விபத்தில் மூளைச்சாவு அடைந்த விவசாய தொழிலாளி உடல் உறுப்புகள் தானம்
*எம்.பி செல்வராஜ் மரியாதை செலுத்தினார் திருவாரூர் : திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் விபத்தில் மூளைச்சாவு அடைந்த விவசாய தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதையடுத்து அவரது உடலுக்கு அரசு சார்பில் எம்.பி செல்வராஜ் மற்றும் ஆர்.டி.ஓ யோகேஷ்வரன் மரியாதை செலுத்தினர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி கட்டிமேடு அருகே எல்லைநாகலடி பகுதியை சேர்ந்தவர் விவசாய தொழிலாளி ஜெகதீஷ்...
மீன் உற்பத்தியை பெருக்கும் வகையில் முத்துப்பேட்டை கடல் பகுதியில் 52,500 இறால் குஞ்சுகள் விடப்பட்டது
*பரங்கிப்பேட்டை அரசு மீன் பண்ணையில் இருந்து எடுத்து வரப்பட்டது முத்துப்பேட்டை : மீன் உற்பத்தியை பெருக்கும் வகையில் முத்துப்பேட்டை கடல் பகுதியில் 52,500 இறால் குஞ்சுகள் விடப்பட்டது. இந்த குஞ்சுகள் பரங்கிப்பேட்டை அரசு மீன் பண்ணையில் இருந்து எடுத்து வரப்பட்டது.திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை கடலோரம் படர்ந்துள்ள அலையாத்திக்காடுகள் ஆசியா கண்டத்தில் காணப்படக்கூடிய மிகப்பெரிய அலையாத்தி காடாகும்....
தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் எடுபடாது.. திமுகவில் இருப்பவர்களுக்கு ஓய்வு என்பதே இல்லை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!
திருச்சி: திருச்சியில் திமுக எம்.எல்.ஏ. பழனியாண்டி இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மணமக்களை வாழ்த்திப் பேசினார். பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையில் கூறியதாவது; தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். மூலம் திமுகவை அழிக்க நினைக்கும் முயற்சி ஒருபோதும் எடுபடாது. எஸ்.ஐ.ஆர். மூலம் தான் திமுக அழிக்க முடியும் என சிலர் நினைக்கிறார்கள். எஸ்ஐஆரை அதிமுக ஆதரித்துக்...
இரண்டாம் நிலை காவலர் தேர்வு 2 ஆயிரத்து 122 பேர் தேர்வெழுதினர்
*தீவிர சோதனைக்கு பிறகே தேர்வு எழுத அனுமதி திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வினை 2 ஆயிரத்து 122 பேர்கள் எழுதினர்.தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் 2ம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறை காவலர், தீயணைப்பாளர் என 3 ஆயிரத்து 644 காலிபணியிடங்களுக்கான தேர்விற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு...
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்
*கோடேரியில் சப்-கலெக்டர் ஆய்வு ஊட்டி : குன்னூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோடேரி பகுதியில் எஸ்ஐஆர் எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை குன்னூர் சார் ஆட்சியர் ஆய்வு செய்தார். நீலகிரி மாவட்டம் குன்னூர் சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் பட்டியலில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக பாகம் எண் 210 கோடேரி...
ஊட்டி தேனிலவு படகு இல்ல சாலையோர வனத்தில் மூட்டை மூட்டையாக கொட்டப்படும் குப்பைகள்
*சுற்றுச்சூழல் பாதிக்கும் அபாயம் ஊட்டி : வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள மரவியல் பூங்கா முதல் தேனிலவு படகு இல்லம் வரை உள்ள சாலைேயார வனத்தில் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளதால் சுற்றுச்சூழல் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வனப்பரப்பு மிகுந்த நீலகிரி மாவட்டத்தில் புலி, சிறுத்தை, யானை, காட்டுமாடு, மான், கரடி உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் உள்ளன....
பொங்கல் ரயில் முன்பதிவு இன்று முதல் தொடக்கம்: ரயில்வே அறிவிப்பு
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஊருக்கு செல்லும் பயணிகள் ரயில் முன்பதிவை முன்கூட்டியே செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. பொதுவாக ரயில் டிக்கெட்டுகளை 60 நாட்களுக்கு முன்பாக பதிவு செய்து கொள்ளலாம். இதன்படி ஜனவரி 9 முதல் 18ம் தேதிவரை நடைபெறும் பொங்கல்கால பயணங்களுக்கான முன்பதிவு இன்று முதல் தினமும் காலை 8 மணிக்கு தொடங்கும். பொங்கல்...
கோணவாய்க்கால் பகுதியில் கொட்டப்படும் குப்பை; நோய் பரவும் அபாயம்
ஈரோடு : கோணவாய்க்கால் பகுதியில் கொட்டப்படும் குப்பைகளால் நோய் பரவும் அபாயம் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர். ஈரோடு வெண்டிபாளையம் பகுதியில் அமைந்துள்ளது கோணவாய்க்கால். இந்த வாய்க்கால் காலிங்கராயன் கால்வாயுடன் இணையும் பகுதியில் உள்ள கரையில் அப்பகுதியினர் தொடர்ச்சியாக குப்பைகளை கொட்டி வருகின்றனர். குறிப்பாக அதில் பிளாஸ்டிக் கழிவுகளே அதிகம் உள்ளன. இதனால், அவை...
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.1.46 கோடியில் கோயில் மண்டபம் சீரமைப்பு பணிகள்
ஈரோடு : ஈரோட்டில் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையிலும், பக்தர்களின் கோரிக்கையை ஏற்றும், பெரிய மாரியம்மன் வகையறா கோயிலுக்கு சொந்தமான மண்டபத்தை ரூ.1.46 கோடி மதிப்பில் சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஈரோட்டில் பிரசித்தி பெற்ற கோயிலாக பெரிய மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலின் வகையறா கோயில்களாக காரை வாய்க்கால் மாரியம்மன்,...