வெளிமாவட்ட மீனவர்கள் வந்து தங்கி மீன்பிடிப்பதை தடுக்க கோரி கோடியக்கரை மீனவர்கள் கருப்புகொடியுடன் ஆர்ப்பாட்டம்

நாகை: வெளிமாவட்ட மீனவர்கள் வந்து தங்கி மீன்பிடிப்பதை தடுக்க கோரி கோடியக்கரை மீனவர்கள் கருப்புகொடியுடன் கடலில் இறங்கி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் தாளுக்கா கோடியக்கரையில் அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை மீன்பிடி சீசன் காலம் ஆகும். இந்த காலகட்டத்தில் பல்வேறு மாவட்டத்தை சார்ந்த மீனவர்கள் அயிரகணக்கில் கோடியக்கரைக்கு வந்து குடும்பதினருடன்...

கள்ளக்குறிச்சியில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள 21 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல்

By Gowthami Selvakumar
10 hours ago

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள 21 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். ஒடிசாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்த சிறுவன் உட்பட 3 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கஞ்சா கடத்தி வந்ததாக 17 வயது சிறுவன், பாண்டியன், ரஞ்சித் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ...

நாட்டில் வாக்குத் திருட்டு நடைபெறும் வரை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்காது: ராகுல் காந்தி

By dotcom@dinakaran.com
10 hours ago

டெல்லி: நாட்டில் வாக்குத் திருட்டு நடைபெறும் வரை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்காது என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டு வைத்துள்ளார். ஒன்றிய பாஜக அரசுடன் இணைந்து தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபடுவதாக ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வருவதுடன் அதற்கான ஆதாரங்களையும் வெளியிட்டு வருகிறார். அந்தவகையில், அவர் தனது எக்ஸ்...

"பாலஸ்தீனம் என்பது தனிநாடுதான்": பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடாவை தொடர்ந்து பிரான்சும் அங்கீகரித்தது!!

By Porselvi
10 hours ago

வாஷிங்டன் : பாலஸ்தீனம் என்பது தனிநாடுதான் என்று பெரும்பாலான உலக நாடுகள் அங்கீகரித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. பாலஸ்தீனம் மேற்கு கரை, காசா முனை என இரண்டு பகுதிகளாக உள்ளது. இதில் காசா முனை ஹமாஸ் குழுவினரும், மேற்கு கரையை முகமது அப்பாஸ் தலைமையிலான பாலஸ்தீன அரசும் நிர்வகித்து வருகின்றன. கடந்த 2023-ம் ஆண்டில் ஹமாஸ் குழுவினர்...

நடிகர்கள் துல்கர் சல்மான், பிரித்விராஜ் வீடுகளில் சுங்கத்துறை ரெய்டு: கேரளாவில் பரபரப்பு

By Neethimaan
11 hours ago

திருவனந்தபுரம்: கேரளாவில் நடிகர்கள் துல்கர் சல்மான், பிரித்விராஜ் வீடுகளில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். பூடான் நாட்டின் ராணுவத்தின் உயர்ரக வாகனங்கள் சமீபத்தில் ஏலமிடப்பட்டுள்ளன. இந்த வாகனங்களை குறைந்த விலைக்கு ஏலம் எடுத்தவர்கள் அங்கிருந்து இமாச்சல பிரதேசத்துக்கு கொண்டு வந்துள்ளனர். அதன்பிறகு அந்த வாகனங்கைள அதிக விலைக்கு விற்பனை செய்துள்ளனர். வாகனத்தின் மதிப்பை மறைத்தும்,...

ஜிஎஸ்டி திருத்தம் மூலம் மக்கள் மீதான சுமை குறைந்ததில் மகிழ்ச்சி: சசிகலா அறிக்கை

By Neethimaan
11 hours ago

சென்னை: ஜிஎஸ்டி திருத்தம் மூலம் மக்கள் மீதான சுமை குறைக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என சசிகலா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி இதுநாள் வரை 5%, 12%, 18% மற்றும் 28% ஆகிய 4 அடுக்குகளின் கீழ் வரிகள் இருந்த நிலையில் தற்போது இதனை 4...

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி !!

By Porselvi
11 hours ago

மும்பை : அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்துள்ளது. அமெரிக்க விசா கட்டண உயர்வு காரணமாக இந்திய பங்குச் சந்தை 2வது நாளாக வீழ்ச்சி அடைந்துள்ளது. அமெரிக்காவில் எச்1பி விசா கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டிருப்பது, இந்திய ஐடி நிறுவனங்களையும் ஊழியர்களையும் நேரடியாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இதன் எதிரொலியாக,...

உதகை பிரச்சாரத்திற்காக கோபி வழியாக செல்லும் எடப்பாடி பழனிசாமிக்கு பிரம்மாண்ட வரவேற்பு: 8 கி.மீ. தொலைவிற்கு வைக்கப்பட்ட அதிமுக கொடிகள், பேனர்கள்

By MuthuKumar
11 hours ago

ஈரோடு: அதிமுகவில் செங்கோட்டையன் பதவி நீக்கத்திற்கு பிறகு முதன் முறையாக கோபிசெட்டிபாளையம் வழியாக செல்லும் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவினர் பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர். பிரிந்து சென்றவர்களை அதிமுகவில் ஒன்றினைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்த செங்கோட்டையன் கட்சி பதவிகளில் இருந்து அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டார். அமைப்பு செயலாளர் மற்றும் ஈரோடு மேற்கு புறநகர்...

பேருந்துகளில் பயணிகளுக்கு ஒரு லிட்டர் குடிநீர் பாட்டில்கள் விற்பனை செய்ய அரசு விரைவு போக்குவரத்து கழகம் டெண்டர் கோரியது!!

By Porselvi
11 hours ago

சென்னை : அரசு பேருந்துகளில் பயணிகளுக்கு ஒரு லிட்டர் குடிநீர் பாட்டில்கள் விற்பனை செய்ய அரசு விரைவு போக்குவரத்து கழகம் டெண்டர் கோரியுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், "அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பல்வேறு பணிமனைகளில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த பேருந்துகளில் ஒரு லிட்டர் குடிநீர் பாட்டில்கள் பயணிகளுக்கு விற்பனை செய்வதற்கான...

அமெரிக்காவில் போதிய பொறியியல் பட்டதாரிகள் மற்றும் மென்பொருள் வல்லுநர்கள் இல்லை: சசிதரூர் பேச்சு

By dotcom@dinakaran.com
12 hours ago

அமெரிக்காவில் போதிய பொறியியல் பட்டதாரிகள் மற்றும் மென்பொருள் வல்லுநர்கள் இல்லை என சசிதரூர் தெரிவித்துள்ளார். அமெரிக்க தொழிலாளர்களின் வேலைகளைப் பாதுகாக்கும் முயற்சியாக, டிரம்ப் நிர்வாகம் கடந்த வாரம் H1-B விசாக்களுக்கான கட்டணத்தை ஆயிரங்களிலிருந்து $100,000 ஆக உயர்த்தியது. குறிப்பாக, இந்தியர்களும் சீன நாட்டினரும் அமெரிக்காவின் H1-B விசா திட்டத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். டிரம்பின் இந்த நடவடிக்கை...