"பாலஸ்தீனம் என்பது தனிநாடுதான்": பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடாவை தொடர்ந்து பிரான்சும் அங்கீகரித்தது!!

வாஷிங்டன் : பாலஸ்தீனம் என்பது தனிநாடுதான் என்று பெரும்பாலான உலக நாடுகள் அங்கீகரித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. பாலஸ்தீனம் மேற்கு கரை, காசா முனை என இரண்டு பகுதிகளாக உள்ளது. இதில் காசா முனை ஹமாஸ் குழுவினரும், மேற்கு கரையை முகமது அப்பாஸ் தலைமையிலான பாலஸ்தீன அரசும் நிர்வகித்து வருகின்றன. கடந்த 2023-ம் ஆண்டில் ஹமாஸ் குழுவினர்...

நடிகர்கள் துல்கர் சல்மான், பிரித்விராஜ் வீடுகளில் சுங்கத்துறை ரெய்டு: கேரளாவில் பரபரப்பு

By Neethimaan
13 hours ago

திருவனந்தபுரம்: கேரளாவில் நடிகர்கள் துல்கர் சல்மான், பிரித்விராஜ் வீடுகளில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். பூடான் நாட்டின் ராணுவத்தின் உயர்ரக வாகனங்கள் சமீபத்தில் ஏலமிடப்பட்டுள்ளன. இந்த வாகனங்களை குறைந்த விலைக்கு ஏலம் எடுத்தவர்கள் அங்கிருந்து இமாச்சல பிரதேசத்துக்கு கொண்டு வந்துள்ளனர். அதன்பிறகு அந்த வாகனங்கைள அதிக விலைக்கு விற்பனை செய்துள்ளனர். வாகனத்தின் மதிப்பை மறைத்தும்,...

ஜிஎஸ்டி திருத்தம் மூலம் மக்கள் மீதான சுமை குறைந்ததில் மகிழ்ச்சி: சசிகலா அறிக்கை

By Neethimaan
13 hours ago

சென்னை: ஜிஎஸ்டி திருத்தம் மூலம் மக்கள் மீதான சுமை குறைக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என சசிகலா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி இதுநாள் வரை 5%, 12%, 18% மற்றும் 28% ஆகிய 4 அடுக்குகளின் கீழ் வரிகள் இருந்த நிலையில் தற்போது இதனை 4...

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி !!

By Porselvi
13 hours ago

மும்பை : அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்துள்ளது. அமெரிக்க விசா கட்டண உயர்வு காரணமாக இந்திய பங்குச் சந்தை 2வது நாளாக வீழ்ச்சி அடைந்துள்ளது. அமெரிக்காவில் எச்1பி விசா கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டிருப்பது, இந்திய ஐடி நிறுவனங்களையும் ஊழியர்களையும் நேரடியாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இதன் எதிரொலியாக,...

உதகை பிரச்சாரத்திற்காக கோபி வழியாக செல்லும் எடப்பாடி பழனிசாமிக்கு பிரம்மாண்ட வரவேற்பு: 8 கி.மீ. தொலைவிற்கு வைக்கப்பட்ட அதிமுக கொடிகள், பேனர்கள்

By MuthuKumar
13 hours ago

ஈரோடு: அதிமுகவில் செங்கோட்டையன் பதவி நீக்கத்திற்கு பிறகு முதன் முறையாக கோபிசெட்டிபாளையம் வழியாக செல்லும் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவினர் பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர். பிரிந்து சென்றவர்களை அதிமுகவில் ஒன்றினைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்த செங்கோட்டையன் கட்சி பதவிகளில் இருந்து அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டார். அமைப்பு செயலாளர் மற்றும் ஈரோடு மேற்கு புறநகர்...

பேருந்துகளில் பயணிகளுக்கு ஒரு லிட்டர் குடிநீர் பாட்டில்கள் விற்பனை செய்ய அரசு விரைவு போக்குவரத்து கழகம் டெண்டர் கோரியது!!

By Porselvi
14 hours ago

சென்னை : அரசு பேருந்துகளில் பயணிகளுக்கு ஒரு லிட்டர் குடிநீர் பாட்டில்கள் விற்பனை செய்ய அரசு விரைவு போக்குவரத்து கழகம் டெண்டர் கோரியுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், "அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பல்வேறு பணிமனைகளில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த பேருந்துகளில் ஒரு லிட்டர் குடிநீர் பாட்டில்கள் பயணிகளுக்கு விற்பனை செய்வதற்கான...

அமெரிக்காவில் போதிய பொறியியல் பட்டதாரிகள் மற்றும் மென்பொருள் வல்லுநர்கள் இல்லை: சசிதரூர் பேச்சு

By dotcom@dinakaran.com
14 hours ago

அமெரிக்காவில் போதிய பொறியியல் பட்டதாரிகள் மற்றும் மென்பொருள் வல்லுநர்கள் இல்லை என சசிதரூர் தெரிவித்துள்ளார். அமெரிக்க தொழிலாளர்களின் வேலைகளைப் பாதுகாக்கும் முயற்சியாக, டிரம்ப் நிர்வாகம் கடந்த வாரம் H1-B விசாக்களுக்கான கட்டணத்தை ஆயிரங்களிலிருந்து $100,000 ஆக உயர்த்தியது. குறிப்பாக, இந்தியர்களும் சீன நாட்டினரும் அமெரிக்காவின் H1-B விசா திட்டத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். டிரம்பின் இந்த நடவடிக்கை...

முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த CHENNAI ONE மொபைல் செயலி :ஒரே நாளில் ஒரு லட்சம் பேர் பதிவிறக்கம்

By Porselvi
14 hours ago

சென்னை :முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ள சென்னை ஒன்று (CHENNAI ONE) மொபைல் செயலி பொது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இந்தியாவிலேயே முதன்முறையாக அனைத்து பொது போக்குவரத்தையும் இணைக்கும் வகையில் ஐ.ஓ.எஸ் மற்றும் ஆண்ட்ராய்டு தளங்களில் செயல்படக்கூடிய ‘சென்னை ஒன்று (CHENNAI ONE) மொபைல் செயலியை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.இந்த செயலி பேருந்து,...

சென்னையில் தங்கம், வெள்ளி விலை புதிய உச்சம்: மீண்டும் மீண்டுமா?.. நகை பிரியர்களுக்கு ஷாக்..!

By Neethimaan
14 hours ago

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம் விலை கடந்த மாதத்தில் இருந்து அதிரடியாக உயர்ந்து வருகிறது. தொடர்ந்து கடந்த மாதம் 29ம் தேதி முதல் தங்கம் விலை தினம், தினம் புதிய உச்சத்தை பதிவு செய்து வந்தது. விலை குறைவு இல்லாத நாளே இல்லை என்ற அளவுக்கு விலை...

நவராத்திரி பண்டிகை தொடங்கியதை அடுத்து தோவாளை சந்தையில் பூக்கள் விலை உயர்வு..!!

By dotcom@dinakaran.com
14 hours ago

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டத்தில் நவராத்திரி பண்டிகை தொடங்கியதை அடுத்து தோவாளை சந்தையில் பூக்கள் விலை உயர்ந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தோவாளை மலர் சந்தை, தமிழகத்தின் மிகப்பெரிய மலர் சந்தையாகும், இதனால் இங்கு அதிக பூக்கள் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது, மேலும் கேரள மாநிலத்திற்கும் பூக்கள் கொண்டு செல்லப்படுகின்றன. பூக்கள் வாங்குவதற்காக பல பகுதிகளில்...