கிரிக்கெட்டில் இருந்து ஓய்வா?.. முகமது ஷமி ஆவேசம்

கொல்கத்தா: இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி. 34 வயதான இவர் காயம் காரணமாக பார்மை இழந்து தவிப்பதுடன் கடைசியாக இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வாய்ப்பை இழந்தார். ஆசிய கோப்பை தொடரிலும் அவர் சேர்க்கப்படவில்லை. இதனால் அவர் ஓய்வை அறிவிப்பாரா என தகவல் பரவி வருகிறது. இதுபற்றி முகமது ஷமி கூறுகையில், ``யாருக்காவது...

ஸ்போர்ட்ஸ் பிட்ஸ்

By Karthik Yash
27 Aug 2025

* மைக்கேல் கிளார்க் கேன்சரால் அவதி மெல்போர்ன்: ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் (44), தோல் புற்றுநோய்க்கு (கேன்சர்) சிகிச்சை பெற்று வருகிறார். இவர், கடந்த 2004-2015 ஆண்டுகளில் ஆஸி அணிக்காக, 115 டெஸ்ட், 245 ஒரு நாள் போட்டிகளில் ஆடியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 8,643 ரன்களும், ஒரு நாள் போட்டிகளில்,...

ஐபிஎல்லில் இருந்து அஸ்வின் ஓய்வு

By Karthik Yash
27 Aug 2025

புதுடெல்லி: தமிழகத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியில் ஆல் ரவுண்டராக விளங்கி பல்வேறு சாதனைகளை படைத்தவர் அஸ்வின் (38). டெஸ்ட் போட்டிகளில் 2வது அதிகபட்சமாக, 537 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அஸ்வின், கடந்தாண்டு டிசம்பரில், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக...

உலக பேட்மின்டன் சிந்து வெற்றி வாகை

By Karthik Yash
27 Aug 2025

பாரிஸ்: உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் மகளிர் ஒற்றையர் பிரிவு போட்டியில் நேற்று, இந்திய வீராங்கனை பி.வி.சிந்து அபார வெற்றி பெற்றார். பிரான்ஸ் தலைநகர் பாரிசில், உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த 2வது சுற்றுப் போட்டியில் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, மலேசியாவை சேர்ந்த இந்திய வம்சாவளி வீராங்கனை லெட்சனா கருப்பதேவனுடன்...

காமன்வெல்த் பளுதூக்குதல்: தங்கம் வென்றார் அஜித்; நிருபமாவுக்கு வெள்ளி

By Karthik Yash
27 Aug 2025

அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில், காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. பளுதூக்குதல் 71 கிலோ எடைப் பிரிவு போட்டியில் இந்திய வீரர் அஜித் நாராயணா (26), ஸ்நாட்ச், கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவுகளில் மொத்தமாக, 317 கிலோ பளுதூக்கி தங்கப் பதக்கம் வென்றார். நைஜீரியா வீரர் ஜோசப் எடிடியோங் உமோஃபியா, 316 கிலோ பளுதூக்கி...

யுஎஸ் ஓபன் டென்னிஸ் திக்... திக்... த்ரில்லரில் காஃப் வெற்றி வாகை

By Karthik Yash
27 Aug 2025

நியூயார்க்: யுஎஸ் ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியில் நேற்று, அமெரிக்க வீராங்கனை கோகோ காஃப் போராடி வெற்றி பெற்று 2வது சுற்றுக்கு முன்னேறினார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில், கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு போட்டி...

சின்கியுபீல்ட் கோப்பை செஸ் பிரக்ஞானந்தா, கரவுனா 8 சுற்று முடிவில் முதலிடம்

By Karthik Yash
27 Aug 2025

சின்கியுபீல்ட்: சின்கியுபீல்ட் கோப்பை செஸ் போட்டியின் 8வது சுற்று முடிவில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா, அமெரிக்க வீரர் பேபியானோ கரவுனா, முதலிடத்தில் நீடிக்கின்றனர். அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தில், செயின்ட் லூயிஸ் நகரில் சின்கியுபீல்ட் கோப்பைக்கான செஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. 9 சுற்றுகள் கொண்ட இத் தொடரின், 8வது சுற்று போட்டிகள் நேற்று நடந்தன. தமிழகத்தை...

ஆசிய துப்பாக்கி சுடுதல் 25மீ பிஸ்டல் பிரிவில் வெள்ளி வென்ற அனீஸ்

By Karthik Yash
27 Aug 2025

ஷிம்கென்ட்: கஜகஸ்தானின் ஷிம்கென்ட் நகரில், ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த, ஆடவர், 25 மீட்டர் ரேபிட் பையர் பிஸ்டல் பிரிவு போட்டியில் இந்திய வீரர் அனீஸ் பன்வாலா (22) பங்கேற்றார். இப்போட்டியில் சீன வீரர் ஸு லியான்போஃபேன் 36 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கம் வென்றார். பன்வாலா, 35 புள்ளிகள்...

சர்வதேச கிரிக்கெட்டை தொடர்ந்து ஐபிஎல் போட்டியில் இருந்து அஸ்வின் ஓய்வு: ரசிகர்கள் அதிர்ச்சி

By Neethimaan
27 Aug 2025

சென்னை: சர்வதேச கிரிக்கெட்டை தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அஸ்வின் அறிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்திய அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்தவர் ரவிச்சந்திரன் அஸ்வின். இவர், ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரின்போது, சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்தார். வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் தனக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை என்பதால்...

சர்வதேச கிரிக்கெட்டை தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அஸ்வின் அறிவிப்பு

By Mahaprabhu
27 Aug 2025

சென்னை: சர்வதேச கிரிக்கெட்டை தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அஸ்வின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். சென்னை அணிக்காக முதல்முறையாக ஐபிஎல் போட்டிகளில் களமிறங்கியிருந்தார் ரவிச்சந்திரன் அஸ்வின். அறிமுகமான சென்னை அணிக்காகவே தனது கடைசி போட்டியில் விளையாடியிருந்தார் அஸ்வின். ஒவ்வொரு முடிவும் ஒரு ஆரம்பம்; ஐபிஎல் வீரராக எனது நேரம் இன்றுடன் முடிவுக்கு வருகிறது என...