புழல் மகளிர் சிறையில் இலங்கை பெண் கைதியிடம் அமலாக்கத்துறை விசாரணை

சென்னை: புழல் மகளிர் சிறையில் இலங்கை பெண் கைதியிடம், அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். புழல் மத்திய சிறையில் தண்டனை, விசாரணை, மகளிர் என 3 பிரிவுகளில் சுமார் 4000க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் மகளிர் சிறையில் கொலை, கொள்ளை வழிப்பறி, கஞ்சா கடத்தல் உள்பட பல்வேறு வழக்குகளில் கைதான 100க்கும் மேற்பட்ட பெண்...

தானம் செய்பவர்களுக்கு அரசு மரியாதை என்ற பிறகு 23,180 பேர் உறுப்புதான பதிவு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

By Karthik Yash
14 hours ago

சென்னை: சென்னை கலைவாணர் அரங்கில், தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் சார்பாக நடந்த உறுப்பு தான தின நிகழ்ச்சியில், உறுப்பு கொடையாளர் குடும்பத்தினருக்கு சிறப்பு செய்து, உறுப்பு மாற்று சிகிச்சையில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் விருதுகள் வழங்கினார். மேலும் வருடாந்திர அறிக்கை மற்றும் மேம்படுத்தப்பட்ட செயலி விடியல் 2.0 வெளியிட்டு, உறுப்பு கொடையாளர்களுக்கு...

காஞ்சி டிஎஸ்பியை கைது செய்ய உத்தரவிட்ட மாவட்ட நீதிபதி மீதான விசாரணை அறிக்கையை ஐகோர்ட் நிர்வாகக் குழுவுக்கு அனுப்ப வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

By Karthik Yash
14 hours ago

சென்னை: காஞ்சிபுரம் டிஎஸ்பிக்கு எதிராக கைது உத்தரவு பிறப்பித்த மாவட்ட நீதிபதி மீது நிர்வாக ரீதியில் நடவடிக்கை எடுக்கும் வகையில் விஜிலன்ஸ் பதிவாளர் விசாரணை அறிக்கையை உயர் நீதிமன்ற நிர்வாக குழுவுக்கு அனுப்புமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் காவலராக பணிபுரிந்து வரும் லோகேஸ்வரன் என்பவரின் மாமனார் சிவகுமார் என்பவர் அப்பகுதியில் பேக்கரி வைத்து நடத்தி...

கடலோரங்களில் உள்ள அலையாத்தி காடுகள் வெறும் மரங்கள் அல்ல, நமது காலநிலையின் உயிர்நாடி: இயற்கையை பாதுகாக்க தமிழ்நாடு அரசு உறுதி

By Karthik Yash
14 hours ago

சென்னை: தமிழ்நாடு அரசு முதல் அலையாத்தி காடுகள் மாநாட்டினை நேற்று மகாபலிபுரத்தில் நடத்தியது. வனம் மற்றும் கதர் துறை அமைச்சர் ஆர்.எஸ் ராஜகண்ணப்பன், ‘தமிழ்நாட்டின் அலையாத்தி பயணம்’ எனும் விரிவான அறிக்கையை வெளியிட்டார். இந்தியாவிற்கான ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்ட தலைவர் பாலகிருஷ்ண பிசுபதி, சௌமியா சுவாமிநாதன், எரிக் சோல்ஹெய்ம், நிர்மலா ராஜா, ரமேஷ் ராமச்சந்திரன்,...

வருமானத்தை மறைத்ததற்காக நடிகர் விஜய்க்கு அபராதமாக ரூ.1.5 கோடி விதித்தது சரிதான்: சென்னை உயர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை பரபரப்பு வாதம்

By Karthik Yash
14 hours ago

சென்னை: வருமானத்தை மறைத்ததாக கூறி நடிகர் விஜய்க்கு ரூ.1.50 கோடி ரூபாய் அபராதம் செலுத்த வருமான வரித்துறை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று நடிகர் விஜய் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. கடந்த 2016-17ம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை நடிகை விஜய் தாக்கல் செய்தபோது, அந்த ஆண்டிற்கான வருமானமாக 35 கோடியே...

திமுக பொதுக்குழு முடிவின்படி 3 பேர் குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

By Karthik Yash
14 hours ago

சென்னை: சாலை விபத்தில் உயிரிழந்த மூன்று திமுக உறுப்பினர்கள் குடும்பத்தினருக்கு திமுக சார்பில் ரூ.30 லட்சம் நிவாரண நிதியை முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சாலை விபத்தில் மரணமடைந்த திருவாரூர் மாவட்டம் எம்.விக்னேஷ் - கடலூர் மேற்கு மாவட்டம் குப்புசாமி மற்றும் காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் கே.ஏ.ராம்பிரசாத் ஆகிய மூன்று குடும்பத்திற்கும் தி.மு.க. சார்பில்...

கோயம்பேடு மார்க்கெட்டில் நாளை முதல் அக்.5ம் தேதி வரை ஆயுதபூஜை சிறப்பு சந்தை: அமைச்சர் சேகர்பாபு தகவல்

By Karthik Yash
14 hours ago

சென்னை: கோயம்பேடு மார்க்கெட்டில் வரும் 25ம் தேதி முதல் அக்.5ம் தேதி வரை ஆயுதபூஜை சிறப்பு சந்தை நடைபெற உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை, கோயம்பேடு அங்காடி நிர்வாக அலுவலகத்தில், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சரும், சென்னை பெருநகர் வளர்ச்சி குழும தலைவருமான சேகர்பாபு அங்காடி நிர்வாகத்திற்கென புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ‘இணையதள சேவை’யை...

‘கோவா’ சான்றிதழ்: வரும் 26ம் தேதி வரை நேரில் பெறலாம்

By Karthik Yash
14 hours ago

சென்னை: அரசு கணினி சான்றிதழ் தேர்வில் தேர்ச்சி பெற்ற தனித் தேர்வர்கள், வரும் 26ம் தேதி வரை தேர்ச்சி சான்றிதழை நேரில் பெற்றுக் கொள்ளலாம் என தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்ட அரசு கணினி சான்றிதழ் தேர்வில் தேர்ச்சி பெற்ற தனித் தேர்வர்கள், மண்டல விநியோக மையங்களில் செப்.26ம் தேதி...

நியோமேக்ஸில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்கள் அக். 8ம் தேதிக்குள் புகார் அளிக்கலாம்

By Karthik Yash
14 hours ago

சென்னை: பொருளாதார குற்றப்பிரிவு சார்பில் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு: உயர் நீதிமன்ற உத்தரவின்படி நியோமேக்ஸ் பிராபர்ட்டீஸ் பி லிமிடட் மற்றும் துணை நிறுவனங்களில் (1 +44) முதலீடு செய்து பாதிக்கப்பட்டு, இதுவரை புகார் அளிக்காத முதலீட்டாளர்கள் வரும் 8.10.2025க்குள் காவல் துணை கண்காணிப்பாளர், பொருளாதார குற்றப்பிரிவு, நியோமேக்ஸ் (எஸ்ஐடி), சங்கரபாண்டியன் நகர், தபால்தந்தி நகர் விரிவாக்கம்,...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடியின் ஜாமீன் மனு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

By Karthik Yash
14 hours ago

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரவுடி ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடியும் கைது செய்யப்பட்டார். தற்போது சிறையில் உள்ள அவர் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி கே.ராஜசேகர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்...