தெப்பக்காடு முகாமில் 50 ஆண்டுகள் நண்பர்களாக வாழும் பாமா, காமாட்சி யானைகள்

  ஊட்டி: தெப்பக்காடு யானைகள் முகாமில் பாமா மற்றும் காமாட்சி என்ற இரு யானைகள் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக இணை பிரியாமல் நண்பர்களாக வாழ்ந்து வருகின்றன. நீலகிரி மாவட்டத்தில் முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட தெப்பக்காடு யானைகள் முகாமில் 75 மதிக்கத்தக்க பாமா என்ற யானையும், 65 வயது மதிக்கத்தக்க காமாட்சி என்ற யானையும் உள்ளன....

கேரளாவில் பள்ளி மாணவி பலாத்காரம்: தாயின் ஆண் நண்பர் கைது

By Suresh
05 Aug 2025

    திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கண்ணூர் அருகே மாதமங்கலம் பகுதியை சேர்ந்தவர் அனீஷ் (40). ஆட்டோ டிரைவர். இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு கண்ணூரை ஒரு இளம்பெண்ணுடன் சமூக வலைதளம் மூலம் தொடர்பு ஏற்பட்டது. இந்தப் பெண்ணுக்கு பிளஸ் ஒன் மற்றும் ஒன்பதாம் வகுப்பில் படிக்கும் 2 மகள்கள் உள்ளனர். நாளடைவில்...

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு காவல் ஆணையாளர் பாராட்டு

By Arun Kumar
05 Aug 2025

  சென்னை: போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் சிறப்பாக செயல்பட்டு 7 எதிரிகளை கைது செய்து சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள போதைபொருட்களை பறிமுதல் செய்த சென்னை பெருநகர ANIU காவல் குழுவினர் மற்றும் தமிழ்நாடு ஆணழகன் போட்டியில் பரிசுகளை வென்ற காவல் ஆளிநர்களுக்கு, காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில் வெகுமதி வழங்கி பாராட்டு தெரிவித்துளளார். சென்னை...

திருவண்ணாமலையில் பவுர்ணமி முன்னிட்டு கிரிவல பாதையில் வசிக்கும் சாமியார்களிடம் சோதனை: டிஎஸ்பிக்கள் தலைமையில் 50 போலீசார் கண்காணிப்பு

By Suresh
05 Aug 2025

  திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மாதந்தோறும் பவுர்ணமி நாட்கள் மட்டுமின்றி சாதாரண நாட்களிலும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்று அண்ணாமலையாரை தரிசனம் செய்கின்றனர். அதன்படி இம்மாத பவுர்ணமி கிரிவலம் வரும் 8ம்தேதி நடைபெற உள்ளது. 8ம் தேதி வெள்ளிக்கிழமை, தொடர்ந்து சனி, ஞாயிற்றுக்கிழமைகள் விடுமுறை என்பதால் இந்த மாதம் பக்தர்களின் வருகை வெகுவாக அதிகரிக்கலாம்...

காவலர் குறை தீர்க்கும் சிறப்பு முகாமில் குறைதீர் மனுக்களை பெற்று உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவு

By Arun Kumar
05 Aug 2025

  சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவின்பேரில் கூடுதல் காவல் ஆணையர் தலைமையிடம் காவலர் குறை தீர்க்கும் சிறப்பு முகாமில், 109 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களிடமிருந்து குறைதீர் மனுக்களை பெற்று உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். சென்னை பெருநகர காவல்துறையினரின் பணி சிறக்க அவர்தம் குறைகளை போக்கி, காவலர் குடும்ப நலனுக்கு...

நீலகிரி முதுமலை முகாமில் வளர்ப்பு யானைகள் ஆக்ரோஷ சண்டை: சுமங்கலா யானைக்கு காயம்

By Suresh
05 Aug 2025

    கூடலூர்: முதுமலை முகாமில் யானைகள் ஆக்ரோஷமாக சண்டையிட்டு கொண்டதில் வளர்ப்பு யானை சுமங்கலாவுக்கு காயம் ஏற்பட்டது குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு மற்றும் அபயாரண்யம் பகுதிகளில் வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளன. இங்கு குட்டி யானைகள், கும்கி யானைகள், ஓய்வு பெற்ற யானைகள்...

வேலூர் அருகே இன்று நடந்த பொய்கை மாட்டு சந்தையில் ரூ.80 லட்சத்திற்கு வர்த்தகம்

By Suresh
05 Aug 2025

  வேலூர்: வேலூர் அருகே பொய்கை மாட்டுச்சந்தையில் இன்று ரூ.80 லட்சத்துக்கு வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். வேலூர் அடுத்த பொய்கை மாட்டுச்சந்தை செவ்வாய்க்கிழமையான இன்று வழக்கம்போல் நடந்தது. சந்தைக்கு வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மட்டுமின்றி தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் உள்ளூர் நாட்டு கறவை மாடுகள், கலப்பின கறவை...

கோயிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்த 21 அடி நீளமுள்ள ராட்சத அரிவாள் தயாரிப்பு: திருப்புவனம் பட்டறையில் ரெடி

By Suresh
05 Aug 2025

  திருப்புவனம்: மதுரை அழகர்கோவில் கருப்பண்ணசாமிக்கு நேர்த்திக்கடன் செல்லுத்துவதற்காக திருப்புவனம் பட்டறையில் 21 அடி மற்றும் 18 அடி நீளமுள்ள ராட்சத அரிவாள்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம், திருப்பாச்சேத்தி ஆகிய ஊர்களில் அரிவாள் தயாரிப்பு முக்கிய தொழிலாக உள்ளது. இதில், திருப்பாச்சேத்தி அரிவாள் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு தயாரிக்கப்படும் அரிவாள் எடை குறைவாகவும்,...

மேகமலை அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

By Arun Kumar
05 Aug 2025

  தேனி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள மேகமலை அருவியில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களவை கேரளா மாநில எல்கையை ஒட்டிய மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வந்தது இதனால் மேகமலை அருவியில் நீர்வரத்து அதிகரித்தது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது . இந்த வெள்ளப்பெருக்கள் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறை தடைவிடித்துள்ளது. அருவியில்...

பிரசித்தி பெற்ற சங்கரன்கோவில் ஆடித்தபசு விழா தேரோட்டம் கோலாகலம்: நாளை மறுநாள் தபசுக்காட்சி

By Suresh
05 Aug 2025

  சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோயில் தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில் ஆகும். இங்கு ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் உத்திராடம் நட்சத்திரம் நாளில் தவமிருக்கும் கோமதி அம்மனுக்கு சிவபெருமான் சங்கர நாராயணராக காட்சி கொடுக்கும் ஆடித்தபசு திருவிழா மிக முக்கிய திருவிழா ஆகும். இந்த ஆண்டிற்கான ஆடித்தபசு திருநாள் ஜூலை...