கோயிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்த 21 அடி நீளமுள்ள ராட்சத அரிவாள் தயாரிப்பு: திருப்புவனம் பட்டறையில் ரெடி

  திருப்புவனம்: மதுரை அழகர்கோவில் கருப்பண்ணசாமிக்கு நேர்த்திக்கடன் செல்லுத்துவதற்காக திருப்புவனம் பட்டறையில் 21 அடி மற்றும் 18 அடி நீளமுள்ள ராட்சத அரிவாள்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம், திருப்பாச்சேத்தி ஆகிய ஊர்களில் அரிவாள் தயாரிப்பு முக்கிய தொழிலாக உள்ளது. இதில், திருப்பாச்சேத்தி அரிவாள் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு தயாரிக்கப்படும் அரிவாள் எடை குறைவாகவும்,...

மேகமலை அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

By Arun Kumar
14 hours ago

  தேனி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள மேகமலை அருவியில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களவை கேரளா மாநில எல்கையை ஒட்டிய மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வந்தது இதனால் மேகமலை அருவியில் நீர்வரத்து அதிகரித்தது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது . இந்த வெள்ளப்பெருக்கள் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறை தடைவிடித்துள்ளது. அருவியில்...

பிரசித்தி பெற்ற சங்கரன்கோவில் ஆடித்தபசு விழா தேரோட்டம் கோலாகலம்: நாளை மறுநாள் தபசுக்காட்சி

By Suresh
14 hours ago

  சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோயில் தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில் ஆகும். இங்கு ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் உத்திராடம் நட்சத்திரம் நாளில் தவமிருக்கும் கோமதி அம்மனுக்கு சிவபெருமான் சங்கர நாராயணராக காட்சி கொடுக்கும் ஆடித்தபசு திருவிழா மிக முக்கிய திருவிழா ஆகும். இந்த ஆண்டிற்கான ஆடித்தபசு திருநாள் ஜூலை...

ஊட்டி பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் மாவட்ட கண்காணிப்பாளர் ஆய்வு

By Suresh
14 hours ago

    ஊட்டி: ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பேரிடர் அவசர கால கட்டுபாட்டு மைய செயல்பாட்டினை மாவட்ட கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு செய்தார். நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில், மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம் ஊட்டியில் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு...

தமிழ்நாட்டில் 1,303 வரையாடுகள் இருப்பதாக கணக்கெடுப்பில் தகவல்: கடந்தாண்டை விட 21% அதிகரிப்பு

By Suresh
14 hours ago

  சென்னை: நீலகிரி வரையாடு இரண்டாவது ஒருங்கிணைந்த கணக்கெடுப்பு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. நீலகிரி வரையாடு திட்டம் என்பது தமிழ்நாட்டின் மாநில விலங்கான நீலகிரி வரையாடுகளைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட திட்டமாகும். இத்திட்டம் முதல்வரால் அக்டோபர் 12, 2023 அன்று ரூ.25.14 கோடி செலவில் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தில் நீலகிரி வரையாடு பாதுகாப்பு, மேலாண்மை, அதன் வாழ்விட மதிப்பீடு, நவீன...

கோட்டை மாரியம்மன் கோயில் ஆடித்திருவிழா; பொங்கல் வைத்தல் வைபவம் தொடங்கியது: நாளை உள்ளூர் விடுமுறை

By Suresh
15 hours ago

  * பலத்த பாதுகாப்பிற்கு ஏற்பாடு சேலம்: சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு, பொங்கல் வைத்தல் வைபவம் இன்று தொடங்கியது. இதனையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சேலம் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் புகழ்பெற்ற பழமைவாய்ந்த கோட்டை பெரிய மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் நடத்தப்படும் ஆடித்திருவிழா பிரசித்திபெற்றது....

diploma, ITI படித்தவர்களுக்கு ஓமன் நாட்டில் வேலை வாய்ப்பு: தமிழக அரசு அறிவிப்பு

By Lavanya
15 hours ago

சென்னை: diploma, ITI படித்தவர்களுக்கு ஓமன் நாட்டில் வேலை வாய்ப்பு வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஓமன் நாட்டில் பணிபுரிய Production (Exposure in Melting/Molding/Process Control) Quality Inspector (Exposure in Quality/Final Inspection) மற்றும் Electrical maintenance தேவைப்படுகிறார்கள். விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம். ஓமன் நாட்டில்...

நத்தம் பகுதியில் மணல் லாரிகளால் சாலைகள் சேதம்

By Suresh
15 hours ago

  நத்தம்: நத்தம் பகுதியில் மணல் லாரிகளால் சாலைகள் சேதமடைகின்றன. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் கரடிக்குட்டு, பாதசிறுகுடி, ஆவிச்சிபட்டி, கோட்டையூர், சாத்தம்பாடி, குடகிப்பட்டி, பிள்ளையார்நத்தம் பகுதிகளில் கிரசர்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு ஜல்லி கற்கள், தூசி, எம்.சாண்ட் போன்றவை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். இங்கிருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளி மாவட்டங்களுக்கும் நூற்றுக்கணக்கான...

சிவகங்கை சமத்துவபுரம் சாலை சீரமைக்கப்படுமா?.. பொதுமக்கள் எதிர்பார்ப்பு

By Suresh
15 hours ago

  சிவகங்கை: சிவகங்கை - தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சமத்துவபுரம் வழியாக செய்லும் சாலை சுமார் 1.5 கி.மீ. தூரம் சென்று அல்லூர் பனங்காடி சாலையில் இணைகிறது. சிவகங்கை நகர் விரிவாக்க பகுதியான அல்லூர் பனங்காடி, ஆயுதப்படை குடியிருப்பு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். மத்திய அரசின் மேல்நிலைப்பள்ளி,...

மோடி அரசு முன்னெடுத்து வரும் மிரட்டல்கள், வழக்குகளை காங்கிரஸ் முறியடிக்கும்: செல்வப்பெருந்தகை உறுதி

By Nithya
15 hours ago

சென்னை: மோடி அரசு முன்னெடுத்து வரும் மிரட்டல்கள் மற்றும் வழக்குகளை காங்கிரஸ் பேரியக்கம் எதிர் கொண்டு, அவற்றை முறியடிக்கும் என்று உறுதி கூறுகிறேன் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; இந்திய ஒற்றுமை பயணம்” மேற்கொண்ட மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி அவர்கள், கடந்த...