EV உற்பத்தியில் இந்தியாவின் தலைநகர் தமிழ்நாடு.. நெஞ்சை நிமிர்த்தி சொல்வேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், சிப்காட் சிலாநத்தம் தொழிற்பூங்காவில் இன்று வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் மின் வாகன உற்பத்தி ஆலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து ஆற்றிய உரை; வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் மின் வாகன உற்பத்தி ஆலையின் திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கக்கூடிய அமைச்சர் பெருமக்கள் கீதாஜீவன் அவர்களே, அனிதா ராதாகிருஷ்ணண் அவர்களே, டி.ஆர்.பி. ராஜா அவர்களே,...

தூய்மை இயக்கம் பணிகள் குறித்து துணை முதல்வர் ஆலோசனை

By Arun Kumar
04 Aug 2025

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் உருவாகும் திடக்கழிவுகளை மேலாண்மை செய்வதற்காக நம்முடைய சிறப்புத்திட்டச் செயலாக்கத் துறை மூலம் ‘தூய்மை இயக்கம்’ எனும் ஒருங்கிணைந்த திட்டம் உருவாக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தை தலைமைச் செயலகத்தில் இன்று நடத்தது. திடக்கழிவுகளை குப்பை...

ஆவணக் கொலை செய்யப்பட்ட கவினின் பெற்றோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல்!!

By Nithya
04 Aug 2025

தூத்துக்குடி: நெல்லையில் ஆவணக் கொலை செய்யப்பட்ட கவினின் பெற்றோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டம் பிரையண்ட் நகரை சேர்ந்த சந்திரசேகர், தமிழ் செல்வி ஆகியோரின் மூத்த மகன் கவின் செல்வகணேஷ் (27). சென்னையில் ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர் கடந்த 27ம் தேதி நெல்லை...

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடி இரங்கல்...!

By Arun Kumar
04 Aug 2025

டெல்லி: ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன் மறைவையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளனர். ஜார்கண்ட் முன்னாள் முதலமைச்சர் சிபு சோரன் உடலுக்கு பிரதமர் மோடி நேரில் அஞ்சலி செலுத்தினார். சிபு சோரன் உடல்நலக்குறைவினால் டெல்லி கங்காராம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று காலமானார். அவரது மகனும் தற்போதைய முதல்வருமான ஹேமந்த்...

ஏர் இந்தியா விமானத்தில் கரப்பான் பூச்சி; புகார் அளித்த பயணிகள்: மன்னிப்பு கேட்ட ஏர் இந்தியா

By Suresh
04 Aug 2025

மும்பை: சான் பிரான்சிஸ்கோவில் இருந்து மும்பைக்கு வந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தில் கரப்பான் பூச்சி இருந்தது. கரப்பான் பூச்சி இருப்பதாக கூறிய இரு பயணிகள் வேறு இருக்கைக்கு மாற்றம் செய்யப்பட்டனர். ஏர் இந்தியா விமானம் சான் பிரான்சிஸ்கோவிலிருந்து கொல்கத்தா வழியாக மும்பைக்கு பறந்து கொண்டிருந்தது. அப்போது விமானத்தில் கரப்பான் பூச்சி இருப்பதாக சில பயணிகள்...

பாஜகவுக்கு, தமிழ்நாட்டில் இடமில்லை; எடப்பாடி பழனிசாமி நாகரீகமாக பேச வேண்டும்: முத்தரசன் எச்சரிக்கை

By Neethimaan
04 Aug 2025

தேன்கனிக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே தளியில், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் அளித்த பேட்டி: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனது பிரசார பயணத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை காணவில்லை, தேய்ந்து போய்விட்டது. மறைந்து போய்விட்டது. முகவரியை தேடிக் கொண்டிருக்கிறோம் என கீழ்த்தரமான பேசினார். வரும் 18ம் தேதி சேலத்தில் இந்திய...

ஆண் நண்பருடன் பழகியதை கண்டித்ததால் கணவனை கொன்ற மனைவி: கல்லூரி மாணவர் உள்பட 4 பேர் கைது

By MuthuKumar
04 Aug 2025

திருவள்ளூர்: பட்டப் பகலில் ரியல் எஸ்டேட் இடைத்தரகர் சிவகுமார் கொலையில் அவரது மனைவி விஜயகுமாரி, ஆண் நண்பர் சுரேஷ், ரவுடி லால் பிரகாஷ் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவேற்காட்டில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு ரியல் எஸ்டேட் இடைத்தரகர் சிவகுமார் கொலையில் அவரது மனைவி விஜயகுமாரி, ஆண் நண்பர் சுரேஷ், ரவுடி லால்...

தூத்துக்குடியில் ரூ.1300 கோடி முதற்கட்ட முதலீட்டில் வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் மின்வாகன உற்பத்தி ஆலையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்

By Suresh
04 Aug 2025

தூத்துக்குடி: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (4.8.2025) தூத்துக்குடி மாவட்டம், சிப்காட் சிலாநத்தம் தொழிற்பூங்காவில் வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் மின் வாகன உற்பத்தி ஆலையை தொடங்கி வைத்தார். 2024-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் முன்னிலையில் 16,000 கோடி ரூபாய் உறுதி செய்யப்பட்ட முதலீடு மற்றும் 3500 நபர்களுக்கு...

ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன் மறைவுக்கு அன்புமணி இரங்கல்!

By Suresh
04 Aug 2025

சென்னை: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன் மறைவுக்கு அன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். '18 வயதில் பொது வாழ்க்கைக்கு வந்து பழங்குடியின மக்களுக்கு போராடியவர் சிபு சோரன்' என அன்புமணி தெரிவித்துள்ளார். மேலும் அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது; "ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதலமைச்சரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் நிறுவனருமான சிபு சோரன்...

ஒன்பதாவது நாளாக கொடிவேரி அணை மூடப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

By MuthuKumar
04 Aug 2025

ஈரோடு: ஒன்பதாவது நாளாக கொடிவேரி அணை மூடப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். ஈரோடு மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாதளமாக கொடிவேரி அணை விளங்கிவருகிறது. பவானி ஆற்றின் குறுக்கே சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட அணையில் இருந்து சுமார் 15 அடி உயரத்தில் இருந்து அருவிபோல் தண்ணீர் கொட்டுவதாலும், ஒரே நேரத்தில் ஆயிரகணக்கான சுற்றுலா...