இரண்டு பான் கார்டுகள் வைத்திருந்த வழக்கில் அசம் கான், அவரது மகனுக்கு 7 ஆண்டு சிறை

    ராம்பூர்: உபி முன்னாள் அமைச்சரும் சமாஜ்வாடி கட்சி மூத்த தலைவர் அசம் கான்(77). இவர் மீது நில அபகரிப்பு, ஊழல், மிரட்டல்,ஆடு திருட்டு உள்பட 84 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 4 வழக்குகளில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இதர வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், அசம் கானின் மகனுக்கு 2 பான் கார்டுகள்...

கவுரவ ஆஸ்கர் விருது வென்றார் டாம் குரூஸ்

By Neethimaan
17 Nov 2025

  லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ், உலகம் முழுவதும் தனி ரசிகர்கள் பட்டாளம் வைத்திருக்கிறார். அதிரடி ஸ்டண்ட் காட்சிகளை மிகவும் சாதாரணமாக செய்து முடிப்பவர் என்று புகழ்ெபற்ற அவரது நடிப்பில் ‘மிஷன் இம்பாஸிபிள்’ என்ற படத்தின் 7 பாகங்கள் வெளியானது. சமீபத்தில் 8வது பாகமான ‘மிஷன்: இம்பாஸிபிள் - தி ஃபைனல்...

ஷேக் ஹசீனாவை இந்தியா உடனே ஒப்படைக்க வேண்டும்: வங்கதேச வெளியுறவுத் துறை!

By Francis
17 Nov 2025

  வங்கதேசம்: முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை இந்தியா உடனே ஒப்படைக்க வேண்டும் என வங்கதேச வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்ட நபருக்கு மற்ற நாடு அடைக்கலம் தருவது நட்பற்ற முறையாகும். வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, உள்துறை அமைச்சர் அசாதுஸ்மானை இந்தியா ஒப்படைக்க வேண்டும். மரண தண்டனை விதிக்கப்பட்ட...

இது முற்றிலும் பாரபட்சமானவை, அரசியல் ரீதியான தீர்ப்பு: மரண தண்டனை விதிக்கப்பட்ட ஷேக் ஹசீனா கருத்து

By Suresh
17 Nov 2025

டாக்கா: 'எனக்கு எதிரான இந்த தீர்ப்பு, ஜனநாயகமற்ற, தேர்ந்தெடுக்கப்படாத அரசால் நிறுவப்பட்ட ஒரு மோசடியான தீர்ப்பாயத்தால் வழங்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் பாரபட்சமானவை, அரசியல் ரீதியான தீர்ப்பு” என வங்கதேச நாட்டின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கருத்து தெரிவித்துள்ளார். ...

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு

By Suresh
17 Nov 2025

டாக்கா: மனித குலத்துக்கு எதிராக குற்றம் புரிந்த வழக்கில் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மொத்தம் 5 குற்றச்சாட்டுகள் ஷேக் ஹசீனா மீது வைக்கப்பட்ட நிலையில் 3 குற்றச்சாட்டுகளில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ...

மனித குலத்துக்கு எதிராகக் குற்றம் புரிந்த வழக்கில் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவிற்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு!!

By Porselvi
17 Nov 2025

டாக்கா: வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவிற்கு மரண தண்டனை விதித்து சர்வதேச குற்றத் தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கி உள்ளது. வங்க தேசத்தில் கடந்த ஆண்டு இட ஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டம் பெரிய வன்முறையாக வெடித்தது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த வன்முறையை அடுத்து பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா ராஜினாமா...

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றவாளி என்று சர்வதேச குற்ற தீர்ப்பாயம் தீர்ப்பு

By Arun Kumar
17 Nov 2025

  வங்கதேசம்: கடந்த ஆண்டு நடைபெற்ற வன்முறை தொடர்பான வழக்கில் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றவாளி என்று சர்வதேச குற்ற தீர்ப்பாயம் தீர்ப்பு அளித்துள்ளது. ஷேக் ஹசீனா மீது 5 குற்றச்சாட்டுகள் வைத்துள்ளது. மனித குலத்துக்கு எதிராக குற்றம் புரிந்தது, ஷேக் ஹசீனா ஆட்சியில் மனித உரிமை மீறல் நடைபெற்றுள்ளது. மாணவர்களை சுட்டுத்தள்ள...

பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸுக்கு கௌரவ ஆஸ்கர் விருது!

By Francis
17 Nov 2025

  திரைத்துறைக்கு ஆற்றிய பங்கிற்காக பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸுக்கு கௌரவ ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. ஆக்ஷன் படங்களுக்கும், அபாயகரமான ஸ்டண்டுகளுக்கும் பேர் போன இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு.   ...

சவுதி அரேபியாவில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் 42 இந்தியர்கள் உயிரிழப்பு..!!

By Lavanya
17 Nov 2025

சவுதி அரேபியா: சவுதி அரேபியாவில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் 42 இந்தியர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். நவம்பர் 9ம் தேதி ஹைதராபாத்தில் இருந்து 43 பேர் புறப்பட்டு மெக்காவில் உம்ரா தொழுகை நடத்திவிட்டு மதீனாவுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்கள் அல் மீனா மற்றும் நம்பள்ளியில் உள்ள அல் மெக்கா டிராவல்ஸ் வழியாகப் பயணம் செய்தனர். அப்போது எதிர்பாராத...

கெமிக்கல் கப்பலை சுற்றி வளைத்த ஈரான்.. வேடிக்கை பார்த்த அமெரிக்க கடற்படை: நடுக்கடலில் பரபரப்பு

By Gowthami Selvakumar
17 Nov 2025

டெஹ்ரான்: பெட்ரோ கெமிக்கல் சரக்குடன் சென்ற கப்பலை ஈரான் கடற்படை வீரர்கள் சுற்றிவளைத்து பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தின் போது அமெரிக்க கடற்படை வீரர்கள் தடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அஜ்மானில்லிருந்து சிங்கப்பூருக்கு 30ஆயிரம் டன் பெட்ரோ கெமிக்கல் பொருட்களோடு தலாரா என்ற மிகப்பெரிய...