அதிபர் டிரம்ப் போட்ட கையெழுத்தால் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம்..? மத்திய கிழக்கில் மாறும் போர் சூழல்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் போட்ட கையெழுத்தால் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் சூழல் மாறும் நிலை ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலும், பாலஸ்தீனம் இடையே 2 ஆண்டுகளாக போர் நீடித்து வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா நகரில் இஸ்ரேல் படைகள் நுழைந்து அதிரடி தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த போரை...
காசாவுக்கு செல்ல முயன்ற நிவாரண கப்பல்களை சிறைபிடித்தது இஸ்ரேல்
ஜெருசலேம் : காசாவுக்கு மனிதாபிமான உதவிகளை கொண்டு செல்ல முயன்ற சுமார் 40க்கும் மேற்பட்ட கப்பல்களை இடைமறித்து சிறைபிடித்தது இஸ்ரேல் ராணுவம். கப்பல்களில் இருந்த சமூக ஆர்வலர்கள் கிரேடா துன்பர்க், ரீமா ஹாசன், தியகோ அவிளா உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இஸ்ரேலிய அரசால் தாங்கள் கடத்தப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ...
ரஷ்ய எண்ணெயை வாங்கும் நாடுகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை எடுக்க G7 நாடுகள் உடன்பாடு!
ரஷ்ய எண்ணெயை வாங்கும் நாடுகளுக்கு எதிராக வர்த்தக நடவடிக்கைளை எடுப்போம் என தெரிவித்து G7 நாடுகள் கூட்டறிக்கை. உக்ரைன் போரை நிறுத்துவதற்கு ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்க கூட்டு நடவடிக்கைகளில் ஈடுபட G7 நாடுகளின் நிதி அமைச்சர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ...
அகதிகளுக்கான குடியேற்ற விதிகளை கடுமையாக்க பிரிட்டன் திட்டம்
லண்டன் : அகதிகளுக்கான குடியேற்ற விதிகளை கடுமையாக்க பிரிட்டன் திட்டமிட்டுள்ளது. நிரந்தர குடியிருப்புக்கு புதிய திட்டம் உத்தரவாதம் அளிக்காது எனவும் பிரிட்டன் அறிவித்துள்ளது. புலம்பெயர்ந்தவர்களுக்கு குடியேற்றம், குடும்ப மறு இணைவு உரிமைகளை நீட்டிக்காது என்றும் பிரிட்டன் அறிவித்துள்ளது. ...
பாகிஸ்தானில் ஏற்பட்ட தொடர் மழையில் சிக்கி இறந்தோர் எண்ணிக்கை 1006 ஆக உயர்வு!!
இஸ்லாமாபாத் :பாகிஸ்தானில் ஏற்பட்ட தொடர் மழையில் சிக்கி இறந்தோர் எண்ணிக்கை 1006 ஆக உயர்ந்துள்ளது. வெள்ளத்தில் சிக்கி 275 குழந்தைகள், 163 பெண்கள், 568 ஆண்கள் உயிரிழந்துள்ளனர். ...
"நோபல் பரிசு வழங்காவிட்டால், அது அமெரிக்காவிற்கே அவமானம்!" - அதிபர் ட்ரம்ப்
வாஷிங்டன் : தனக்கு நோபல் பரிசு வழங்காவிட்டால், அது அமெரிக்காவிற்கு ஒரு பெரிய அவமானமாக இருக்கும் என டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் - ஹமாஸ், இந்தியா - பாக். உட்பட 8 போர்களை நிறுத்தி இருப்பதாகவும், ஆனால் எதுவும் செய்யாத ஒருவருக்கு பரிசு வழங்குவார்கள் என்றும் கருத்து தெரிவித்துள்ளார். வரும் அக்.10ம் தேதி அமைதிக்கான...
அமெரிக்காவுடன் இணைய கனடாவுக்கு ட்ரம்ப் மீண்டும் அழைப்பு!
வாஷிங்டன்: “அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக கனடா இணைந்தால், Golden Dome வான் பாதுகாப்பு திட்டம் கனடாவுக்கு இலவசமாகவே கிடைக்குமே” என அமெரிக்காவுடன் இணைய கனடாவுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார். ...
அமெரிக்க அரசின் அனைத்து நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு!
அமெரிக்க: அமெரிக்க அரசின் அனைத்து நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து துறைகளுக்கும் நிதி ஒதுக்கும் மசோதாவுக்கு செனட் சபை ஒப்புதல் அளிக்காததால் அமெரிக்க அரசு தற்காலிகமாக முடங்கியது. 100 பேர் கொண்ட செனட் சபையில் 60 பேரின் ஆதரவு இருந்தால்தான் நிதி ஒதுக்கும் மசோதா நிறைவேறும். ஓட்டெடுப்பில் மசோதாவுக்கு ஆதரவாக 55 பேரும் எதிராக...
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 26 பேர் உயிரிழப்பு!
மணிலா: பிலிப்பைன்ஸின் மத்திய பகுதியில் 6.9 ரிக்டர் அளவுகோளில் சக்திவாய்ந்த நிலநடுக்கும் ஏற்பட்டுள்ளது. கட்டிட இடிபாடுகளில் சிக்கி 26 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயம். பல்வேறு கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதாகவும், மீட்புப் பணிகள் தொடர்ந்து வருவாதவும் அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில்,...