தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் மூலம் திமுகவை அழிக்க நினைக்கும் முயற்சி ஒருபோதும் எடுபடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

  திருச்சி: தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் மூலம் திமுகவை அழிக்க நினைக்கும் முயற்சி ஒருபோதும் எடுபடாது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எஸ்ஐஆர் குறித்து உள்ளபடி அக்கறை இருந்தால் அதிமுக முன்கூட்டியே வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும். எஸ்ஐஆரை அதிமுக ஆதரித்துக் கொண்டிருக்கிறது. திமுகவை இயக்கம் என்று சொல்வதால்தான் நமக்கு ஓய்வே இல்லை என்று கூறுகிறேன். சிறிய சிறிய...

1 லட்சம் ஏக்கரில் சம்பா, தாளடி மும்முரம் பயிர் கடன் வழங்கும் பணியை தொடங்காத வங்கிகள்

By Lakshmipathi
2 hours ago

*காப்பீடு செய்ய மறுப்பதாக குற்றச்சாட்டு நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டத்தில் சம்பா, தாளடி பணிகள் தீவிரம் அடைந்துள்ளதால் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் தயக்கம் இன்றி பயிர்கடன் வழங்க வேண்டும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். காவிரி டெல்டா மாவட்ட பாசனத்திற்காக முதல்வர் மேட்டூர் அணையில் இருந்து ஜூன் மாதம் 12ம் தேதி தண்ணீர் திறந்து விட்டார். உரிய...

2026 தேர்தலில் வெற்றி பெற வியூகம் அமைக்கும் வில்லாக முதலமைச்சர் இருப்பார்: அன்பில் மகேஸ்!

By Francis
2 hours ago

  சென்னை: 2026 தேர்தலில் வெற்றி பெற வியூகம் அமைக்கும் வில்லாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருப்பார் என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அம்பாக செயல்பட்டு எதிரிகளை ஓட ஓட விரட்டுவார் என்று கூறியுள்ளார்.   ...

தூத்துக்குடி தெற்கு கடற்கரை சாலையில் காமராஜர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட அரசு சுற்றுலா மாளிகை மூடல்

By Lakshmipathi
2 hours ago

* பயன்பாடின்றி பழுதடைந்ததால் பயன்படுத்த முக்கிய பிரமுகர்கள் அச்சம் * மீண்டும் புதுப்பிக்க மாவட்ட நிர்வாகத்துக்கு சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல் தூத்துக்குடி : தூத்துக்குடி தெற்கு கடற்கரை சாலையில் காமராஜர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட அரசு சுற்றுலா மாளிகையில் முறையான பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படாததால் அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் தங்குவதற்கு மறுப்பதால் நிரந்தரமாக மூடப்பட்டது. தூத்துக்குடி...

கழுகுமலை - கோவில்பட்டி இடையே பழுதான உப்போடை பாலம் சீரமைப்பு

By Lakshmipathi
2 hours ago

*வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி கழுகுமலை : கழுகுமலை - கோவில்பட்டி இடையே உப்போடை ஓடையின் மீதுள்ள உயர்மட்ட பாலத்தில் கான்கிரீட்டுகள் பெயர்ந்து கம்பிகள் தெரிந்த மேற்பகுதியை தினகரன் செய்தி எதிரொலியால் சீரமைக்கப்பட்டது. கோவில்பட்டியில் இருந்து சங்கரன்கோவில், புளியங்குடி, கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை உள்ளிட்ட ஊர்களுக்கு கழுகுமலை வழியாகத்தான் பேருந்துகள், கார்கள், சுற்றுலா வாகனங்கள் சென்று வருகின்றன....

ரூ.40 கோடியில் சீரமைக்கப்பட்ட சோழவரம் ஏரிக்கரை சாலை விரிசல்: மக்கள் வரிப்பணம் வீண்

By MuthuKumar
2 hours ago

புழல்: சோழவரத்தில் ரூ.40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் சோழவரம் ஏரிக்கரை சாலை விரிசல் விழுந்து காணப்படுகிறது. இதனால், மக்கள் வரிப்பணம் வீணானது என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்குவதில் சோழவரம் ஏரி மிக முக்கிய பங்கு வகித்து வருகிறது. 1081 மில்லியன் கன அடி...

கொடைக்கானலில் பரபரப்பு மருத்துவமனைக்குள் புகுந்தது காட்டுமாடு

By Lakshmipathi
2 hours ago

*நோயாளிகள் அலறி ஓட்டம் கொடைக்கானல் : கொடைக்கானலில் தனியார் மருத்துவமனைக்குள் காட்டுமாடு புகுந்ததால் சிகிச்சை பெற வந்தவர்கள் ஓட்டம் பிடித்தனர்.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டுமாடுகள் கூட்டமாகவும், தனியாகவும் நகர் பகுதியில் உலா வருவதும், குடியிருப்பு பகுதியில் முகாமிடுவதும் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை கோக்கர்ஸ்...

கிளிமஞ்சாரோ சிகரத்தில் ஏறி காரியாபட்டி சிறுவன் சாதனை

By Lakshmipathi
2 hours ago

காரியாபட்டி : காரியாபட்டியை சேர்ந்த 5 வயது சிறுவன், ஆப்ரிக்கா கண்டத்தின் கிளிமஞ்சாரோ சிகரம் ஏறி சாதனை படைத்துள்ளார்.எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ்ப்பெண் முத்தமிழ்செல்வி. இவர் 5 சிறுவர்கள் உள்பட 10 பேர் கொண்ட குழுவுடன் ஆப்ரிக்கா கண்டத்தின் மிக உயரமான கிளிமஞ்சாரோ உஹூரு சிகரம் (5,895 மீ) ஏறி சாதனை...

புஞ்சை புளியம்பட்டி அருகே மலைக்குன்றின் மீது படுத்திருந்து கால்நடைகளை வேட்டையாட காத்திருந்த சிறுத்தை

By Lakshmipathi
2 hours ago

*கூண்டு வைத்து பிடிக்க விவசாயிகள் கோரிக்கை சத்தியமங்கலம் : புஞ்சை புளியம்பட்டி அருகே ஊருக்குள் புகுந்த சிறுத்தை மலை குன்றின் மீது படுத்திருந்த காட்சி விவசாயிகள் மற்றும் பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள பெரிய கள்ளிப்பட்டி, ஓலக்காரன்பாளையம், மல்லியம்பட்டி, மாராயிபாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் வசிக்கும் விவசாயிகள் ஆடு,...

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 6,719 கனஅடியில் இருந்து 8,753 கன அடியாக அதிகரிப்பு!

By Francis
2 hours ago

  சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 6,719 கனஅடியில் இருந்து 8,753 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.86 அடியாகவும், நீர் இருப்பு 85.509 டி.எம்.சி.யாகவும் உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக 15,400 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. டெல்டா பாசனத்துக்காக 15,000 கனஅடி நீரும், கிழக்கு, மேற்கு கால்வாய்...