2021, 2022, 20236 ஆண்டுக்கான கலைமாமணி விருதுகளை அறிவித்தது தமிழ்நாடு அரசு

சென்னை: 2021, 2022, 20236 ஆண்டுக்கான கலைமாமணி விருதுகளை தமிழ்நாடு அரசு அறிவித்தது. இசையமைப்பாளர் அனிருத், நடிகர் விக்ரம் பிரபு, திரைப்பட நடனக் கலைஞர் சாண்டி எனப்படும் சந்தோஷ்குமாருக்கு கலைமாமணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...

தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்பு

By MuthuKumar
2 hours ago

சென்னை: நீலகிரி, கோவை, தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் 2 நாட்கள் நகரின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது. ...

சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளில் நீர் இருப்பு 65.94% ஆக உள்ளது

By MuthuKumar
2 hours ago

சென்னை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளில் நீர் இருப்பு 65.94% ஆக உள்ளது. செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம் மற்றும் கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளின் மொத்த கொள்ளளவான 11.757 டி.எம்.சி.யில், தற்போதைய நிலவரப்படி 7.753 டி.எம்.சி.க்கு நீர் இருப்பு உள்ளது. ...

தடுப்பூசி செலுத்தப்பட்ட கர்பிணிகளுக்கு காய்ச்சல் ஏற்பட்ட விவகாரத்தில் 2 செவிலியர்கள் இடமாற்றம்

By MuthuKumar
2 hours ago

சீர்காழி: தடுப்பூசி செலுத்தப்பட்ட கர்பிணிகளுக்கு காய்ச்சல் ஏற்பட்ட விவகாரத்தில் 2 செவிலியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சீர்காழி அரசு மருத்துவமனையில் பணியாற்றிய செல்வி, அனிதா ஆகியோர் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். ...

சுகுணா புட்ஸ், கோழிப்பண்ணை அதிபர் வீடுகளில் ஐடி ரெய்டு

By Arun Kumar
8 hours ago

  கோவை: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை தலைமையிடமாக கொண்டு சுகுணா புட்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் சுகுணா சிக்கன் மிக பிரபலமானது. இந்த நிறுவனத்தை சுந்தராஜன் மற்றும் சௌந்திரராஜன் சகோதரர்கள் நிர்வகித்து வருகின்றனர். இந்த நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலகம் உட்பட முக்கிய அலுவலகங்கள் கோவையில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், கோவை அவினாசி சாலையில்...

காசி விஸ்வநாதர் கோயிலில் முன்னாள் ஜனாதிபதி தரிசனம்

By Arun Kumar
8 hours ago

  தென்காசி: முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நேற்று முன்தினம் தென்காசி மாவட்டத்திற்கு வந்தார். அவர், ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள கோவிந்தப்பேரி சோகோ மென்பொருள் நிறுவனர் இல்லத்தில் தங்கினார். நேற்று காலை ராம்நாத் கோவிந்த் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தென்காசியில் புகழ்பெற்ற காசி விஸ்வநாத சுவாமி கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம்...

தூத்துக்குடி எஸ்பி என்ஐஏவுக்கு மாற்றம்

By Arun Kumar
9 hours ago

  தூத்துக்குடி: தூத்துக்குடி எஸ்பிஆல்பர்ட் ஜான், தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார். இதுகுறித்து ஒன்றிய உள்துறை அமைச்சக செயலாளர், தமிழ்நாடு தலைமை செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘‘தேசிய புலனாய்வு முகமையில் ஏற்பட்டுள்ள எஸ்பி காலியிடத்திற்கு தூத்துக்குடி எஸ்பி ஆல்பர்ட்ஜான், டெபுடேசன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். எனவே அவர் இந்த புதிய பொறுப்பை ஏற்றுக்கொள்ள வசதியாக,...

ஒரு லட்சம் டன் இருப்பு வைக்கக்கூடிய ஆசியாவிலேயே மிகப்பெரிய நெல் கிடங்கு நாகையில் உள்ளது: விஜய்க்கு ஏஐடியூசி பதிலடி: சுமை தூக்கும் தொழிலாளர்களை கொச்சைப்படுத்தியதற்கு கண்டனம்

By Arun Kumar
9 hours ago

  தஞ்சாவூர்: ‘ஒரு லட்சம் டன் நெல் இருப்பு வைக்கக்கூடிய ஆசியாவிலேயே மிகப்பெரிய கிடங்கு நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ளது’ என விஜய்க்கு, ஏஐடியுசி சங்கம் பதில் அளித்துள்ளது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக ஏஐடியூசி தொழிற்சங்க மாநில பொதுச்செயலாளர் சந்திரகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தவெக தலைவர் விஜய், சுமை தூக்கும் தொழிலாளர்ளை கொச்சைப்படுத்தி பேசியது...

தமிழகத்தை எட்டிக் கூட பார்க்க முடியவில்லையே என பாஜ ஏங்குகிறது; நம்முடன் சண்டை போடும் அளவுக்கு தகுதியானவர்கள் இந்தியாவிலேயே இல்லை: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேச்சு

By Arun Kumar
9 hours ago

  விருதுநகர்: தமிழகத்தை எட்டிக் கூட பார்க்க முடியவில்லையே என பாஜ ஏங்குகிறது. நம்முடன் சண்டை போடும் அளவுக்கு தகுதியானவர்கள் இந்தியாவிலேயே இல்லை என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விருதுநகர் மாவட்டத்திற்கு நேற்று வந்தார். காலை 10 மணிக்கு விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற...

2வது ரயில் தயாரானதும் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் அக்டோபர் 15ல் அறிமுகம்? ஒன்றிய அமைச்சர் தகவல்

By Arun Kumar
9 hours ago

  புதுடெல்லி: ரயில்வே திட்டப்பணிகள் குறித்து ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் டெல்லியில் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘‘வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவைக்காக ஷகுர் பஸ்தி ரயில் பெட்டி தொழிற்சாலை கிடங்கில் ஏற்கனவே ஒரு ரயில் தயாரிக்கப்பட்டு தயார்நிலையில் உள்ளது. தற்போது 2வது ரயில் தயாரிக்கப்பட்டு பணிகள் இறுதிகட்டத்தில் உள்ளன. வரும்...