குட்டியுடன் சாலையில் திரிந்த காட்டு யானை
*சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிப்பு கூடலூர் : கூடலூரை அடுத்த மசினகுடியில் இருந்து மாயார் செல்லும் சாலையில் குட்டியுடன் சாலையில் நடமாடிய காட்டு யானை சுற்றுலா பயணிகளை கவர்ந்தது.முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வெளிவட்ட வனப்பகுதிகள் மழை காரணமாக பசுமை அடைந்து காணப்படுகிறது. எனினும் அடர் வனப்பகுதிகளில் லண்டனா மற்றும் பார்த்தீனியம் உள்ளிட்ட பல்வேறு களைத்தாவரங்கள்...
தும்மனட்டியில் மானியத்தில் பசுமை குடில் அமைப்பு
ஊட்டி : ஊட்டி அருகே தும்மனட்டி கிராமத்தில் பின்னேற்பு மானியத்தில் அமைக்கப்பட்ட 2000 ச.மீ.,யில் அமைக்கப்பட்ட பசுமை குடிலை தோட்டக்கலைத்துறையினர் ஆய்வு செய்தனர்.தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் ஒரு பிரதான தோட்டக்கலை மாவட்டமாகும். பயிர்சாகுபடியிலும், சீதோஷ்ண நிலையிலும் அண்டைய மாவட்டங்களைக் காட்டிலும் பெருமளவு வேறுபட்டது. நீலகிரி மாவட்டத்தில் நிலவக்கூடிய தட்பவெட்பநிலை பல்வேறு பயிர்கள் சாகுபடிக்கு உகந்ததாக உள்ளது....
பாலக்கோட்டில் நிதி நிறுவனம் நடத்தி கோடிக்கணக்கில் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை
*கலெக்டரிடம் பொதுமக்கள் மனு தர்மபுரி : பாலக்கோட்டில் நிதி நிறுவனம் நடத்தி, கோடிக்கணக்கில் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர். இதுகுறித்து அவர்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: பாலக்கோட்டில் ஒரு தனியார் நிதி நிறுவனம், கடந்த 25 ஆண்டுகளாக இயங்கி வந்தது. இந்த நிறுவனம் பொதுமக்களிடம் கவர்ச்சிகரமான பரிசு...
பென்னாகரம் அருகே யானைகளால் பயிர்கள் சேதம் பாறைகள் நிறைந்த பகுதியில் 1 கி.மீ. தூரத்திற்கு சூரிய மின்வேலி
*வனத்துறை நடவடிக்கை தர்மபுரி : பென்னாகரம் அருகே யானைகளால் பயிர்கள் சேதமாவதாக கிராம மக்கள் புகார் அளித்ததை தொடர்ந்து, பூதிப்பட்டி பகுதிகளில் பாறைகள் நிறைந்த இடங்களில், ஒரு கிலோ மீட்டர் தூரம் சூரிய மின்வேலி அமைக்க வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. தர்மபுரி வன மண்டலத்தில் தர்மபுரி, ஓசூர் வனக்கோட்டம் உள்ளது. இந்த வனக்கோட்டங்களில் ஒகேனக்கல், பென்னாகரம்,...
10 வளர்ப்பு நாய்களை வேட்டையாடிய அட்டகாச சிறுத்தையை பிடிக்க கூண்டு
ஊட்டி : ஊட்டி கிளன்ராக் பகுதியில் வளர்ப்பு நாய்களை வேட்டையாடும் சிறுத்தையை பிடிக்க கார்டன் மந்து பகுதியில் வனத்துறையினர் கூண்டு வைத்துள்ளனர். நீலகிரி வனப்பரப்பு மிகுந்த மாவட்டமாக விளங்கி வருகிறது. இந்த வனங்களில் புலி, சிறுத்தை, காட்டுமாடு, யானை, கரடி உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் உள்ளன. இதேபோல், மாவட்டத்தின் தலைநகரமாக விளங்க கூடிய ஊட்டி...
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் அதிகளவில் காய்த்து தொங்கும் பப்பாளி
ஊட்டி : ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள அழகு தாவரங்களில் ஒன்றான பப்பாளி மரத்தில் பழங்கள் அதிகளவு காய்த்துள்ளதால், அதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் பல்வேறு அழகு தாவரங்கள், மரங்கள் மற்றும் மலர்செடிகள் உள்ளன. வெளி நாடுகளில் காணப்படும் பெரணி செடிகள், கள்ளிச்செடிகள் இங்கு வைக்கப்பட்டுள்ளன....
அதிமுக எத்தனை கோஷ்டிகள் ஆனாலும் அனைத்தையும் பாஜகவே வழி நடத்தும்: பெ.சண்முகம் விமர்சனம்
சென்னை: அதிமுக எத்தனை கோஷ்டிகள் ஆனாலும் அனைத்தையும் பாஜகவே வழி நடத்தும் என சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் விமர்சித்துள்ளார். அதிமுக எத்தனை கோஷ்டிகள் ஆனாலும் அனைத்தையும் பாஜகவே வழிநடத்தும் அதிமுகவில் ஒவ்வொரு கோஷ்டியும் தனித் தனியாக தில்லி சென்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து வருகின்றனர். எனவே பாஜகதான் அதிமுகவை வழி நடத்துகிறது...
9 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.8.34 லட்சத்தில் செயற்கை கால்கள்
ஊட்டி : மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 9 பயனாளிகளுக்கு ரூ.8.34 லட்சம் மதிப்பீட்டில் செயற்கைகால்கள் வழங்கப்பட்டது. ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு துறைகளின் சார்பில், மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்டம் (திட்ட இயக்குநர்) மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் வினீத் தலைமை...
பெருவளூரில்100 நாள் வேலையின்போது மயங்கி விழுந்து பெண் பலி
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் பெருவளூரில் 100 நாள் வேளைத் திட்டத்தில் பணிபுரிந்த பெண் மயங்கி விழுந்து உயிரிழந்தன. ஏரியில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது மயங்கி விழுந்து செல்லம்மாள் (55) உயிரிழந்தன. ...