இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக டி.ராஜா மீண்டும் தேர்வு

டெல்லி; இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளராக தொடர்ந்து 3வது முறையாக டி.ராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சியின் நிர்வாக குழு உறுப்பினர்கள் 75 வயதுக்குள் இருக்க வேண்டும் என்ற விதியை தளர்த்தி தேர்வான முதல் உறுப்பினர் ராஜா, 2019ம் ஆண்டு முதல் இப்பதவியில் இருந்து வருகிறார். ...

சொல்லிட்டாங்க...

By Ranjith
5 hours ago

* அதிமுக மூழ்குகின்ற கப்பலாக உள்ளது. அதில் இருந்து பலர் ஓடுகின்றனர். ஆனால், காங்கிரஸ் கட்சி அப்படிப்பட்ட கட்சி அல்ல. தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை * அதிமுகவை ஒருங்கிணைக்கும் பொறுப்பு எனக்கு இல்லை. அது அவர்கள் கட்சியின் பொதுச்செயலாளரிடம் தான் உள்ளது. பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ...

கரூரில் அடுத்தடுத்து தலைவர்கள் பிரசாரம் இன்று எடப்பாடி, நாளை விஜய், 28ம் தேதி அன்புமணி

By Karthik Yash
10 hours ago

கரூர்: கரூரில் இன்று இரவு எடப்பாடி பழனிசாமியும், நாளை விஜய், 28ம்தேதி அன்புமணி ஆகியோரும் பிரசாரம் மேற்கொள்ள உள்ளனர். மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். கரூரில் 2 நாள் பிரசாரத்தை நேற்று (25ம்தேதி) தொடங்கி இரவு கரூர் வேலுசாமிபுரத்தில் பேசினார். 2வது...

அதிமுக இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சி.வி.சண்முகத்துடன் நயினார் திடீர் சந்திப்பு

By Karthik Yash
10 hours ago

திண்டிவனம்: அதிமுக இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சி.வி.சண்முகத்துடன் நயினார் திடீரென சந்தித்து பேசினார். தமிழகத்தில் தேஜ கூட்டணியில் பாஜ, அதிமுக அங்கம் வகித்துள்ளன. இந்த கூட்டணியில் யார் முதல்வர்? என்ற குழப்பம் நீடித்து வருகின்றது. எடப்பாடி நான்தான் முதல்வர் வேட்பாளர் என கூறி வருகிறார். ஆனால், பாஜ தலைமை அதை ஏற்கவில்லை. எடப்பாடியை முதல்வர்...

எதுவும் இப்போதைக்கு சொல்ல முடியாது யாருடன் சந்திப்பு, பேச்சு என்பது சஸ்பென்ஸ்: மனம் திறக்க மறுக்கும் செங்கோட்டையன்

By Karthik Yash
10 hours ago

கோபி: ‘‘எதுவும் இப்போதைக்கு சொல்ல முடியாது. யாருடன் சந்திப்பு, பேச்சு என்பது சஸ்பென்ஸ்’’ என்று செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் கட்சி பதவிகள் பறிக்கப்பட்டு ஓரங்கட்டி வைக்கப்பட்டுள்ளார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு நீலகிரி...

எடப்பாடிக்கு நாவடக்கம் வேண்டும் செல்வப்பெருந்தகை எச்சரிக்கை

By Karthik Yash
10 hours ago

ராணிப்பேட்டை: எடப்பாடி பழனிசாமிக்கு நாவடக்கம் வேண்டும் என்று செல்வப்பெருந்தகை எச்சரிக்கை விடுத்து உள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சட்டமன்ற பேரவை பொதுக்கணக்கு குழு தலைவர் செல்வபெருந்தகை தலைமையிலான குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். அம்மூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஆய்வு செய்த பிறகு செல்வப்பெருந்தகை நிருபர்களிடம் கூறியதாவது: பாஜ சித்தாந்தம் வேறு, காங்கிரஸ் கட்சியினுடைய...

கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் மாற்றம்

By Karthik Yash
10 hours ago

கோவை: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளராக இருந்த நா.கார்த்திக் அப்பதவியில் இருந்து விடுவிக்கப்படுகிறார். திமுக தீர்மான குழு செயலாளராக நா.கார்த்திக் நியமிக்கப்படுகிறார். இவருக்கு பதிலாக, பீளமேடு பகுதி செயலாளராக இருந்த செந்தமிழ்செல்வன் மாநகர் மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார். ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள், செந்தமிழ்செல்வனுடன் இணைந்து பணியாற்ற...

அன்புமணி விவகாரம், தேர்தல் ஆணையத்தில் புகார் ராமதாஸ் திடீர் சென்னை பயணம் விஐபிக்களை சந்தித்து முக்கிய பேச்சு: கூடுதல் போலீஸ் பாதுகாப்பு கேட்டு தலைமை செயலாளரிடம் மனு

By Karthik Yash
10 hours ago

திண்டிவனம்: அன்புமணி விவகாரம் உச்ச கட்டம் மற்றும் தேர்தல் ஆணையத்தில் கட்சி, சின்னம் கேட்டு மனு அளித்துள்ள நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று திடீரென சென்னை வந்துள்ளார். அங்கு விஐபிக்களை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்துகிறார். மேலும் அவருக்கு கூடுதல் பாதுகாப்பு கேட்டு தலைமை செயலாளரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே...

துணை ஜனாதிபதியான சி.பி.ராதாகிருஷ்ணனின் மகனுக்கு பாஜவில் பதவி

By Karthik Yash
10 hours ago

திருப்பூர்: துணை ஜனாதிபதியான சி.பி.ராதாகிருஷ்ணனின் மகனுக்கு பாஜவில் பதவி வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், பாஜவின் முன்னாள் மாநில தலைவருமான திருப்பூரை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன், இந்திய துணை ஜனாதிபதியாக உள்ளார். இந்நிலையில் தமிழக பாஜவின் பல்வேறு சார்பு அணிகளுக்கும் நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். இதில் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவில் மாநில இணை அமைப்பாளராக,...

செல்வப்பெருந்தகை மீது கீழ்த்தரமான விமர்சனம் நாலாந்தர பேச்சாளராக மாறி வரும் எடப்பாடி: ஆ.ராசா கடும் கண்டனம்

By Karthik Yash
10 hours ago

சென்னை: திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா நேற்று வெளியிட்ட அறிக்கை: எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் சுந்தரா டிராவல்ஸ் பயணத்தில் நீலகிரி மாவட்டத்தில் பேசும் போது தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை தரம் தாழ்ந்து, இழிவுபடுத்தி பேசியிருப்பது கடும் கண்டத்திற்குரியது. திமுக கூட்டணிக் கட்சிகள் பற்றியும் அதன் தலைவர்கள் பற்றியும் தொடர்ந்து அவதூறுகளை...