலான வர்த்தக உறவை வலுப்படுத்த ஆப்கான் வர்த்தக அமைச்சர் அல்ஹாஜ் நூருதீன் அசிசி டெல்லி வந்துள்ளார். கடந்த மாதம் பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே கடுமையான எல்லை மோதல்கள் ஏற்பட்டன, இதில் கத்தார் மற்றும் துர்கியேவின் மத்தியஸ்தத்தால் போர் நிறுத்தம் ஏற்படுவதற்கு முன்பு இரு தரப்பிலும் டஜன் கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். பொதுமக்களையும் பாதுகாப்புப்...

குழந்தைகள் ரைம்ஸ் மூலம் யூ டியூபில் உலக அளவில் பிரபலமான நிறுவனம்: வர்த்தக சந்தையில் அறிமுகம்

By Lavanya
19 Nov 2025

தென்கொரியா: குழந்தைகள் ரைம்ஸ் மூலம் யூடியூப்பில் உலக அளவில் பிரபலமான நிறுவனம் வர்த்தக சந்தையில் அறிமுகமாக முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தென்கொரியாவை சார்ந்த பொழுது போக்கு நிறுவனமான பிங்க் ஃபாங் மூலம் 2016ம் ஆண்டு யூடியூப்பில் வெளியானது. குழந்தைகளை கவரும் வகையில் கவர்ச்சிகரமான அனிமேக்ஷன் கார்டூன்கள், எளிய பாடல் வரிகளால் பேபி ஷார்க் ரைம்ஸ் உலக...

ஈக்வடாரில் பள்ளத்துக்குள் பேருந்து விழுந்த விபத்தில் 21 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!

By Suresh
19 Nov 2025

ஈக்வடார்: ஈக்வடாரில் பள்ளத்துக்குள் பேருந்து விழுந்த விபத்தில் 21 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குவாரந்தா - அம்பாட்டோ இடையிலான சாலையில் பயணிகளுடன் சென்ற பேருந்து பள்ளத்துக்குள் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. ...

எக்ஸ், சாட்ஜிபிடி முடங்கியது: உலக அளவில் பயனர்கள் அதிர்ச்சி

By Ranjith
18 Nov 2025

வாஷிங்டன்: உலகமே டிஜிட்டல் மயமாகி விட்ட நிலையில், ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் பல்வேறு இணையதளங்கள், செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். இதில், முக்கிய இணையதளங்கள் அல்லது செயலிகள் அவ்வப்போது தொழில்நுட்ப கோளாறால் செயலிழப்பதும், சிறிது நேரத்தில் கோளாறுகள் சரி செய்யப்பட்டு மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புவதும் வழக்கம். இந்நிலையில், இந்திய நேரப்படி நேற்று மாலை 5.20...

மதீனாவில் 45 இந்தியர்கள்பலி தெலங்கானா அரசு குழு சவுதி சென்றடைந்தது

By Ranjith
18 Nov 2025

துபாய்: சவுதி அரேபியாவில் நடந்த துயரமான பேருந்து விபத்தில் இந்தியாவில் இருந்து யாத்திரை சென்ற 45 பேர் பலியானார்கள். இவர்களில் பெரும்பாலானோர் ஐதராபாத்தை சேர்ந்தவர்கள். டீசல் டேங்கர் லாரி மீது மோதியதால் பஸ்சில் இருந்தவர்கள் உடல் அடையாளம் தெரியாத அளவுக்கு கருகியது. இதையடுத்து அங்கேயே இறுதிச்சடங்குகளை மேற்கொள்ள தெலங்கானா அரசு சார்பில் அமைச்சர் முகமது அசாருதீன்...

வர்த்தக பிரச்னை அமெரிக்கா, இந்தியா விரைவில் ஒப்பந்தம்

By Ranjith
18 Nov 2025

நியூயார்க்: ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கியதால் இந்தியா மீது 50 சதவீத வரியை அமெரிக்கா விதித்தது. இதையடுத்து இருநாட்டு வர்த்தக உறவு பாதிக்கப்பட்டது. இருதரப்பிலும் பலதரப்பட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ரஷ்யாவிடம் இருந்து வாங்கும் கச்சா எண்ணெய் அளவை இந்தியா குறைத்ததால் தற்போது அது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதுபற்றி டிரம்ப் நிர்வாகத்தின் மூத்த அதிகாரியும், அமெரிக்க தேசிய...

இந்தியர்களுக்கு விசா இல்லாத பயணத்தை நிறுத்தியது ஈரான்

By Ranjith
18 Nov 2025

தெஹ்ரான்: இந்தியர்களுக்கு விசா இல்லாத பயணத்திற்கு ஈரான் அனுமதி அளித்து இருந்தது. அதன்பிறகு மோசடி, கடத்தல் அதிகரித்ததை தொடர்ந்து இந்தியர்களுக்கான விசா இல்லாத பயணத்தை ஈரான் திடீரென தடை செய்துள்ளது. குறிப்பாக கடந்த மே மாதம், சட்டவிரோத பாதை வழியாக ஆஸ்திரேலியாவுக்குச் சென்ற பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 3 பேர் ஈரானில் கடத்தப்பட்டனர். இந்த விவகாரத்தில்...

விமானத்தில் பயணியிடம் நடிகை தகராறு: நேரில் அழைத்து சென்று போலீஸ் விசாரணை

By Suresh
18 Nov 2025

அட்லாண்டா: அமெரிக்காவின் தொலைக்காட்சி நிகழ்ச்சி நடிகையான போர்ஷா வில்லியம்ஸ், விமானத்தில் நடந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக எப்.பி.ஐ. விசாரணைக்கு உள்ளாகியுள்ளார். அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான ‘தி ரியல் ஹவுஸ்வைவ்ஸ் ஆஃப் அட்லாண்டா’ மூலம் பிரபலமான நடிகை போர்ஷா வில்லியம்ஸ், தனது சக நடிகைகளுடன் லாஸ் வேகாஸில் நடைபெற்ற ‘பிராவோகான்’ நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, கடந்த ஞாயிற்றுக்கிழமை...