நடிகர் சூர்யாவின் உதவியாளரிடம் மோசடி: பணிப்பெண் உள்பட நான்கு பேர் கைது

  சென்னை: நடிகர் சூர்யாவின் உதவியாளரிடம் மோசடியில் ஈடுபட்டதாக பணிப்பெண் கைது செய்யப்பட்டார். குறைந்த விலையில் அதிகப்படியான தங்கம் கிடைக்கும் என கூறி பலபேரிடம் மோசடி செய்த ஒரு குடும்பத்தினரை மாம்பலம் போலீசார் கைது செய்தனர். குறிப்பாக நடிகர் சூர்யாவின் வீட்டில் பாதுகாப்பு காவலராக பணியாற்றி வந்த அந்தோணி ஜார்ஜ் என்ற காவலரிடம் 42 லட்சம்...

மைனஸ் 50 டிகிரி குளிரில் உயிரைப் பணயம் வைத்து விமானத்தின் சக்கரத்தில் ஒளிந்து வந்த ஆப்கன் சிறுவன்: டெல்லி விமான நிலையத்தில் பரபரப்பு

By Ranjith
39 minutes ago

புதுடெல்லி: காபூலில் இருந்து வந்த விமானத்தின் சக்கரத்தில் ஒளிந்து பயணம் செய்த ஆப்கானிஸ்தான் சிறுவன், டெல்லி விமான நிலையத்தில் பிடிபட்ட சம்பவம் பாதுகாப்பு வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானின் காபூலில் இருந்து டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு ஞாயிற்றுக்கிழமை வந்த ‘காம் ஏர்’ விமானத்தில், 13 வயது சிறுவன் ஒருவன் விமானத்தின் சக்கரம்...

இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்திற்குப் பிறகு புதிய விசா கட்டணம் குறித்து பேச்சுவார்த்தை நடக்க வாய்ப்பு: அமெரிக்க முன்னாள் தூதர் கருத்து

By Ranjith
an hour ago

வாஷிங்டன்: அமெரிக்காவின் எச்1பி விசா கட்டண உயர்வு குறித்து, இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்திற்குப் பிறகு பேச்சுவார்த்தை நடத்தப்படலாம் என அமெரிக்க முன்னாள் தூதர் கூறியுள்ளது புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப், புதிய எச்1பி விசா விண்ணப்பங்களுக்கான கட்டணத்தை 1 லட்சம் டாலராக (சுமார் ரூ.88 லட்சம்) உயர்த்தி சமீபத்தில் உத்தரவிட்டார். கடந்த 21ம்...

தலையாறு அருவி பகுதியில் ஆபத்தான பாறைகளின் இடுக்குகளில் தவழ்ந்து செல்லும் இளைஞர்கள்: வனத்துறையினர் கண்காணிக்க கோரிக்கை

By Ranjith
2 hours ago

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது. கொடைக்கானலில் பல்வேறு சுற்றுலா தலங்கள் இருந்து வரக்கூடிய நிலையில் வத்தலகுண்டு இருந்து கொடைக்கானல் பிரதான சாலையில் முகப்பு பகுதியிலேயே அமைந்திருப்பது தான் இந்த தலையாறு அருவி தமிழ்நாட்டின் மிக உயரமான அருவியாக கருதப்படக் கூடிய இந்த தலையாறு அருவிக்கு எலிவால் அருவி...

சென்னை மாவட்டத்தில் தேர்தல் வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலர் ஜெ.குமரகுருபரன் தலைமையில் ஆலோசனை கூட்டம்

By Suresh
2 hours ago

சென்னை: இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, சென்னை மாவட்டத்தில் தேர்தல் வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் ஆணையர்/மாவட்ட தேர்தல் அலுவலர் ஜெ.குமரகுருபரன், தலைமையில் இன்று நடைபெற்றது. இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, சென்னை மாவட்டத்தில் தேர்தல் வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம்...

சிட்லபாக்கம் ஏரியில் பாதுகாப்பு குறைபாடு: தடுப்பு வேலி அமைக்க கோரிக்கை

By Suresh
2 hours ago

  சென்னை: சென்னை சிட்லபாக்கம் ஏரியில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக கூறி உள்ள பொதுமக்கள் ஏரியை சுற்றிலும் தடுப்பு வேலியை அமைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை: சென்னை அடுத்து சிட்லபாக்கம் ஏரி சுமார் 85 ஏக்கர் பரப்பளவு கொண்டது. ஆக்கிரமிப்பு காரணமாக தற்போது 53 ஏக்கராக சுருங்கியுள்ளது. அண்மையில் இந்த ஏரியில் குளிக்க சென்ற...

அலையாத்திக் காடுகள் வெறும் மரங்கள் அல்ல, அவை நமது காலநிலையின் உயிர்நாடி: அரசு கூடுதல் தலைமைச் செயலர் சுப்ரியா சாஹூ

By Suresh
2 hours ago

தமிழ்நாடு அரசு, அலையாத்திச் சூழல் அமைப்புகளை மீட்டெடுத்துப் பாதுகாப்பதன் வாயிலாக குறிப்பிடத்தக்க விதத்தில் இந்தியாவிற்கான இயற்கைப் பாதுகாப்பு பயணங்களைத் தொடர்ந்து உருவாக்கி வருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும், 2400 ஹெக்டேர் பரப்பளவிற்கு அலையாத்தி மரக்கன்றுகளை நடவு செய்ததன் மூலமும் 1200 ஹெக்டேர் பரப்பளவிற்கு சிதைவுற்ற சதுப்பு நிலங்களை மீட்டெடுத்ததன் மூலமும் நம் மாநிலத்தில் அலையாத்திக்...

இந்தியாவுடன் தொடர் தோல்வி; அதிர்ச்சியா இருக்கு... என்ன ஆடுறீங்க? பாக். வீரர்கள் மீது வாசிம் அக்ரம் சாடல்

By Ranjith
2 hours ago

துபாய்: 2025ம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை தொடர் சூப்பர் 4 சுற்றில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி மீண்டும் தோல்வியடைந்தது. இதுகுறித்து தனது தீவிர அதிருப்தியையும், வேதனையையும் அந்த அணியின் முன்னாள் ஜாம்பவான் வாசிம் அக்ரம் வெளிப்படுத்தி உள்ளார். அவர் கூறியதாவது:- நான் என் மனதிலிருந்து பேசுகிறேன். பாகிஸ்தான் அணியின் சமீபத்திய செயல்பாடுகள்...

ஆசிய கோப்பை டி 20 தொடர் சூப்பர் 4 சுற்றில் இன்று இலங்கை-பாகிஸ்தான் மோதல்

By Ranjith
2 hours ago

துபாய்: 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்4 சுற்றுக்கு வந்துள்ள நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.  சூப்பர் 4 சுற்றில் இதுவரை...

திரைப்பட டிக்கெட்களின் விலையை ரூ.200ஆக நிர்ணயித்த அரசு உத்தரவுக்கு கர்நாடகா ஐகோர்ட் தடை

By Suresh
3 hours ago

பெங்களூரு: கர்நாடகா சினிமா தியேட்டர்களில் ரூ.200 கட்டணம் நிர்ணயம் என அரசாணைக்கு கர்நாடக ஐகோர்ட் கிளை தடை விதித்தது. மல்டிபிளக்ஸ் சங்கம், சினிமா தியேட்டர் உரிமையாளர்கள் தாக்கல் செய்த மனு மீது ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மல்டிபிளக்ஸ்கள் உட்பட மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் திரைப்படங்களைத் திரையிடுவதற்கு வரியைத் தவிர்த்து அதிகபட்ச சீரான விலை...