காரைக்குடி மேயருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி

  காரைக்குடி: காரைக்குடி மாநகராட்சி மேயர் முத்துதுரைக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சியில் மொத்தம் 36 உறுப்பினர்கள் உள்ளனர். மேயராக முத்துதுரை பதவி வகிக்கிறார். திமுக சார்பில் (மேயர் உட்பட) 23 பேர், அதிமுக சார்பில் 7 பேர், காங்கிரஸ் சார்பில் 3 பேர், சுயேட்சைகள் 2...

கணவர் பெயரை நீக்கினார்: பாடகர் கிரிஷை பிரிகிறார் நடிகை சங்கீதா?

By Arun Kumar
17 hours ago

    சென்னை: நடிகை சங்கீதா, பாடகர் கிரிஷ் தம்பதி பிரிய உள்ளதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சங்கீதா, மலையாள படங்களில் பிசியாக இருந்த சமயம், ஒரு விருது விழாவில், பிரபல பின்னணி பாடகர் கிரிஷை சந்தித்தார். சில மாதங்கள் டேட்டிங் செய்த இவர்கள் பின்பு 2009ம் ஆண்டு திருவண்ணாமலை கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். இப்போது...

சென்னை விமானநிலையத்தில் 6 விமான புறப்பாடு தாமதம்

By Arun Kumar
17 hours ago

  மீனம்பாக்கம்: சென்னை விமானநிலைய உள்நாட்டு முனையத்தில் இருந்து இன்று அதிகாலை ஒரு மணியளவில் டெல்லி செல்ல வேண்டிய ஏர்இந்தியா விமானம், சுமார் 6 மணி நேர தாமதமாக, காலை 6.50 மணியளவில் புறப்பட்டு சென்றது. அதேபோல், காலை 6 மணியளவில் ஐதராபாத் செல்ல வேண்டிய தனியார் ஏர்லைன்ஸ் விமானம், சுமார் மூன்றரை மணி நேர...

பிஞ்சு குழந்தைகளின் பசியை போக்கிய திருச்சி பெண்: 300 லிட்டர் தாய்ப்பாலை தானமாக வழங்கி பெண் சாதனை

By Gowthami Selvakumar
17 hours ago

திருச்சி: திருச்சியை சேர்ந்த பெண் 300 லிட்டர் தாய்ப்பாலை தானமாக வழங்கி கவனத்தை ஈர்த்துள்ளார். 22 மாதங்கள் தாய்ப்பாலை தானமாக வழங்கி பிஞ்சு குழந்தைகளின் பசியை போக்கிய பெண். திருச்சி மாவட்டம் காட்டூர் பகுதியை சேர்ந்தவர் செல்வபிருந்தா. இவருக்கு இரண்டாவது குழந்தை பிறந்த சமயத்தில் குழந்தைக்கு தேவையான தாய்ப்பாலை கொடுத்த பின்பும் அவரிடம் அதிக அளவு...

சென்னையில் விபத்து நிகழும் சாலைகளில் 513 இடங்களில் ஆபத்து குறியீடுகள்: மாநகராட்சி தீவிரம்

By Arun Kumar
17 hours ago

  சென்னை: சென்னையில் விபத்து நிகழும் சாலைகளில் 513 இடங்களில் ஆபத்து குறியீடுகள் அமைக்கும் பணிகளை சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. சென்னை மாநகரில் சாலை பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக, மையத் தடுப்புசுவர்கள் மற்றும் சாலை முனைகளில் சாலை ஆபத்து குறியீடுகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த முயற்சி, வாகன ஓட்டிகளுக்கும் பயணிகளுக்கும் பாதுகாப்பான...

சென்னை மீனம்பாக்கம் மேம் பாலத்தில் இருந்து குதித்து ஐடி ஊழியர் தற்கொலை..!!

By Lavanya
17 hours ago

சென்னை: சென்னை மீனம்பாக்கம் மேம் பாலத்தில் இருந்து குதித்து ஐடி ஊழியர் தற்கொலை செய்து கொண்டார். சென்னையை அடுத்த குரோம்பேட்டையை சேர்ந்தவர் பாலாஜி (39) இவர் சென்னை கணினி நிறுவனம் ஒன்றில் முதன்மை பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவர் இன்று காலை வீட்டிலிருந்து கடைக்கு செல்வதற்காக வந்த போது திரிசூலம் மீனம்பாக்கம் முடிவிலுள்ள மேம்பாலத்திற்கு வந்தார்....

அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஆகஸ்டு 15ல் கிராம சபை கூட்டம்: தமிழ்நாடு அரசு உத்தரவு

By Arun Kumar
17 hours ago

  சென்னை: அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையர் பொன்னையா சென்னை நீங்கலாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது: சுதந்திர தினத்தன்று (வருகிற 15ம் தேதி) காலை...

தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களில் கனமழை; நாளை 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை: சென்னை வானிலை மையம் தகவல்!

By Nithya
17 hours ago

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், காஞ்சி. திருவள்ளூரில் இன்று கனமழை பெய்யக்கூடும். நாளை 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை: திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூரில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதால் வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. நாளை...

அரசு இடத்தை காலி செய்ய எஸ்.ஆர்.எம். ஓட்டலுக்கு உத்தரவு: நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவை ரத்து செய்த ஐகோர்ட் கிளை!

By Nithya
18 hours ago

மதுரை: 30 ஆண்டு குத்தகை முடிந்ததால் அரசு நிலத்தில் இருந்து திருச்சி எஸ்.ஆர்.எம். ஓட்டலை காலிசெய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்சி காஜாமலையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்துக்கு சொந்தமான 4.3 ஏக்கர் நிலத்தில் எஸ்.ஆர்.எம். ஓட்டல் உள்ளது. 1994ல் 30 ஆண்டு குத்தகைக்கு பெற்ற நிலத்தில் எஸ்.ஆர்.எம்.ஓட்டல் கட்டப்பட்டிருந்தது. 30 ஆண்டு குத்தகை...

பரிதாபங்கள் யூடியூப் சேனல் மீது கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

By Arun Kumar
18 hours ago

  கோவை: கோபி, சுதாகரின் பரிதாபங்கள் யூடியூப் சேனல் மீது கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். நெல்லையில் இரு குடும்பங்கள் இடையேயான மோதலை இரு சமூக மோதலாக சித்தரிப்பதாக புகார் அளித்தனர். கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் தனுஷ்கோடி என்பவர் பெயரில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது ...