டெல்லியில் 700-க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவையில் பாதிப்பு!

டெல்லி: டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் உள்ள விமான போக்குவரத்து கட்டுப்பாடு மையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் 700-க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டது. தினமும் 1,550க்கும் மேற்பட்ட விமானங்களின் வருகைகள் மற்றும் புறப்பாடுகளை கையாண்டு வருவதால் அதிக போக்குவரத்துள்ள விமான நிலையமாக இது உள்ளது. டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச...

புதுச்சேரியில் பெண்களின் வேலை நேரத்தை இரவு 10 மணி வரை நீட்டித்து அறிக்கை வெளியீடு..!!

By Lavanya
08 Nov 2025

புதுச்சேரி: புதுச்சேரியில் பெண்களின் வேலை நேரத்தை இரவு 10 மணி வரை நீட்டித்து புதுச்சேரிஅரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. தொழிற்சாலைகளில் பணி புரியும் பெண்களின் வேலை நேரம் தொடர்பாக 1948ம் ஆண்டு தொழிற்சாலை சட்டத்தில் உள்ள சில கட்டுப்பாட்டு விதிகளை தளர்த்த புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக கடந்த மாதம் 6ம் தேதி அரசாணை...

உண்மையை அறிந்துகொள்ளாமல் முந்திரிக்கொட்டையாக வந்து அறிக்கை வெளியிட்டுள்ளார் பழனிசாமி: ஆர்.எஸ்.பாரதி விமர்சனம்

By Lavanya
08 Nov 2025

சென்னை: உண்மையை அறிந்துகொள்ளாமல் முந்திரிக்கொட்டையாக வந்து பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சனம் செய்துள்ளார் இந்து குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பாக இல்லை என்கிற செய்தி எப்படியாவது செவியில் எட்டிவிடாதா? என்கிற காத்திருப்பில் விஷமப் பிரசாரத்தை நாள்தோறும் நடத்திக் கொண்டிருக்கின்றனர் எடப்பாடியும் இன்னும் சில எநிர்க்...

தெரு நாய் கடி விவகாரம் பள்ளி, மருத்துவமனை, பஸ் நிலையங்களில் தெருநாய்களை அப்புறப்படுத்த வேண்டும்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

By Karthik Yash
07 Nov 2025

புதுடெல்லி: நாடு முழுவதும் தெரு நாய் கடி சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் தெரு நாய்களின் எண்ணிக்கையும் பன்மடங்கு அதிகரித்துள்ளது. நாய் கடி காரணமாக ராபிஸ் நோய் தாக்கத்தினால் உயிரிழக்கும் மனிதர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இதுதொடர்பான விவகாரத்தை தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்த உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தி...

150வது ஆண்டு கொண்டாட்டம் வந்தே மாதரம் பாடலால் மோடி, கார்கே மோதல்

By Karthik Yash
07 Nov 2025

புதுடெல்லி: வந்தே மாதரம் பாடல் பாடப்பட்டு 150வது ஆண்டு கொண்டாட்டத்திலும், அதற்காக மோடி, கார்கே மோதிக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. வந்தே மாதரம் பாடல் 150 ஆண்டுகளுக்கு முன்பு 1875ஆம் ஆண்டு நவம்பர் 7 ஆம் தேதி பங்கிம் சந்திர சாட்டர்ஜி வங்க மொழியில் எழுதினார். அதை பங்கதர்ஷன் இதழில் வெளியிட்டார். 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில்,...

எந்த தேர்தலிலும் இல்லாத அளவுக்கு அதிகம் பீகாரில் சாதனை ஓட்டுப்பதிவு யாருக்கு சாதகம்? தேஜஸ்வி யாதவ் ஆதரவு அலையா? ஆளும் பாஜ கூட்டணிக்கு ஆபத்தா?

By Karthik Yash
07 Nov 2025

பாட்னா: பீகார் சட்டப்பேரவை தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வாக்குப்பதிவு பதிவு செய்துள்ளது. முதற்கட்ட தேர்தல் நடந்த 121 தொகுதிகளில் வாக்களிக்கும் தகுதியுடைய 3.75 கோடி வாக்காளர்களில் 64.66 சதவீதம் பேர் தங்கள் வாக்குகளை வாக்குச் சாவடிகளில் பதிவு செய்தனர். இது பீகார் வரலாற்றில் மிகப்பெரிய சாதனை ஆகும். 1951-52 ஆம் ஆண்டு...

டெல்லியிலும் ஓட்டு, பீகாரிலும் ஓட்டு 2 மாநில சட்டப்பேரவை தேர்தலிலும் எப்படி வாக்களிக்க முடியும்? பா.ஜ தலைவர்களிடம் ராகுல்காந்தி கேள்வி

By Karthik Yash
07 Nov 2025

பாட்னா: டெல்லி சட்டப்பேரவைக்கு பிப்.5ஆம் தேதி தேர்தல் நடந்தது. அங்கு ஓட்டு போட்ட பா.ஜ தலைவர்கள் பீகாரில் நேற்று முன்தினம் நடந்த முதற்கட்ட தேர்தலிலும் வாக்களித்தது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆம்ஆத்மி மூத்த தலைவர் சவுரப் பரத்வாஜ் தான் இதை முதலில் வெளிப்படுத்தினார். அவரது எக்ஸ் தளத்தில்,’ டெல்லி தேர்தலிலும் பீகார்...

அவங்களுக்கு எங்களையும், எங்களுக்கு அவங்களையும் விட்டா வேறு வழி இல்லை: என்னை அழைத்தது பாஜதான்; அவர்கள் சொன்னதை செய்தேன்; மனம் திறந்தார் செங்கோட்டையன்

By Karthik Yash
07 Nov 2025

* நானும், சசிகலாவும் கை காட்டவில்லை என்றால் எடப்பாடி முதல்வர் கிடையாது கோபி: அவங்களுக்கு எங்களையும், எங்களுக்கு அவங்களையும் விட்டா வேறு வழி இல்லை, என்னை அழைத்தது பாஜ தான். அவர்கள் சொன்னதை செய்தேன். நானும், சசிகலாவும் கை காட்டவில்லை என்றால் எடப்பாடி முதல்வராகி இருக்க முடியாது என்று செங்கோட்டையன் உண்மையிலேயே மனம் திறந்து பேட்டி...

தைலாபுரத்தில் ராமதாசுடன் அருள் எம்எல்ஏ சந்திப்பு: அன்புமணியை கைது செய்ய வலியுறுத்தி பேட்டி

By Karthik Yash
07 Nov 2025

திண்டிவனம்: வாழப்பாடி தாக்குதல் சம்பவத்துக்குபின் பாமக நிறுவனர் ராமதாசை தைலாபுரத்தில் சேலம் மேற்கு எம்எல்ஏ அருள் சந்தித்து பேசினார். பின்னர் வெளியே வந்த அவர், அன்புமணியை கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தினார். சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ அருள் கார் மீது வாழப்பாடியில் அன்புமணி ஆதரவாளர்களால் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று மதியம் தைலாபுரம் வந்த...

காலை 8-10 மணி வரை ரயில் டிக்கெட் புக்கிங் செய்பவர்களுக்கு ஆதார் கட்டாயம்: மோசடி தடுக்க நடவடிக்கை

By Karthik Yash
07 Nov 2025

சென்னை: காலை 8-10 மணி நேரத்தில் டிக்கெட் புக்கிங் செய்பவர்களுக்கு ஆதார் அங்கீகாரம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்திய ரயில்வேயின் ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் மொபைல் ஆப் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு புதிய கட்டாய விதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இனி பிரபல ரயில்களில் இருக்கைகளுக்கான அதிக தேவை உள்ள காலை 8 மணி முதல்...