படிப்படியாக குறைக்கப்பட்டது பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து 2000 கனஅடி நீர் வெளியேற்றம்: புழல், செம்பரம்பாக்கம் ஏரியிலும் திறப்பு
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்த மழையின் காரணமாக இன்று காலை 6 மணி நிலவரப்படி பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்தின் 35 அடி மொத்த உயரத்தில் 33.75 அடி உயரத்துக்கும் மொத்த கொள்ளளவான 3231 மில்லியன் கன அடியில் தற்போது தண்ணீர் இருப்பு 2745 மில்லியன் கன அடியாக உள்ளது. வினாடிக்கு 2600 கன...
பேய் விரட்டுவதாக கூறி இளம்பெண் சித்ரவதை: கணவன், மாமனார், மந்திரவாதி கைது
திருவனந்தபுரம்: பேய் விரட்டுவதாக கூறி இளம்பெண்ணை 10 மணி நேரத்திற்கு மேல் அறையில் பூட்டிப்போட்டு உடலில் சூடு வைத்தும், மது, பீடி குடிக்க வைத்து அடித்தும் கொடுமைப்படுத்திய சம்பவத்தில் கணவன், மாமனார் மற்றும் மந்திரவாதியை போலீசார் கைது செய்தனர்.கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் திருவஞ்சூர் பகுதியை சேர்ந்தவர் தாஸ் (58). இவரது மகன் அகில்...
தடுப்பு சுவரில் மோதி காரில் பயங்கர தீ: 8 பேர் உயிர் தப்பினர்
திருமலை: ஐதராபாத் அருகே தடுப்பு சுவரில் மோதி பல்டி அடித்து கார் தீப்பிடித்தது. இதில் 8 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள குகட்பள்ளியை சேர்ந்த 8 பேர் இன்று அதிகாலை விஜயவாடா நோக்கி காரில் புறப்பட்டனர். நல்கொண்டா மாவட்டம் சித்யாலா அடுத்த குண்ட்ராம்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை...
கோயம்பேடு பழ மார்க்கெட்டில் பாதாள சாக்கடையில் மனித எலும்பு கூடு: போலீசார் தீவிர விசாரணை
அண்ணாநகர்: சென்னை கோயம்பேடு பழ மார்க்கெட் 18வது நம்பர் கேட்டு அருகே அங்காடி நிர்வாகம் சார்பில், பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. நேற்று மாலை பாதாள சாக்கடையை ஊழியர்கள் சுத்தம் செய்தபோது திடீரென்று கழிவுநீர் செல்லாமல் தடைப்பட்டு நின்றுள்ளது. இதையடுத்து அந்த அடைப்பு அகற்ற ஊழியர்கள் இறங்கியபோது உள்ளே மனித...
மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் பயங்கரம் இந்தியர்கள் 5 பேர் துப்பாக்கி முனையில் கடத்தல்: அல்-கொய்தா, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கைவரிசை
பமாக்கோ: அல்-கொய்தா மற்றும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத குழுக்களின் வன்முறை அதிகரித்து வரும் நிலையில், மாலியில் 5 இந்தியர்கள் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில், கடந்த 2020ம் ஆண்டு ராணுவப் புரட்சிக்குப் பிறகு தொடர்ந்து நிலையற்ற தன்மையில் சிக்கித் தவிக்கிறது. இங்கு, அல்-கொய்தா மற்றும் ஐஎஸ்ஐஎஸ் (டேஷ்) உடன்...
நகைக் கடையில் கொள்ளை முயற்சிமிளகாய் பொடி வீசிய பெண்ணுக்கு 20 வினாடிகளில் 17 முறை ‘பளார்’பாய்ந்து பிடித்து தர்மஅடி கொடுத்த உரிமையாளர்
அகமதாபாத்: மிளகாய்ப் பொடி தூவி கொள்ளையடிக்க முயன்ற பெண்ணுக்கு, கடை உரிமையாளர் தர்ம அடி கொடுத்த சம்பவம் அகமதாபாத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் ராணிப் பகுதியில் உள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைக்கடைக்கு கடந்த 3ம் தேதி பெண் ஒருவர் வந்துள்ளார். தனது முகத்தை துப்பட்டாவால் மறைத்தபடி, வாடிக்கையாளர் போல கடைக்குள்...
வெளிநாட்டு நிறுவனங்களின் சதியால் அமெரிக்காவில் மாட்டிறைச்சி விலை உயர்வு: அதிபர் டிரம்ப் கடும் ஆத்திரம்
வாஷிங்டன்: அமெரிக்காவில் மாட்டிறைச்சி விலை உயர்வுக்கு வெளிநாட்டு நிறுவனங்களே காரணம் என குற்றம்சாட்டியுள்ள அதிபர் டிரம்ப், இதுகுறித்து விசாரிக்க நீதித்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவில் மாட்டிறைச்சி விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. வறட்சி, கால்நடைகளின் எண்ணிக்கை குறைவு, பிரேசில் போன்ற நாடுகளிலிருந்து மாட்டிறைச்சி இறக்குமதிக்கு அதிபர் டிரம்ப் விதித்த வரிகள் ஆகியவை இதற்கு காரணமாக...
67 வழக்கில் தொடர்புடைய குற்றவாளி என்கவுன்டரில் சுட்டுக்கொலை: உத்தரப் பிரதேச போலீஸ் அதிரடி
ஆசம்கர்: கொலை, கொள்ளை, மாடு கடத்தல் உட்பட 67 வழக்குகளில் தொடர்புடைய, தலைக்கு ரூ.50,000 பரிசு அறிவிக்கப்பட்டிருந்த பிரபல குற்றவாளி போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டான். உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஆசம்கர், கோரக்பூர், குஷிநகர், சந்த் கபீர் நகர் மற்றும் ஜான்பூர் ஆகிய மாவட்டங்களில் கொலை, கொள்ளை, கால்நடை கடத்தல் மற்றும் திருட்டு என 67...
ஜெய்ப்பூரில் கேலி கிண்டலால் பறிபோன சிறுமி உயிர்: ஆசிரியர்கள் கண்டுகொள்ளவில்லை என பெற்றோர் குற்றச்சாட்டு
ராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கேலி கிண்டலால் 9 வயது சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் ஆசிரியர்கள் கண்டுகொள்ளவில்லை என பெற்றோர் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பிரபல தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் அமிரா (வயது 9) என்ற சிறுமி 6ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், மாணவி நவம்பர் 1ம்...