பாஜக மூத்த தலைவரும், நாகலாந்து மாநில ஆளுநருமான இல.கணேசன் மருத்துவமனையில் அனுமதி..!!

சென்னை: பாஜக மூத்த தலைவரும், நாகலாந்து மாநில ஆளுநருமான இல.கணேசன் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான தமிழகத்தைச் சேர்ந்த இல.கணேசன் 17வது மணிப்பூர் மாநில ஆளுநராக இருந்த நிலையில், தற்போது நாகாலாந்து மாநில ஆளுநராக உள்ளார். இவர் சென்னை வருவது வழக்கம்....

புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்ததை கைவிட்டு உடனே பணிக்கு திரும்பாவிட்டால் எஸ்மா சட்டம் பாயும்: புதுச்சேரி மேலாண் இயக்குநர் சிவக்குமார் எச்சரிக்கை

By Lavanya
08 Aug 2025

புதுச்சேரி: புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்ததை கைவிட்டு உடனே பணிக்கு திரும்பாவிட்டால் எஸ்மா சட்டம் பாயும் என புதுச்சேரி மேலாண் இயக்குநர் சிவக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள எச்சரிக்கை கடிதத்தில், 7வது ஊதியக்குழு செயல்படுத்துவது குறித்து பரிசீலிப்பதற்காக, புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழகம், கூட்டு நடவடிக்கைக் குழு (PRTC...

பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹைதர் அலி கைது!

By Suresh
08 Aug 2025

லண்டன்: பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹைதர் அலி இங்கிலாந்தில் கைது செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தான் வம்சாவளி பெண்ணிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார் அளிக்கப்பட்டது. புகாரை அடுத்து ஹைதர் அலியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இடைநீக்கம் செய்தது. ஹைதர் அலி பாகிஸ்தான் வம்சாவளி பெண்ணிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து பாகிஸ்தான் 'ஏ'...

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதில் சீனாவுக்கு நெருக்கமாக இந்தியா உள்ளது 2வது கட்ட தடைகளையும் பார்க்கப் போகிறீர்கள்: அதிபர் டிரம்ப் மீண்டும் மிரட்டல்

By Karthik Yash
07 Aug 2025

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவிற்கு இரண்டாவது கட்டமாக மேலும் சில தடைகளை விதிக்க உள்ளதாக மிரட்டல் விடுத்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளுக்கும் வரிகளை விதித்து உத்தரவிட்டார். அதிபரின் இந்த வரி விதிப்பு நடவடிக்கையில் இந்தியாவிற்கு 25 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியா ரஷ்யாவிடம் இருந்து...

அதிகாரபூர்வ அறிவிக்கை வெளியீடு துணை ஜனாதிபதி தேர்தல் வேட்பு மனுதாக்கல் துவங்கியது

By Karthik Yash
07 Aug 2025

புதுடெல்லி: துணை ஜனாதிபதி தேர்தலுக்கான அதிகாரபூர்வ அறிவிக்கையை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.இதை தொடர்ந்து வேட்பு மனுதாக்கல் நடவடிக்கை நேற்று தொடங்கியது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 21ம் தேதி தொடங்கியது. அப்போது மாநிலங்களவை தலைவராக இருந்த துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் அவையை நடத்தினார். அன்றைய தினம் இரவு திடீரென பதவியில் இருந்து விலகுவதாக...

அமெரிக்க வரி விதிப்பை எதிர்கொள்வோம் விவசாயிகள் நலனில் சமரசம் இல்லை: அதிபர் டிரம்புக்கு பிரதமர் மோடி பதிலடி

By Karthik Yash
07 Aug 2025

புதுடெல்லி: அமெரிக்கா மற்றும் இந்தியா இடையே வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில் இந்திய பொருட்களுக்கான வரியை அதிபர் டிரம்ப் 50 சதவீதமாக உயர்த்தியுள்ளார். முதலில் விதிக்கப்பட்ட 25 சதவீத வரி நேற்று முதல் அமலுக்கு வந்தது. இந்தியாவின் விவசாயம் மற்றும் பால் சந்தைக்கு அதிக அணுகல் தேவை என்ற அமெரிக்காவின் கோரிக்கையில்...

கலைஞரின் 7ம் ஆண்டு நினைவு தினம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி: அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏ.க்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

By Karthik Yash
07 Aug 2025

சென்னை: கலைஞரின் 7வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நேற்று அமைதி பேரணி நடந்தது. இதில் அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இந்தியாவின் முதுபெரும் அரசியல் தலைவராக திகழ்ந்தவர் முன்னாள் முதல்வர் கலைஞர். அவர் கடந்த 2018 ஆகஸ்ட் 7ம் தேதி...

ஐயா...ஐயா.. என்று சொன்னவர்களை ராமதாஸ் என சொல்ல வைத்தவர்: பணம் மூட்டைகளை வாரி கொட்டி பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டு பாமகவை பறிக்க அன்புமணி சூழ்ச்சி

By Karthik Yash
07 Aug 2025

* கிளையை வெட்டி ஆலமரத்தை சாய்க்கப்பார்க்கிறார் * கட்டுக்கடங்காத மனக்குமுறல் இருப்பதாக ராமதாஸ் கண்ணீர் திண்டிவனம்: ஐயா...ஐயா... என்று சொன்னவர்களை ராமதாஸ் என பெயர் சொல்ல வைத்தவர் அன்புமணி. பாமகவை பறிக்க சூழ்ச்சி செய்கிறார் அன்புமணி என்று கட்டுக்கடங்காத மனக்குமுறல் இருப்பதாக ராமதாஸ் கண்ணீர் பேட்டியளித்து உள்ளார். பாமக நிறுவனர், தலைவர் ராமதாசுக்கும், அவரது மகனும்...

உதயநிதி ஸ்டாலின் ஏற்பாட்டில் நடைபெற்ற கலைஞர் மாணவ பத்திரிகையாளர் கலைஞர் நிதிநல்கை திட்டங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

By Karthik Yash
07 Aug 2025

சென்னை: திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் கலைஞரின் நினைவு நாளையொட்டி நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக இளைஞர் அணிச் செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் ஏற்பாட்டின் பேரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், “கலைஞர் மாணவப் பத்திரிகையாளர் திட்டம்” மற்றும் “கலைஞர் நிதிநல்கை” திட்டத்தைத் தொடங்கி வைத்து, அதன் இலச்சினையை வெளியிட்டு, முத்தமிழறிஞர் பதிப்பகத்தின்...

உடுமலை அருகே அதிமுக எம்எல்ஏ தோட்டத்தில் எஸ்எஸ்ஐயை வெட்டிக்கொன்றவர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை: எஸ்ஐயை வெட்டிவிட்டு தப்ப முயன்றதால் அதிரடி; போலீசாரிடம் மாஜிஸ்திரேட் விசாரணை

By Karthik Yash
07 Aug 2025

உடுமலை: உடுமலை அருகே அதிமுக எம்எல்ஏவின் தோட்டத்தில் எஸ்எஸ்ஐ சண்முகவேலுவை வெட்டிக்கொலை செய்த கொலையாளி, எஸ்ஐயை வெட்டி தப்ப முயன்றதால் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள சிக்கனூத்து கிராமத்தில் மடத்துக்குளம் அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்கு சொந்தமான 40 ஏக்கர் தென்னந்தோப்பு உள்ளது. இங்கு திண்டுக்கல் வேடச்சந்தூரை சேர்ந்த மூர்த்தி (62), மனைவி பாண்டியம்மாள்,...