நாமக்கல் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விபத்து: கர்ப்பிணி உயிரிழப்பு
நாமக்கல் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார், துறையூர் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர வாய்க்காலில் பாய்ந்ததில் காரில் இருந்த நிறைமாத கர்ப்பிணி திலகவதி (32) உயிரிழந்தார். 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் உயிர் தப்பினர். விபத்து குறித்து போலீஸ் விசாரணை நடத்திவருகின்றனர். ...
தந்தை பெரியாரும், அண்ணாவும் தமிழினத்துக்கு தந்த நெருப்பு கலைஞர்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை: தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் தமிழினத்துக்குத் தந்த நெருப்பு கலைஞர். அவரது சாதனைகளால் சிறப்பு பெற்ற தமிழ்நாட்டைக் காத்திட, முன்னேற்றிட உறுதியேற்று, கலைஞரின் ஒளியில் எல்லார்க்கும் எல்லாம், எதிலும் தமிழ்நாடு முதலிடம் எனும் இலக்கை நோக்கி வெற்றிப்பாதையில் நடைபோடுவோம் என கலைஞரின் நினைவு நாளை ஒட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் சமுக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். ...
கட்டணமில்லா அறுபடை வீடு ஆன்மிகப் பயணத்தில் பங்கேற்க தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம்: அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு
சென்னை: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் கட்டணமில்லா அறுபடை வீடு ஆன்மிகப் பயணத்தில் பங்கேற்க விரும்பும் தகுதியுடைய மூத்த குடிமக்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: 2025-26ம் நிதியாண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை சட்டமன்ற அறிவிப்பினை நிறைவேற்றிடும் வகையில் தமிழ் கடவுள் என்று போற்றப்படுகின்ற முருகப்...
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு முதல் சுற்று கலந்தாய்வு கல்லூரிகள் தேர்வு செய்ய அவகாசம் நீட்டிப்பு
சென்னை: மருத்துவக் கல்வி இயக்ககம் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரி நிர்வாக ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான முதல் சுற்று பொது கலந்தாய்வு http:tnmedicalselection.net என்ற இணையதளத்தில் கடந்த ஜூலை 30ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கியது. கடந்த 4ம் தேதி வரை இணையதளத்தில் பதிவு செய்து கல்லூரிகளை தேர்வு...
புகார் முடித்து வைக்கப்பட்டது குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யாத 5 ஐபிஎஸ் அதிகாரி மீது நடவடிக்கை: தமிழக டிஜிபிக்கு ஐகோர்ட் உத்தரவு
சென்னை: புகார் முடித்து வைக்கப்பட்டது குறித்து, நீதிமன்றத்துக்கு அறிக்கை தாக்கல் செய்வதை உறுதி செய்ய தவறிய 5 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தமிழக டி.ஜி.பி.க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்டம், குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தில் பதிவான வழக்கு தொடர்பாக இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரி சென்னை...
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் குறித்த வழக்கு அதிமுகவுக்கு சம்மட்டி அடியை உச்சநீதிமன்றம் கொடுத்துள்ளது: எடப்பாடி இனிமேலாவது திருந்த வேண்டும், ஆர்.எஸ்.பாரதி பேட்டி
சென்னை: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அண்ணா அறிவாலயத்தில் நேற்று அளித்த பேட்டி: ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை அறிமுகம் செய்த உடன் புதிதாக ஏதோ கண்டுபிடித்தது போலவும், புதிதாக ஞானோதயம் வந்தது போலவும் சி.வி.சண்முகத்தை ைவத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பெயரில் திட்டம் வைக்க கூடாது என எடப்பாடி வழக்கு போட செய்துள்ளார். ஆனால் உண்மையை யாரும்...
கிங்டம் திரைப்படத்தை திரையிடும் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு தரக்கோரி வழக்கு: காவல்துறை, நா.த.க பதில் தர ஐகோர்ட் உத்தரவு
சென்னை: விஜய் தேவரகொண்டா நடித்த கிங்டம் படத்தில், தமிழீழ மக்களை இழிவுபடுத்தும் வகையில் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாகக் கூறி திரையரங்குகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்திருந்தார். இந்நிலையில், தமிழகத்தில் இந்த படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி, படத்தின் தமிழக வெளியீட்டு உரிமை பெற்றுள்ள எஸ்.எஸ்.ஐ. புரொடக்ஷன்ஸ்...
முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ திமுகவில் இணைந்தார்: ‘கட்சியின் போக்கு சரியில்லை’ என கார்த்திக் தொண்டைமான் குற்றச்சாட்டு
சென்னை: அதிமுக முன்னாள் எம்எல்ஏ கார்த்திக் தொண்டைமான், முதல்வர் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அதிமுக போகும் போக்கே சரியில்லை என அவர் குற்றம்சாட்டினார். தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. இதனால் தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளது. அந்த வகையில், தமிழகத்தில் பிரதான கட்சிகளான திமுக,...
பொறியியல் மாணவர் சேர்க்கை: 3வது சுற்று கலந்தாய்வு இன்று தொடக்கம்
சென்னை: நடப்பு கல்வியாண்டில் பிஇ, பிடெக் மாணவர் சேர்க்கை (அரசு ஒதுக்கீட்டு இடங்கள்) இணையவழி கலந்தாய்வு 3 சுற்றுகளாக நடக்கிறது. முதல் சுற்று கலந்தாய்வு ஜூலை 14 முதல் 16 வரை, 2வது சுற்று ஜூலை 26 முதல் 28 வரைநடந்தது. இதன் மூலம் 91 ஆயிரத்து 365 மாணவர்களுக்கு கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டுள்ளது....