பாகிஸ்தானுடன் போருக்கு தயாராக இருப்பதாக தலீபான்கள் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசு அறிவிப்பு..!!
ஆப்கானிஸ்தான்: பாகிஸ்தானுடன் போருக்கு தயாராக இருப்பதாக தலீபான்கள் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே சமீபத்தில் எல்லையில் மோதல் ஏற்பட்டது. கடந்த மாதம் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்துவதாகக் கூறி ஆப்கானிஸ்தானின் பாக்டிகா மாகாணம் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. ஆப்கானிஸ்தான் நடத்திய பதில் தாக்குதலில் பாகிஸ்தானின் 50க்கும் மேற்பட்ட ராணுவ...
ரூ.40 கோடியில் சீரமைக்கப்பட்ட சோழவரம் ஏரிக்கரை சாலை விரிசல்: மக்கள் வரிப்பணம் வீண்
புழல்: சோழவரத்தில் ரூ.40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் சோழவரம் ஏரிக்கரை சாலை விரிசல் விழுந்து காணப்படுகிறது. இதனால், மக்கள் வரிப்பணம் வீணானது என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்குவதில் சோழவரம் ஏரி மிக முக்கிய பங்கு வகித்து வருகிறது. 1081 மில்லியன் கன அடி...
டெண்டர் விடப்பட்டு 5 ஆண்டு 11 மாதங்கள் ஆகியும் தாம்பரம் ரயில் நிலையத்தை மறு சீரமைக்காத ரயில்வே: தென்மாவட்ட பயணிகள் வேதனை
சென்னை: தாம்பரம் ரயில் நிலையத்தை மறு சீரமைக்கும் பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டு 5 ஆண்டுகள் 11 மாதங்கள் ஆகியும் மேற்கொள்ளாமல் ரயில்வே நிர்வாகம் மறுத்து வருகிறது. தமிழகத்திற்கான ரயில்வே பட்ஜெட் 8 மடங்கு அதிகரித்துள்ளது என்றும், ஒவ்வொரு மாநிலமும் அதற்குரிய பங்கை பெறுகிறது, இதில் அரசியலுக்கு இடமில்லை என்றும் ரயில்வே துறை சொல்லி வருகிறது. ஆனால்...
டிஜிட்டல் அரெஸ்ட் என்பது மோசடி குழுக்கள் இணைந்து விரிக்கும் வலை: உத்தரவுகள் பிறப்பிக்க ஆயத்தமாகும் உச்சநீதிமன்றம்
நாடு முழுவதும் தற்போது டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ளது. அச்சடிக்கப்பட்ட பணத்தின் பயன்பாடு மெல்ல, மெல்ல குறைந்து வருகிறது. அதேநேரத்தில் டிஜிட்டல் முறையில் நடக்கும் பணமோசடி தொடர்பான சைபர் கிரைம் குற்றங்களும் அதிகரித்து வருகிறது. இதில் சிபிஐ உள்ளிட்ட உயரதிகாரிகளை போல், வீடியோ காலில் பேசி, டிஜிட்டல் முறையில் ஹவுஸ் அரெஸ்ட் செய்து விட்டதாக கூறி, லட்சக்கணக்கில்...
விரல் நுனியில் உலகை அறியும் நவீன உலகில் வாழ்க்கை கல்வியில் தடுமாறும் மாணவர்கள்: பரிதவிக்கும் பெற்றார்; மருத்துவர் ஆலோசனை
நாகரிக வளர்ச்சி என்பது முன்பெல்லாம் 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது அதற்கு மேல் சில ஆண்டுகளை எடுத்துக் கொண்டு அதன் அடிப்படையில் மாற்றங்களை நாம் பார்த்து வந்தோம். ஆனால் தற்போது வருடத்திற்கு ஒரு மாற்றம் என வாழ்வியல் நடைமுறைகள் அதிவேகமாக மாறிக்கொண்டே வருகிறது. அந்த காலத்தில் இருந்த நடைமுறைகள் அனைத்தும் மாறி தற்போது பெற்றோரும், குழந்தைகளுக்கு...
கோவளம் முகத்துவாரத்தில் ரூ.471 கோடியில் புதிய நீர்த்தேக்கம்: 4,375 ஏக்கர் நிலப்பரப்பில் அமைகிறது
சென்னை: ஓ.எம்.ஆர். சாலையில் சுமார் 10 லட்சம் அடுக்குமாடி குடியிருப்புகள் உருவாகி உள்ளன. இதுமட்டுமின்றி 80க்கும் மேற்பட்ட தனியார் மென்பொருள் நிறுவனங்கள், 3 மருத்துவக் கல்லூரிகள், 17 பொறியியல் கல்லூரிகள், 5 கலைக்கல்லூரிகள், 100க்கும் மேற்பட்ட தனியர் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதன் காரணமாக இங்கு ஏராளமான வீட்டு மனைப்பிரிவுகள், தனி வீடுகளின் விற்பனை அதிகமாகிக்...
மீண்டும் திமுக ஆட்சி அமையக்கூடாது என பாஜ பல்வேறு சதி வேலைகளை செய்கிறது: மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டு
சென்னை: மீண்டும் திமுக ஆட்சி அமையக்கூடாது என பாஜ பல்வேறு சதி வேலைகளை செய்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார். திமுக தலைவர் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்(எஸ்ஐஆர்) பணிகள் குறித்து, திமுக மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை ஆழ்வார்பேட்டையில்...
எடப்பாடியை பார்த்தால் உடனடியாக ஞாபகத்துக்கு வருவது ஒன்று கால்; மற்றொன்று கார்: துணை முதல்வர் உதயநிதி கிண்டல்
சென்னை: எடப்பாடி பழனிசாமியை பார்த்தால் ஞாபகத்துக்கு வருவது ஒன்று கால், மற்றொன்று கார் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இதுகுறித்து சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நடந்த திமுக - 75 அறிவு திருவிழாவில் அவர் பேசியதாவது: திமுக சார்பாக 1,120 பக்கங்களை கொண்ட புத்தகம், 55 கடைகள் இருக்கும் புத்தக கண்காட்சி, 10 அமர்வுகள்,...
ராகுல் காந்தி அடுத்த அதிரடி மபி, சட்டீஸ்கர் தேர்தல்களிலும் வாக்கு திருட்டு நடந்திருக்கிறது: விரைவில் ஆதாரங்கள் வெளியிடப்படும்
பச்மர்ஹி: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) வாக்கு திருட்டை மறைத்து அதை நியாயமாக்கும் முயற்சி என குற்றம்சாட்டிய ராகுல் காந்தி, சட்டீஸ்கர், மத்தியபிரதேச சட்டப்பேரவை தேர்தலிலும் வாக்கு திருட்டு நடந்திருப்பதாகவும் அது குறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறி உள்ளார். மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பாஜவும், தேர்தல் ஆணையமும்...