மிகப்பெரிய அரசியல் கட்டமைப்பை உருவாக்கி விட்டதாக நினைக்கிறார் தவெக தலைவர் விஜய்: கே.பி.முனுசாமி
சென்னை: மிகப்பெரிய அரசியல் கட்டமைப்பை உருவாக்கி விட்டதாக நினைக்கிறார் தவெக தலைவர் விஜய் என அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி கூறியுள்ளார். மேலும் தற்போதைய சூழலில் புதிய கட்சிகள் உருவாகி மாய பிம்பத்தை ஏற்படுத்துகிறார்கள் எனவும் தேர்தலில் நாம் விழிப்போடு இருக்க வேண்டும் எனவும் கே.பி.முனுசாமி கூறினார். ...
ஒருங்கிணைப்பு பற்றி பேசியதாலேயே நீக்கம்: சத்தியபாமா
ஈரோடு: ஒருங்கிணைப்பு பற்றி பேசியதாலேயே கட்சியில் இருந்து என்னை நீக்கினர் என அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. சத்தியபாமா தெரிவித்துள்ளார். நல்லது சொன்ன அனைவரையும் கட்சியில் இருந்து நீக்குகின்றனர். உழைத்தவர்களுக்கு பதவி வழங்கியவர் அம்மா; பணம் இருந்தால் மட்டும்தான் வாய்ப்பு தருவார் எடப்பாடி கே.பழனிசாமி. அம்மா ஒரு பெண்ணாக பல கஷ்டங்களை சந்தித்தவர்;...
அதிமுக வெற்றி பெற பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும்: செங்கோட்டையன் பேட்டி
ஈரோடு: அதிமுக வெற்றி பெற பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 2009ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமியை பொறுப்புகளில் இருந்து நீக்கினார் ஜெயலலிதா. தன்னைச் சுற்றியிருந்த யாரையும் அதிமுகவில் இருந்து ஜெயலலிதா நீக்கியதில்லை. ஆனால் இன்று என்னை சுற்றியுள்ளவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுகிறார்கள். என்னிடம் யார் பேசினாலும் கட்சியில்...
கரூர் சம்பவத்தில் யாரும் செய்யாத பித்தலாட்டத்தை செய்கிறார் விஜய்: வைகோ ஆவேசம்
சென்னை: 'கரூர் சம்பவத்தில் யாரும் செய்யாத பித்தலாட்டத்தை செய்கிறார் விஜய். கூட்ட நெரிசல் ஏற்பட்டபோது சென்னைக்கு ஓடி வந்துவிட்டார்' என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். மேலும் 'கரூர் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்த நிலையில் ஏன் விஜய் திருச்சியில் கூட தங்கவில்லை?. நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது குறித்து விஜய்க்கு...
முன்னாள் எம்.பி. சத்தியபாமா உள்பட செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 12 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம்
சென்னை: செங்கோட்டையன் ஆதரவாளர்கள் முன்னாள் எம்.பி. உள்பட 12 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கட்சி கட்டுப்பாட்டை மீறிய செயல்பட்ட செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்படுவதாக நவம்பர் 31ம் தேதி எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். அதனை தொடர்ந்து செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இந்நிலையில்...
வன்மத்தை வைத்து அரசியல் செய்தால் டி.டி.வி. தினகரன் ஒரு கவுன்சிலராகக் கூட வர முடியாது: ஆர்.பி.உதயகுமார் கடும் விமர்சனம்
சென்னை: டிடிவி தினகரனால் கவுன்சிலராக கூட முடியாது என ஆர்.பி.உதயகுமார் விமர்சனம் செய்தார். கோடநாட்டில் ஆவணங்களை தேடிச் சென்றபோது கொலைகள் நடந்ததாக டிடிவி தினகரன் நேற்று கூறியிருந்தார். இந்நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்; ஜெயலலிதா இறந்த பிறகு அதிமுகவை கைப்பற்ற டி.டி.வி. தினகரன் முயற்சித்தார், ஆனால்...
செங்கோட்டையன் ஆதரவாளர்கள் மேலும் 12 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம்
சென்னை: அதிமுகவில் பதவி பறிக்கப்பட்ட மேலும் 12 பேரை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் மேலும் 12 பேர் நீக்கம் செய்யப்பட்டனர். முன்னாள் எம்.பி. சத்தியபாமா, ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியம், குறிஞ்சிநாதன் (கோபி மேற்கு ஒன்றியம்), ஈரோடு புறநகர்...
சொல்லிட்டாங்க...
* தவெக முடிவால் அதிமுக, பாஜ கூட்டணிக்கு எந்த பாதிப்பும் இல்லை. வரும் சட்டப்பேரவை தேர்தலில் தேஜ கூட்டணிதான் வெற்றி பெறும். - பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் * அன்புமணியை ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சராக நியமித்தது, கட்சியின் தலைமை பொறுப்புக்கு அவரை கொண்டு வந்தது நான் செய்த 2 தவறுகள். -...
‘செங்கோட்டையன் 2,500 பக்கம் கொடுத்தாலும் வெற்றுக்காகிதம்தான்’
திருவாரூர்: அதிமுக முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான காமராஜ் திருவாரூரில் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், அதிமுக உண்மையான அதிமுக இல்லை என தேர்தல் ஆணையத்திடம் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் 250 பக்க கடிதம் கொடுத்துள்ளார். 250 பக்கம் அல்ல, 2,500 பக்கம் கொடுத்தாலும் அது வெற்றுக்காகிதம் தான். திமுகவுக்கும், தவெகவுக்கும் இடையே தான் போட்டியென விஜய் மீண்டும்...