ஹரியானாவில் 360 கிலோவெடிபொருட்களுடன் மருத்துவர் உள்பட 2 பேர் கைது!
ஹரியானா: ஹரியானாவில் 360 கிலோவெடி பொருட்களுடன் மருத்துவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெடிபொருள் இருப்பதாக கிடைக்கப்பட்ட தகவல் அடிப்படையில் ஜம்மு காஷ்மீர் மற்றும் மகாராஷ்டிரா மணிலா காவல்துறையினர் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையின் போது டெல்லி அருகே உள்ள பரீதாபாத்தில் அமைந்துள்ள மருத்துவ கல்லூரியில் மாணவர்களின் லாக்கரில் 360 கிலோ வெடி...
பிலிப்பைன்ஸ் நாட்டை மிரட்டும் `பங்வோங்' புயல்: 14 லட்சம் பேர் வெளியேற்றம்!
மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டை மிரட்டும் `பங்வோங்' புயல் கரையைக் கடப்பதற்கு முன்பு 14 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் இருப்பிடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டு அவசரகால முகாம்கள் அல்லது உறவினர்களின் வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். பசிபிக் பெருங்கடலில் உருவான கல்மேகி புயல் பிலிப்பைன்ஸ், வியட்நாம் உள்ளிட்ட நாடுகளை தாக்கியது. இதனால் அங்கு பெய்த கனமழையால் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு...
வெளிமாநிலங்களுக்கு செல்லும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் முழுமையாக இயக்கப்படும் : போக்குவரத்துத்துறை அறிவிப்பு
சென்னை: ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் வெளி மாநிலங்களுக்கு பேருந்துகளை இயக்கப்போவதில்லை என்று அறிவிப்பு வெளியிட்டிருந்தனர். வரி செலுத்தாததால் அபராதம் விதிக்கும் கேரளா, கர்நாடக அரசுகளுக்கு சில ஆம்னி பேருந்து சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். சில ஆம்னி பேருந்து சங்கங்கள் கேரளா, கர்நாடகாவுக்கு இன்று பேருந்துகளை இயக்கப்போவதில்லை என அறிவித்துள்ளன. இதனால் பயணிகள் அவதியடையும் நிலை உள்ளதாக...
சென்னை தேனாம்பேட்டையில் இரும்பு பாலத்தில் உத்தரங்கள் பொருத்தும் பணி தீவிரம்!!
சென்னை: சென்னையில் தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை இடையில் அமைக்கப்பட்டு வரும் 3.2 கிலோ மீட்டர் நில உயர்மட்ட இரும்பு பாலத்தில் குறுக்கு உத்தரங்கள் பொருத்தும் பணிகள் தீவிரம் அடைந்துள்ளனர். சென்னை அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் தேனாம்பேட்டையில் இருந்து சைதாப்பேட்டை வரை எல்டாம்ஸ் சாலை, எஸ்.ஐ.இ.டி. கல்லூரி சாலை, செனடாப் சாலை, நந்தனம்,...
தமிழ்நாட்டில் போலி வாக்காளர்களை நீக்க SIR பணிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்: எடப்பாடி பழனிசாமி பேட்டி!
கோவை: தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் பணிகள் மேற்கொள்ள வேண்டியது முக்கியம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது; எஸ்ஐஆருக்கு ஆதரவாக அதிமுக வழக்கு தொடர்ந்தது உண்மைதான். போலி வாக்காளர்களை நீக்க எஸ்ஐஆர் பணிகள் அவசியம். எஸ்ஐஆர் என்றாலே அலறுகின்றனர், பதறுகின்றனர். எஸ்.ஐ.ஆர்....
விரக்தியின் உச்சத்தில் ஆர்.பி.உதயகுமார் உள்ளார்: டி.டி.வி. தினகரன் விமர்சனம்
சென்னை: விரக்தியின் உச்சத்தில் ஆர்.பி.உதயகுமார் உள்ளார் என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார். கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேசியதற்கு உதயகுமார் விமர்சனம் செய்தார்.ஜெயலலிதா 10 ஆண்டுகள் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதால் டிடிவி தினகரனின் மனநிலை பாதிக்கப்பட்டுவிட்டது என விமர்சித்திருந்தார். இந்த நிலையில் ஆர்.பி.உதயகுமார் பேசியதற்கு...
டெல்லி கற்று மாசுபாடு.. போராட்டத்தில் குதித்த மக்களை.. கைது செய்த போலீஸ்!!
டெல்லி: டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளதை கண்டித்தும் மக்கள் தூய்மையான காற்றை சுவாசிப்பதை உறுதி செய்ய கோரியும் போராட்டம் நடத்தியவர்கள் குண்டு கட்டாக கைது செய்யப்பட்டார்கள். காற்று மாசு அதிகமுள்ள டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்றின் தரக்குறியீடு 370 புள்ளிகள் என்ற மிகவும் மோசமான நிலையை எட்டி வருகிறது. இந்த...
பொங்கல் ரயில் முன்பதிவு இன்று முதல் தொடக்கம்: ரயில்வே அறிவிப்பு
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஊருக்கு செல்லும் பயணிகள் ரயில் முன்பதிவை முன்கூட்டியே செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. பொதுவாக ரயில் டிக்கெட்டுகளை 60 நாட்களுக்கு முன்பாக பதிவு செய்து கொள்ளலாம். இதன்படி ஜனவரி 9 முதல் 18ம் தேதிவரை நடைபெறும் பொங்கல்கால பயணங்களுக்கான முன்பதிவு இன்று முதல் தினமும் காலை 8 மணிக்கு தொடங்கும். பொங்கல்...
புதிய சாதனை.. இந்தியாவில் கிரெடிட் கார்டு புழக்கம்: 5 ஆண்டுகளில் ரூ 2.2 லட்சம் கோடி வரை உயர்வு!!
டெல்லி: இந்தியாவின் நிதித்துறையில் ஒரு புதிய சாதனை. 2025 செப்டம்பர் மாதத்தில் கிரெடிட் கார்டு செலவுகள் ரூ.2.2லட்சம் கோடியை தொட்டுள்ளன. இது கடந்த 5 ஆண்டுகளில் மிக அதிகமான அளவாகும். CareEdge Ratings வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, இந்தியர்களின் கிரெடிட் கார்டு செலவுகள் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 23% அதிகரித்துள்ளன. செப்டம்பர் 2025ல் மட்டும்...