ஆணவக் கொலையை தடுக்க சட்டம்: முதலமைச்சரிடம் கூட்டணி கட்சிகள் வலியுறுத்தல்

சென்னை: சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் திருமாவளவன், முத்தரசன், பெ.சண்முகம் சந்தித்த பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்; ஆணவக் கொலைகளை தடுக்க தனிச் சட்டம் இயற்ற முதலமைச்சரிடம் கூட்டணி கட்சிகள் வலியுறுத்தியுள்ளோம் என்றும், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் இத்தகைய சட்டம் அமலில் உள்ளது என்றும் பெ.சண்முகம் தெரிவித்தார். சாதிய ஆணவக் கொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது...

இந்தியாவிலேயே இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்தை எட்டிய ஒரே அரசு திராவிட மாடல் அரசு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

By Suresh
2 hours ago

சென்னை: இந்தியாவிலேயே இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்தை எட்டிய ஒரே அரசு திராவிட மாடல் அரசு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். 'இதற்கு முன்பு, இரட்டை இலக்க வளர்ச்சி எட்டப்பட்டது 2010-11-ஆம் ஆண்டில். அப்போது கலைஞர் ஆட்சி' என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது; "இந்தியாவிலேயே இரட்டை இலக்க...

திருப்பூரில் கொல்லப்பட்ட எஸ்.ஐ. சண்முகவேல் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு..!!

By Lavanya
2 hours ago

சென்னை: திருப்பூரில் கொல்லப்பட்ட எஸ்.ஐ. சண்முகவேல் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். எஸ்.ஐ. சண்முகவேல் உயிரிழப்பு தமிழ்நாடு காவல்துறைக்கும், அவரது குடும்பத்துக்கும் பேரிழப்பு. கொடூரச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்தார். ...

முதலமைச்சருடன் கூட்டணி கட்சி தலைவர்கள் சந்திப்பு..!!

By Lavanya
2 hours ago

சென்னை: சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் திருமாவளவன், முத்தரசன், பெ.சண்முகம் சந்தித்து வருகின்றனர். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சருடன் கூட்டணி கட்சித் தலைவர்கள் சந்திக்கின்றனர். ...

இந்தியாவிலேயே இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்தை எட்டிய ஒரே அரசு திராவிட மாடல் அரசு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

By Nithya
2 hours ago

சென்னை: இந்தியாவிலேயே இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்தை எட்டிய ஒரே அரசு திராவிட மாடல் அரசு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்; தமிழ்நாட்டின் வளர்ச்சி விகிதம் 11.19% என ஒன்றிய அரசின் திருத்தப்பட்ட மதிப்பீட்டில் வெளியாகியுள்ளது. இந்தியாவிலேயே அதிகபட்சம் 9.69% பொருளாதார வளர்ச்சியுடன் தமிழ்நாடு முதலிடம்...

உடுமலை அருகே வெட்டிக் கொல்லப்பட்ட எஸ்.ஐ. குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

By MuthuKumar
3 hours ago

சென்னை: உடுமலை அருகே அதிமுக எம்.எல்.ஏ. தோட்டத்தில் கொல்லப்பட்ட எஸ்.ஐ. குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.1 கோடி நிவாரணம் அறிவித்துள்ளார். சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் உயிரிழப்பு தமிழ்நாடு காவல்துறைக்கும், அவரது குடும்பத்துக்கும் பேரிழப்பு என முதல்வர் கூறியுள்ளார். இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: திருப்பூர் மாவட்டம், குடிமங்கலம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி...

கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த 14 தமிழக மீனவர்களை சிறைபிடித்தது இலங்கை கடற்படை

By MuthuKumar
4 hours ago

ராமேஸ்வரம்: பாம்பன் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று காலை 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்று இந்திய எல்லையான கச்சத்தீவு பகுதிகளில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் பழுதாகி நின்ற விசைப்படகு மற்றும் அதில் இருந்த 10 மீனவர்களை சிறைபிடித்தனர். சிறைபிடித்த 10 மீனவர்கள் மீது எல்லை தாண்டி...

கூட்டுறவு வங்கிகள், சங்கங்களில் காலியாக உள்ள 2000 உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியீடு..!

By MuthuKumar
5 hours ago

சென்னை: கூட்டுறவு வங்கிகள், சங்கங்களில் காலியாக உள்ள 2000 உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 29-ம் தேதி வரை http://www.drbkpm.in இணையதளம் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ...

சென்னையில் ஐந்து நட்சத்திர விடுதியில் தீ விபத்து

By MuthuKumar
5 hours ago

சென்னை: சென்னை தேனாம்பேட்டை ஐந்து நட்சத்திர விடுதியின் ஒன்பதாவது தளத்தில் நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மின்கசிவு காரணமாக பிடித்த தீயை தேனாம்பேட்டை தீயணைப்புத்துறையினர் அணைத்தனர். ...

தமிழ்நாடு மீனவர்கள் 14 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடிப்பு

By MuthuKumar
6 hours ago

ராமேஸ்வரம்: தமிழ்நாடு மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த பாம்பன் மீனவர்கள் 10 பேர் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். மேலும் தொண்டியில் இருந்து நாட்டுப்படகில் மீன்பிடிக்கச் சென்ற 4 மீனவர்களையும் இலங்கை கடற்படை சிறைபிடித்தது. ...