காஞ்சியில் உங்களுடன் முதல்வர் திட்ட முகாம்; 45 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் வழங்கினார்

  காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்ன காஞ்சிபுரத்தில் 24, 25 ஆகிய வார்டுகளில், உங்களுடன் முதல்வர் திட்ட முகாமை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆய்வு செய்து, பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார். பின்னர், முகாமுக்கு வரும் மக்களின் உடல் நலனை பேணும் வகையில், மருத்துவ சேவை வழங்க அமைக்கப்பட்டு...

தமிழ் மக்களின் உணர்வுகள் புண்பட்டிருந்தால் வருந்துகிறோம்: கிங்டம் படத் தயாரிப்பு நிறுவனம் அறிக்கை

By Suresh
11 hours ago

  பெங்களூரு: தமிழ் மக்களின் உணர்வுகள் புண்பட்டிருந்தால் வருந்துகிறோம் என கிங்டம் படத் தயாரிப்பு நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. கவுதம் தின்னனூரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவான திரைப்படம் கிங்டம். இத்திரைப்படம் கடந்த 31ம் தேதி உலகம் முழுவதும் தியேட்டர்களில் வெளியானது. இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து பாக்யஸ்ரீ போர்ஸ், சத்யதேவ் உள்ளிட்ட பலரும்...

செஞ்சி ஊராட்சியில் ‘’உங்களுடன் ஸ்டாலின்’’ முகாம்

By Francis
11 hours ago

  திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் செஞ்சி ஊராட்சியில், ‘’உங்களுடன் ஸ்டாலின்’’ திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. இதற்கு துணை ஆட்சியர் உஷாராணி தலைமை வகித்தார். வட்டாட்சியர் ந.ரஜினிகாந்த், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (வ.ஊ.) சௌந்தரி, (கி.ஊ.) நடராஜன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் புவனேஸ்வரி, துணை வட்டாட்சியர் ஆதீஸ்வரன், வருவாய்ஆய்வாளர்கள் கோபிஷாலினி, கிராம...

வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு மதுபானம் பறிமுதல்: ஊட்டியில் உரிமையாளர் கைது

By Francis
11 hours ago

  பெரம்பூர்: சென்னையில் உள்ள வீட்டில் பதுக்கிவைத்து வெளிநாட்டு மதுபானங்கள் விற்பனை செய்துவந்த உரிமையாளரை ஊட்டியில் கைது செய்தனர். சென்னை கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் சரவணனுக்கு கிடைத்த தகவல்படி, கடந்த 31ம்தேதி போலீசார் கொடுங்கையூர் முத்தமிழ் நகர் மேற்கு அவென்யூ சாலை 2வது பிளாக் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சோதனை செய்தனர். அப்போது கீழ் தளத்தில்...

வளர்ச்சியை நிலைநாட்டுவதில் இந்திய ஒன்றியத்துக்கே நம் முதலமைச்சர் வழிகாட்டுகிறார் : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

By Porselvi
11 hours ago

சென்னை : வளர்ச்சியை நிலைநாட்டுவதில் இந்திய ஒன்றியத்துக்கே நம் முதலமைச்சர் அவர்கள் வழிகாட்டுகிறார் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைத்தள பதிவில், "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசின் தொலைநோக்குத் திட்டங்களால், 2024-2025-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் வளர்ச்சி விகிதம் 11.19 சதவீதத்தை எட்டியிருக்கிறது. இந்தியாவிலேயே...

கடந்த 4 ஆண்டுகளில் 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தந்திருக்கிறது திராவிட மாடல் அரசு: முதல்வர் மு.க.ஸ்டாலின்

By Suresh
11 hours ago

சென்னை: கடந்த 4 ஆண்டுகளில் 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தந்திருக்கிறது திராவிட மாடல் அரசு என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் முதல்வர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது; "கடந்த 4 ஆண்டுகளில் அரசுத் துறைகளிலும் தனியார் நிறுவனங்களிலும் எனச் சுமார் 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தந்திருக்கிறது நமது திராவிட மாடல்...

முத்தழகுப்பட்டி புனித செபஸ்தியார் தேவாலயத்தில் ஆடி திருவிழா: நேர்த்திக்கடனாக குழந்தைகளை ஏலம் விடும் வினோத நிகழ்வு

By Gowthami Selvakumar
12 hours ago

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே நடந்த குழந்தைகளை ஏலம் விடும் வினோத திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவுக்காக தேவாலயத்திற்கு காணிக்கையாக வழங்கப்பட்ட ஆடு, கோழிகளை கொண்டு ஆயிரக்கணக்கானோருக்கு கம கம விருந்தும் பரிமாறப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் முத்தழகுப்பட்டியில் உள்ள புனித செபஸ்தியார் தேவாலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் திருவிழா கொண்டாடப்படும். விழாவில் முக்கிய நிகழ்வாக குழந்தைகளை...

ஐதாராபாத் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார் விஜய் தேவரகொண்டா

By MuthuKumar
12 hours ago

ஐதராபாத்: சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்தது தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை சம்மனை ஏற்று நடிகர் விஜய் தேவரகொண்டா ஐதராபாத் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். இதே வழக்கில் நடிகர் ராணா டகுபதி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட 36 சினிமா பிரபலங்கள் மீது அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. இவர்கள் அனைவரும் மஹாதேவ் பெட்டிங் ஆப் என்ற செயலிக்கான விளம்பத்தில்...

மேகமலை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு 2வது நாளாக தடை!

By Suresh
13 hours ago

தேனி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே பெய்து வரும் கனமழை காரணமாக மேகமலை அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகளுக்கு 2வது நாளாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்திலுள்ள மேகமலை அருவி, மேற்கு தொடர்ச்சி மலை பகுதி அருகே அமைந்துள்ளதால் இயற்கை எழில் சூழ்ந்த பகுதியாகவும் உள்ளது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் வார விடுமுறை...

வங்கிகளின் குறுகியகால கடன்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

By Suresh
14 hours ago

டெல்லி: வங்கிகளின் குறுகியகால கடன்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என ஆர்.பி.ஐ. கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவித்துள்ளார். ரெப்போ வட்டி விகிதம் 5.5 சதவீதமாக நீடிக்கும் என்றும் தெரிவித்துள்ளார். ஆர்.பி.ஐ., வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதம், ரெப்போ வட்டி விகிதம் எனப்படும். இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை ரிசர்வ் வங்கி, ரெப்போ வட்டி விகிதம்...