ரூ.61.44 கோடியில் 8 சமூகநீதி விடுதி கட்டிடங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்

சென்னை: ரூ.61.44 கோடியில் 8 சமூக நீதி விடுதி கட்டிடங்கள் கட்டுவதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் வகுப்பினரின் சமூக, கல்வி மற்றும் பொருளாதார நிலைகளை உயர்த்துவதை சிறப்பு நோக்கமாகக் கொண்டு கலைஞர் 1969ம் ஆண்டு பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககத்தையும், 1989ம் ஆண்டு மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்ககத்தையும்,...

ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் சேமிப்பை அதிகரிக்கும் அனைத்து மக்களுக்கும் நேரடி பயனளிக்கும்: பிரதமர் மோடி கடிதம்

By Karthik Yash
22 Sep 2025

புதுடெல்லி: ‘ஜிஎஸ்டி சீர்த்திருத்தங்கள் சேமிப்பை அதிகரிக்கும். சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் நேரடியாக பயனளிக்கும்’ என பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறி உள்ளார். ஜிஎஸ்டியில் செய்யப்பட்ட சீர்த்திருத்தங்கள் நேற்று அமலுக்கு வந்த நிலையில், பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: இந்த ஆண்டு, பண்டிகை காலம் மகிழ்ச்சியடைய கூடுதல் காரணத்தைக்...

கட்டுப்பாட்டை இழந்த கார் சரக்கு வாகனத்தில் மோதி விபத்து தம்பதி உயிரிழந்தனர்

By Suresh
22 Sep 2025

  திருவள்ளூர்: திருவள்ளுர் மாவட்டம் ஆவடி அடுத்து திருவேற்காடுஈஸ்வரிநகர் ஏழாவது தெருவை சேர்ந்தவர் 41 வயதான அறிவரசன் இவரது மனைவி சரண்யா தனியார் நிறுவன மேலாளராக பணியாற்றிவருகிறார். இந்த தம்பதிக்கு 5 வயதில் ஆண் பெண் என இரட்டை குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் கடந்த மாதம் 28 ஆம் தேதி அறிவரசன் மனைவி உடன் டிவிஎஸ்...

ஜிஎஸ்டி அலுவலகம், வானிலை ஆய்வு மையத்திற்கு வெடி குண்டு மிரட்டல்: மர்ம நபருக்கு போலீஸ் வலை

By Suresh
22 Sep 2025

சென்னை: நுங்கம்பாக்கத்தில் உள்ள ஜிஎஸ்டி அலுவலகம் மற்றும் வானிலை ஆய்வு மையத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடி குண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை நுங்கம்பாக்கம் மகாத்மா காந்தி சாலையில் ஒன்றிய அரசு அலுவலகமான ஜிஎஸ்டி அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்திற்கு இன்று காலை மின்னஞ்சல் ஒன்று வந்தது. அதில்...

திருமலையில் வருடாந்திர பிரம்மோற்சவம்; ஏழுமலையான் கோயிலில் நாளை அங்குரார்ப்பணம்: நாளை மறுநாள் கொடியேற்றம்

By Suresh
22 Sep 2025

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நாளை அங்குரார்ப்பணமும், விஷ்வசேனாதிபதி வீதியுலாவும் நடைபெறுகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் வரும் 24ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி அக்டோபர் 2ம் தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு பெறுகிறது. பிரம்மோற்சவம் எவ்வித இடையூறும் இன்றி சிறப்பாக நடைபெறுவதற்காக ஏழுமலையானின் சேனாதிபதியான விஸ்வ சேனாதிபதி நாளை மாடவீதிகளில்...

தாயின் போராட்டத்தால் 2 மாதங்களுக்கு பின் துப்பு துலங்கியது: ‘லிவ்இன்’ காதலியை கொன்று ‘செல்பி’ எடுத்த காதலன்

By Suresh
22 Sep 2025

கான்பூர்: உத்தரபிரதேசத்தில் ‘லிவ்இன்’ காதலியை கொன்று சூட்கேசில் அடைத்து சடலத்துடன் ‘செல்பி’ எடுத்த காதலன் மற்றும் அவரது நண்பரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். உத்தர பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த சூரஜ் குமார் உத்தம் என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த ஆகான்ஷா என்ற பெண்ணுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி காதலித்து வந்துள்ளார். இருவரும்...

திருப்பதி திருக்குடைகள் கவுனி தாண்டும் நிகழ்வு கோலாகலம்: திருப்பதியில் நடக்கும் கருட சேவைக்காக சென்னையில் இருந்து செல்லும் திருக்குடைகள்

By Suresh
22 Sep 2025

  சென்னை: சென்னை திருப்பதிக்கு கொண்டு செல்ல படும் திருக்குடைகள் கவனித்தண்டும் நிகழ்ச்சியை ஏராளமான பக்தர்கள் பார்த்து ரசித்து வருகின்றனர். திருக்குடைகள் கவுனியை தண்டிள்ளது அதனைத் தொடர்ந்து சூரை நெடுஞ்சாலை, இறுதியாக அயனாவரம் காசி விசுவநாதர் ஆலயத்தில் இரவு தங்குகிறது. இன்று ஒருநாள் லட்சம் பேர் தற்போது சாமி தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து நாளை...

அனல்மின் நிலைய கட்டுமான பனியின் போது தீ விபத்து: பொன்னேரி அருகே ஆயில் ஏற்றி வந்த லாரியில் தீப்பற்றியது

By Suresh
22 Sep 2025

  திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள வயலூர் என்ற கிராமத்தில் எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல மிக உயர அனல்மின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. குறைந்த அளவிலான நிலக்கரியை கொண்டு அதிக அளவிலான மின் உற்பத்தி செய்யும் தொழில்நுட்பத்தை கொண்டு இங்கு மின்நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. தலா 660...

ஈரோட்டில் கொட்டி தீர்த்த மழை: ரயில் நிலையத்தில் வெள்ளம் புகுந்தது

By Suresh
22 Sep 2025

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் 15 செ.மீட்டர் மழை கொட்டி தீர்த்தது. ரயில் நிலையத்தில் வெள்ளம் புகுந்ததால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். தென்மேற்கு பருவமழை மற்றும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த சில நாட்களாக ஈரோடு மாவட்டத்தில் பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஈரோடு நகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாள்களாக...

முகப்பேர், பாடிக்குப்பம் சாலையில் மரம் விழுந்து கார் சேதம்: டிரைவர் உயிர் தப்பினார்

By Suresh
22 Sep 2025

அண்ணாநகர்: சென்னை முகப்பேர் பாடிக்குப்பம் பிரதான சாலையில் பழமைவாய்ந்த ராட்சத மரம் விழுந்தது. இதில் அந்த மரத்தின் அடியில் நிறுத்தப்பட்டிருந்த விலையுயர்ந்த கார் சேதம் அடைந்தது. அந்தகாரின் உள்ளே அமர்ந்து செல்போனில் பேசிகொண்டிருந்த டிரைவர் நாகலிங்கம்(39) என்பவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த மரம் விழுந்ததால் உயரழுத்த மின்கம்பி அறுந்துவிழுந்ததால் அந்த பகுதியில் மின்சாரம் தடைபட்டது....