விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனை அடியொற்றி, மேலும் பல மாணவர்கள் சமூகத்துக்குப் பணியாற்ற வேண்டும் : முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை :எம்.எஸ். சுவாமிநாதன் அவர்களை அடியொற்றி, மேலும் பல மாணவர்கள் சமூகத்துக்குப் பணியாற்ற வேண்டும் என அவரது நூற்றாண்டில் கோரிக்கையாக முன்வைக்கிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "பசுமைப் புரட்சிக்கு வித்திட்டுப் பசியாற்றிய மானுடநோக்கு கொண்ட அறிவியலாளர் 'பாரத ரத்னா' எம்.எஸ். சுவாமிநாதன் அவர்களின் நூற்றாண்டுப் பிறந்தநாள் இன்று!தமது...
மாநில கல்வி கொள்கையை நாளை வெளியிடுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்
சென்னை: மாநில கல்வி கொள்கையை நாளை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிடவுள்ளார். மாநில கல்வி கொள்கையை உருவாக்க 2022-ம் ஆண்டு ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அந்த குழு 650 பக்கங்கள் கொண்ட அறிக்கையை முதல்வரிடம், கடந்த ஆண்டு ஜீலை மாதம் சமர்ப்பித்தது. 3, 5, 8-ம் வகுப்புகளுக்கு...
திருச்சி எஸ்.ஆர்.எம். ஓட்டலை காலி செய்ய அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்த தனி நீதிபதி உத்தரவு ரத்து
சென்னை: திருச்சி எஸ்.ஆர்.எம். ஓட்டலை காலி செய்ய அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்த தனி நீதிபதி உத்தரவு ரத்து செய்தது. அரசு நிலத்தை குத்தகை எடுத்த எஸ்.ஆர்.எம். ஓட்டல் நிறுவனம் 2003 முதல் 2024 வரை குத்தகை செலுத்தவில்லை என சுற்றுலா வளர்ச்சிக்கழகம் புகார். தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு...
மரணம் ஏற்படும் என தெரிந்தே 5 தனிப்படை காவலர்களும் அஜித்தை தாக்கியுள்ளனர்
சிவகங்கை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலையில் திருத்தியமைக்கப்பட்ட எஃப்ஐஆர் வெளியானது. அதில் மரணம் ஏற்படும் என தெரிந்தே 5 தனிப்படை காவலர்களும் மூர்க்கத்தனமாக அஜித்தை தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
அரசு செய்தித் தொடர்பாளர்களாக 4 மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்ததை எதிர்த்த வழக்கில் வழக்கறிஞர் சத்யகுமாருக்கு ரூ. 1 லட்சம் அபராதம்
சென்னை : அரசு செய்தித் தொடர்பாளர்களாக 4 மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்ததை எதிர்த்த வழக்கில் வழக்கறிஞர் சத்யகுமாருக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசுத் துறைகளின் முக்கிய தகவல்கள், திட்டங்களை பிற அரசு துறைகளுடன் ஒருங்கிணைக்க மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளான அமுதா, ஜெ.ராதாகிருஷ்ணன், ககன்தீப் சிங் பேடி,...
டிஎஸ்பியை டிஸ்மிஸ் செய்ய பிறப்பித்த ஆணைக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை
விழுப்புரம்: கோட்டக்குப்பம் டிஎஸ்பியாக இருந்த சுனிலை டிஸ்மிஸ் செய்ய தனி நீதிபதி பிறபித்த உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு இடைக்காலத் தடை விதித்துள்ளது. வன்கொடுமை சட்ட வழக்கில் நடவடிக்கை எடுக்காத சுனிலை டிஸ்மிஸ் செய்ய தனிநீதிபதி உத்தரவிட்டுந்தார். தற்போது தேனி மாவட்ட டிஎஸ்பியாக உள்ள சுனில் தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு...
கலைஞரின் நினைவு நாளையொட்டி 8 புதிய நூல்களை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை: கலைஞரின் நினைவு நாளையொட்டி சென்னை அண்ணா அறிவாலயத்தில் முத்தமிழ்ப் பதிக்கத்தின் 8 புதிய நூல்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். முத்தமிழறிஞர் பதிப்பகத்தின் சார்பில், உருவாகியுள்ள “தி.மு.க வரலாறு”, “தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!”, “இளைய திராவிடம் எழுகிறது!”, “மாநில சுயாட்சி முழக்கம்”, “திராவிட இயக்க வரலாறு கேள்வி-பதில்”, “இந்தித் திணிப்பை எதிர்க்கிறோம் ஏன்?”,...
திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை: கணவர் உள்பட 3 பேர் கைது
திருப்பூர்: திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் பிரீத்தி என்பவர் தற்கொலை செய்த வழக்கில் கணவர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருப்பூர் - தாராபுரம் சாலை பிரண்ட்ஸ் கார்டனை சேர்ந்தவர் குப்புசாமி. சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார். இவரது மனைவி சுகந்தி. இவர்களது மகள் பிரீத்தி (26). ஐடி ஊழியரான இவருக்கும், ஈரோடு மாவட்டம் வீரப்பன்சத்திரத்தை...
பாமகவில் உள்ளவர்களிடம் பணத்தை கொடுத்து எனக்கு எதிராக செயல்பட தூண்டுகிறார் அன்புமணி: ராமதாஸ் பேட்டி
சென்னை: பாமகவில் உள்ளவர்களிடம் பணத்தை கொடுத்து எனக்கு எதிராக செயல்பட தூண்டுகிறார் அன்புமணி என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையிலான மோதல் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கட்சியின் பொதுக்குழு கூட்டம் ஆக., 17 ல் நடக்கும் என ராமதாஸ் அறிவித்துள்ளார். போட்டிக்கு, ஆக.,09ல் பொதுக்குழு...