உடல் உறுப்பு தானத்தில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு: ஒன்றிய அரசு பாராட்டு
சென்னை: உடல் உறுப்பு தானம் பெறுவதில் நாட்டிலேயே தமிழ்நாடு முன்னிலை வகிப்பதாக ஒன்றிய அரசு பாராட்டு தெரிவித்துள்ளது. மூளைச்சாவு அடைந்த நிலையில், உடல் உறுப்பு தானம் செய்தவர்கள் உடலுக்கு தமிழ்நாடு அரசு அளித்து வரும் அரசு மரியாதை உறுப்பு மாற்ற அறுவை சிகிச்சை திட்டத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் ஒன்றிய அரசு புகழாரம் சூட்டியிருக்கிறது. உடல்...
ஆணவப் படுகொலை வழக்கில் அரசு துரித நடவடிக்கை எடுத்துள்ளது: ஐகோர்ட் கிளை
மதுரை: ஆணவப் படுகொலை வழக்கில் அரசு துரித நடவடிக்கை எடுத்துள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை பாராட்டு தெரிவித்துள்ளது. கவின் ஆணவ படுகொலை வழக்கை நீதிபதி கண்காணிப்பில் நடத்த உத்தரவிட கோரி மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், விசாரணை முறையாக நடைபெறுவதால் மேற்கொண்டு எந்த விசாரணையும் தேவையில்லை என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். சிபிசிஐடி 8 வாரத்தில் இறுதி...
11, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் அசல் சான்றிதழ் ஆக.7 முதல் வழங்கப்படும்
சென்னை: 11, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் அசல் சான்றிதழ் ஆக.7 முதல் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியிலும், தனித் தேர்வர்கள் தேர்வு மையம் மூலமாகவும் சான்றிதழ் பெறலாம். ...
5 லட்சம் பக்தர்கள் வரை வருகை தர உள்ளதால் ஆடி கிருத்திகையில் திருத்தணி கோயிலில் அன்னதானம் வழங்க கடும் கட்டுப்பாடு: முன்பதிவு அவசியம்
திருவள்ளூர்: ஆடி கிருத்திகையை முன்னிட்டு திருத்தணி முருகன் கோயிலில் சுமார் 5 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்க முன்பதிவு அவசியம் என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. திருத்தணி சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஆடி கிருத்திகை தெப்பத்திருவிழா வரும் 14ம் தேதி முதல் 18ம் தேதி வரை நடைபெற உள்ளது....
திருவள்ளூர் சின்னக்காவனம் பகுதியில் சாலை விரிவாக்கப் பணிக்காக விநாயகர் கோயில் இடிப்பு
திருவள்ளூர்: திருவள்ளூர் சின்னக்காவனம் பகுதியில் புதுவாயல் -சின்னக்காவனம் வரை இரு வழிப்பாதை விரிவாக்கப் பணிக்காக விநாயகர் கோயிலை இடிக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.2 இயந்திரங்கள் உதவியுடன் கோயிலை இடிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வரும் நிலையில், மாற்று இடத்தில் கோயிலை கட்ட இழப்பீடு வழங்கிய பின்பே பணிகளை தொடங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். கோயிலை...
கர்நாடக அரசுப் பேருந்துகள் வேலை நிறுத்தம்: ஒசூரில் இருந்து பணிக்கு செல்வோர் பாதிப்பு
ஓசூர்: கர்நாடகாவில் இன்று காலை முதல் அம்மாநில அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக குறைந்த எண்ணிக்கையில் கர்நாடக ராசு பேருந்துகள் ஓசூர் வந்து செல்கின்றனர். குறிப்பாக ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காலை முதல் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். வேலை நிறுத்தத்தை ஒரு நாள் ஒத்திவைக்குமாறும்...
பாஜக அடைந்த வெற்றி என்பது திருட்டுத்தனமானது என ராகுல் காந்தி பகிரங்க குற்றச்சாட்டு: முரசொலி விமர்சனம்
சென்னை: முரசொலி வெளியிட்ட தலையங்கத்தில்; கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. அடைந்த வெற்றி என்பது 'திருட்டுத்தனமானது' என்று பகிரங்கமாக காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்து இருக்கிறார். இந்தியாவின் மக்களாட்சி மரபை குழிதோண்டிப் புதைக்கும் செயல்களுக்கு தேர்தல் ஆணையம் துணை போயிருக்கும் சந்தேகத்தை இது எழுப்புகிறது. இந்தியத் தேர்தல் ஆணையத்தைக் கைப்பாவையாகப் பயன்படுத்திக் கொண்டு...
சென்னை கொளத்தூர் தொகுதியில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை: சென்னை கொளத்தூர் தொகுதியின் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முன்னதாக கொளத்தூர் தொகுதியில் ரூ.9.74 கோடி மதிப்பில் பள்ளியில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறைகளை திறந்து வைத்தார். ...
ஈழத்தமிழர்களை மோசமாக சித்தரிப்பதா? : ‘கிங்டம்’ திரைப்படத்திற்கு உடனே தடை விதிக்க வேண்டும் - வைகோ ஆவேசம்!
சென்னை : தமிழ்நாட்டில் கிங்டம் தெலுங்கு திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடப்பட்டிருப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வௌியான தெலுங்கு திரைப்படமான கிங்டம், ஈழத்தமிழர்களை மிக மோசமாக சித்தரித்து காட்டுகிறது. இந்தியாவிலிருந்து இலங்கைக்கு குடிபெயர்ந்து சென்றவர்களை ஈழத்தமிழர்கள் அடிமைகள் போலவும்...