கோட்டை மாரியம்மன் கோயில் ஆடித்திருவிழா; பொங்கல் வைத்தல் வைபவம் தொடங்கியது: நாளை உள்ளூர் விடுமுறை
* பலத்த பாதுகாப்பிற்கு ஏற்பாடு சேலம்: சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு, பொங்கல் வைத்தல் வைபவம் இன்று தொடங்கியது. இதனையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சேலம் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் புகழ்பெற்ற பழமைவாய்ந்த கோட்டை பெரிய மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் நடத்தப்படும் ஆடித்திருவிழா பிரசித்திபெற்றது....
diploma, ITI படித்தவர்களுக்கு ஓமன் நாட்டில் வேலை வாய்ப்பு: தமிழக அரசு அறிவிப்பு
சென்னை: diploma, ITI படித்தவர்களுக்கு ஓமன் நாட்டில் வேலை வாய்ப்பு வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஓமன் நாட்டில் பணிபுரிய Production (Exposure in Melting/Molding/Process Control) Quality Inspector (Exposure in Quality/Final Inspection) மற்றும் Electrical maintenance தேவைப்படுகிறார்கள். விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம். ஓமன் நாட்டில்...
நத்தம் பகுதியில் மணல் லாரிகளால் சாலைகள் சேதம்
நத்தம்: நத்தம் பகுதியில் மணல் லாரிகளால் சாலைகள் சேதமடைகின்றன. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் கரடிக்குட்டு, பாதசிறுகுடி, ஆவிச்சிபட்டி, கோட்டையூர், சாத்தம்பாடி, குடகிப்பட்டி, பிள்ளையார்நத்தம் பகுதிகளில் கிரசர்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு ஜல்லி கற்கள், தூசி, எம்.சாண்ட் போன்றவை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். இங்கிருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளி மாவட்டங்களுக்கும் நூற்றுக்கணக்கான...
சிவகங்கை சமத்துவபுரம் சாலை சீரமைக்கப்படுமா?.. பொதுமக்கள் எதிர்பார்ப்பு
சிவகங்கை: சிவகங்கை - தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சமத்துவபுரம் வழியாக செய்லும் சாலை சுமார் 1.5 கி.மீ. தூரம் சென்று அல்லூர் பனங்காடி சாலையில் இணைகிறது. சிவகங்கை நகர் விரிவாக்க பகுதியான அல்லூர் பனங்காடி, ஆயுதப்படை குடியிருப்பு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். மத்திய அரசின் மேல்நிலைப்பள்ளி,...
மோடி அரசு முன்னெடுத்து வரும் மிரட்டல்கள், வழக்குகளை காங்கிரஸ் முறியடிக்கும்: செல்வப்பெருந்தகை உறுதி
சென்னை: மோடி அரசு முன்னெடுத்து வரும் மிரட்டல்கள் மற்றும் வழக்குகளை காங்கிரஸ் பேரியக்கம் எதிர் கொண்டு, அவற்றை முறியடிக்கும் என்று உறுதி கூறுகிறேன் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; இந்திய ஒற்றுமை பயணம்” மேற்கொண்ட மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி அவர்கள், கடந்த...
நீட் தேர்வில் வெற்றி பெற்றும் மருத்துவக் கல்லூரிகளில் சேர முடியாமல் தவிக்கும் மாற்றுத் திறனாளிகள்!!
சென்னை: நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி மாணவர்கள் 700க்கும் மேற்பட்டோர் மருத்துவக் கல்லூரிகளில் சேரமுடியாமல் தவித்து வருகின்றனர். மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு கடந்த மாதம் 21ஆம் தேதி தொடங்கியது. இந்தநிலையில் 2025 ஆம் ஆண்டு நீட் தேர்வில் வெற்றி பெற்ற 753 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மருத்துவ இடங்கள் கிடைப்பதில் பெரும் சிக்கல்கள் உள்ளதாக புகார்கள்...
திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் வர உகந்த நேரம் அறிவிப்பு
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மாதந்தோறும் பவுர்ணமியன்று லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்துவிட்டு கிரிவலம் செல்கின்றனர். அதன்படி ஆடி மாத பவுர்ணமி வரும் 8ம்தேதி பகல் 2.43 மணிக்கு தொடங்கி, 9ம்தேதி பகல் 2.18 மணிக்கு நிறைவடைகிறது. எனவே, திருவண்ணாமலையில் வரும் 8ம் தேதி இரவு கிரிவலம் செல்ல உகந்த நேரம் என கோயில்...
ஆபாச இணையதளங்களை முடக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: சென்னை ஐகோர்ட் உத்தரவு
சென்னை: ஆபாச இணையதளங்களை முடக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவு அளித்துள்ளது. இணையதளத்தில் பகிரப்பட்ட தன்னுடைய ஆபாச வீடியோக்களை அகற்ற கோரி பெண் வழக்கறிஞர் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் உத்தரவு அளித்துள்ளது. ராவணின் தலை வெட்டப்படும்போது மீண்டும் முளைப்பது போல் வீடியோக்கள் வெளியாகின்றன. ஆபரேஷன் சிந்தூரின்போது சட்டவிரோத...
வார இறுதி நாட்களை முன்னிட்டு ஆக.8, 9ம் தேதிகளில் 1,040 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
சென்னை: வார இறுதி நாட்களை முன்னிட்டு ஆக.8, 9ம் தேதிகளில் 1,040 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; வார விடுமுறை நாட்களை முன்னிட்டு ஆக.8, 9ம் தேதி சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான...