அயோத்தியில் தன்னிப்பூர் கிராமத்தில் மசூதி கட்ட சமர்ப்பித்த திட்டம் நிராகரிப்பு..!!
உத்தரபிரதேசம்: அயோத்தியில் தன்னிப்பூர் கிராமத்தில் மசூதி கட்ட சமர்ப்பித்த திட்டம் நிராகரிக்கப்பட்டுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்ட பதிலில் மசூதி கட்டும் திட்டத்தை நிராகரித்தது தெரியவந்தது. பொதுப்பணி, உள்ளாட்சி, தீயணைப்பு துறைகளின் ஒப்புதல் பெறவில்லை என கூறி நிராகரிக்கப்பட்டது. மசூதி அறக்கட்டளை ரூ.4.02 லட்சம் விண்ணப்பத் தொகையை செலுத்தியதாக தகவல் வெளியானது. மசூதி கட்ட அரசு...
அதிமுக எத்தனை கோஷ்டிகள் ஆனாலும் அனைத்தையும் பாஜகவே வழி நடத்தும்: பெ.சண்முகம் விமர்சனம்
சென்னை: அதிமுக எத்தனை கோஷ்டிகள் ஆனாலும் அனைத்தையும் பாஜகவே வழி நடத்தும் என சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் விமர்சித்துள்ளார். அதிமுக எத்தனை கோஷ்டிகள் ஆனாலும் அனைத்தையும் பாஜகவே வழிநடத்தும் அதிமுகவில் ஒவ்வொரு கோஷ்டியும் தனித் தனியாக தில்லி சென்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து வருகின்றனர். எனவே பாஜகதான் அதிமுகவை வழி நடத்துகிறது...
அதிமுக ஆட்சி அமைந்தவுடன் நீலகிரியில் இ-பாஸ் நடைமுறை நீக்கப்படும்: எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி
நீலகிரி: ஆட்சிக்கு வந்ததும் நீலகிரியில் இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்படும் என இபிஎஸ் வாக்குறுதி அளித்துள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எழுச்சி பயணம் மேற்கொண்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த 54வது நாளான இன்று நீலகிரி மாவட்டம்...
ஜிஎஸ்டி உயர்வால் கேரளாவில் லாட்டரி சீட்டுகளின் விற்பனை மந்தம்..!!
கேரளா: ஜிஎஸ்டி உயர்வால் கேரளாவில் லாட்டரி சீட்டுகளின் விற்பனை மந்தமாகி உள்ளது. கேரளாவில் இரண்டு மாதங்களுக்கு முன்பு லாட்டரி சீட்டுகளின் விலை ரூ.10 உயர்த்தப்பட்டது. புதிய ஜி.எஸ்.டி வரி விதிப்பால் லாட்டரி சீட்டுகளுக்கு 40% வரி உயர்த்தப்பட்டுள்ளது. வரி உயர்வால் லாட்டரி சீட்டுகளின் விலை மேலும் அதிகரிக்கும் என தகவல் வெளியாகியது. லாட்டரி சீட்டின் விலை...
நீலகிரியில் 12 பேரை பலிவாங்கிய ஆட்கொல்லி யானை ராதாகிருஷ்ணன் மயக்க ஊசி செலுத்தி பிடிபட்டது!!
கூடலூர்: நீலகிரியில் 12 பேரை பலிவாங்கிய ஆட்கொல்லி யானை ராதாகிருஷ்ணன் மயக்க ஊசி செலுத்தி பிடிபட்டது. நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்த ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட கிளன்வன்ஸ், திருவள்ளுவர் நகர், சுபாஷ் நகர், ஆரூற்றுப்பாறை, பாரதி நகர், டெல் ஹவுஸ், கெல்லி, குயின்ட் உள்ளிட்ட விவசாய பகுதிகள், மக்கள் குடியிருப்புகள், தனியார் தேயிலை, காபி, ஏலக்காய்...
வெளிமாவட்ட மீனவர்கள் வந்து தங்கி மீன்பிடிப்பதை தடுக்க கோரி கோடியக்கரை மீனவர்கள் கருப்புகொடியுடன் ஆர்ப்பாட்டம்
நாகை: வெளிமாவட்ட மீனவர்கள் வந்து தங்கி மீன்பிடிப்பதை தடுக்க கோரி கோடியக்கரை மீனவர்கள் கருப்புகொடியுடன் கடலில் இறங்கி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் தாளுக்கா கோடியக்கரையில் அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை மீன்பிடி சீசன் காலம் ஆகும். இந்த காலகட்டத்தில் பல்வேறு மாவட்டத்தை சார்ந்த மீனவர்கள் அயிரகணக்கில் கோடியக்கரைக்கு வந்து குடும்பதினருடன்...
கள்ளக்குறிச்சியில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள 21 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள 21 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். ஒடிசாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்த சிறுவன் உட்பட 3 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கஞ்சா கடத்தி வந்ததாக 17 வயது சிறுவன், பாண்டியன், ரஞ்சித் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ...
நாட்டில் வாக்குத் திருட்டு நடைபெறும் வரை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்காது: ராகுல் காந்தி
டெல்லி: நாட்டில் வாக்குத் திருட்டு நடைபெறும் வரை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்காது என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டு வைத்துள்ளார். ஒன்றிய பாஜக அரசுடன் இணைந்து தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபடுவதாக ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வருவதுடன் அதற்கான ஆதாரங்களையும் வெளியிட்டு வருகிறார். அந்தவகையில், அவர் தனது எக்ஸ்...
"பாலஸ்தீனம் என்பது தனிநாடுதான்": பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடாவை தொடர்ந்து பிரான்சும் அங்கீகரித்தது!!
வாஷிங்டன் : பாலஸ்தீனம் என்பது தனிநாடுதான் என்று பெரும்பாலான உலக நாடுகள் அங்கீகரித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. பாலஸ்தீனம் மேற்கு கரை, காசா முனை என இரண்டு பகுதிகளாக உள்ளது. இதில் காசா முனை ஹமாஸ் குழுவினரும், மேற்கு கரையை முகமது அப்பாஸ் தலைமையிலான பாலஸ்தீன அரசும் நிர்வகித்து வருகின்றன. கடந்த 2023-ம் ஆண்டில் ஹமாஸ் குழுவினர்...