நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாரத்தில் 4 நாட்கள் தொகுதியில் தங்கி மக்கள் பணியாற்ற வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
சென்னை: நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாரத்தில் 4 நாட்கள் தொகுதியில் தங்கி மக்கள் பணியாற்ற வேண்டும், 15 நாட்களுக்கு ஒருமுறை ஆற்றிய பணி தொடர்பாக அறிக்கை தர முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ஒன்றிய அரசின் மக்கள் விரோத நடவடிக்கை குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கினார். திமுகவில் தலைமை...
நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாரத்தில் 4 நாட்கள் தொகுதியில் தங்கி மக்கள் பணியாற்ற வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
சென்னை: நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாரத்தில் 4 நாட்கள் தொகுதியில் தங்கி மக்கள் பணியாற்ற வேண்டும், 15 நாட்களுக்கு ஒருமுறை ஆற்றிய பணி தொடர்பாக அறிக்கை தர முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ஒன்றிய அரசின் மக்கள் விரோத நடவடிக்கை குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கினார். ...
அதிமுக ஆட்சி அமைந்தவுடன் நீலகிரியில் இ-பாஸ் நடைமுறை நீக்கப்படும்: எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி
நீலகிரி: ஆட்சிக்கு வந்ததும் நீலகிரியில் இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்படும் என இபிஎஸ் வாக்குறுதி அளித்துள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எழுச்சி பயணம் மேற்கொண்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த 54வது நாளான இன்று நீலகிரி மாவட்டம்...
ஜிஎஸ்டி திருத்தம் மூலம் மக்கள் மீதான சுமை குறைந்ததில் மகிழ்ச்சி: சசிகலா அறிக்கை
சென்னை: ஜிஎஸ்டி திருத்தம் மூலம் மக்கள் மீதான சுமை குறைக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என சசிகலா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி இதுநாள் வரை 5%, 12%, 18% மற்றும் 28% ஆகிய 4 அடுக்குகளின் கீழ் வரிகள் இருந்த நிலையில் தற்போது இதனை 4...
உதகை பிரச்சாரத்திற்காக கோபி வழியாக செல்லும் எடப்பாடி பழனிசாமிக்கு பிரம்மாண்ட வரவேற்பு: 8 கி.மீ. தொலைவிற்கு வைக்கப்பட்ட அதிமுக கொடிகள், பேனர்கள்
ஈரோடு: அதிமுகவில் செங்கோட்டையன் பதவி நீக்கத்திற்கு பிறகு முதன் முறையாக கோபிசெட்டிபாளையம் வழியாக செல்லும் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவினர் பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர். பிரிந்து சென்றவர்களை அதிமுகவில் ஒன்றினைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்த செங்கோட்டையன் கட்சி பதவிகளில் இருந்து அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டார். அமைப்பு செயலாளர் மற்றும் ஈரோடு மேற்கு புறநகர்...
தைலாபுரத்தில் பாமக மாவட்ட செயலாளர்களுடன் ராமதாஸ் ஆலோசனை!!
திண்டிவனம்: தைலாபுரத்தில் பாமக மாவட்ட செயலாளர்களுடன் ராமதாஸ் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். பாமக மாவட்டச் செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டம் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் தொடங்கியது. ...
கூட்டணியில் மீண்டும் இணைய டிடிவியிடம் வலியுறுத்தினேன்; ஓ.பி.எஸ்.ஸை விரைவில் சந்திப்பேன்: அண்ணாமலை பரபரப்பு பேட்டி
சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை விரைவில் சந்திப்பேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை அடையாறில் உள்ள டிடிவி தினகரனின் வீட்டுக்கு நேற்றுமுன்தினம் இரவு நேரில் சென்ற அண்ணாமலை, அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். டிடிவி தினகரனுடனான சந்திப்பு குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை; அரசியல் நிலவரம் குறித்து டிடிவி...
டிடிவி.தினகரன் வீட்டில் அண்ணாமலை சந்திப்பு: என்டிஏ கூட்டணியில் மீண்டும் அமமுகவை இணைக்க முயற்சி
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. திமுக தலைமையில் கூட்டணி வலுவாக இருக்கும் சமயத்தில் தமிழக அரசியலில் நிலையான கூட்டணி இல்லாமல் அதிமுகவும், பிற கட்சிகளும் தவித்து வருகிறது. அதன்படி, வருகின்றன தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக...
எடப்பாடி இன்று நீலகிரியில் பிரசாரம்; செங்கோட்டையன் திடீர் மாயம்
கோபி: அதிமுக ஒருங்கிணைப்பு தொடர்பாக மனம் திறந்த முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கட்சி பதவிகளை தலைமை பறித்த நிலையில், கோபி குள்ளம்பாளையத்தில் அவரை ஓபிஎஸ், டிடிவி தினகரன் மற்றும் சசிகலா அணியினர் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதே வேளையில் செங்கோட்டையனை கட்சியில் முற்றிலும் கட்டம் கட்ட எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது....