அரசியல் பிழையை மறைக்கவே எடப்பாடி சுற்றுப்பயணம் இந்திய தேர்தல் ஆணையம் பாஜ ஆணையமாகிவிட்டது: முத்தரசன் தாக்கு
சேலம்: இந்திய தேர்தல் ஆணையம் பாஜ ஆணையமாகிவிட்டது என்று முத்தரசன் தெரிவித்து உள்ளார். சேலத்தில் நேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களிடம் கூறியதாவது: ‘‘தமிழ்நாட்டு மக்களுக்கு தொடர்ந்து துரோகம் செய்து வரும் பாஜவோடு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எந்த அடிப்படையில் கூட்டணி வைத்தார் என்பதை, தனது பரப்புரையில் அவர் விளக்க...
வாக்காளர் பட்டியலில் தில்லுமுல்லு பாஜ கட்டுப்பாட்டில் தேர்தல் ஆணையம்: திருமாவளவன் குற்றச்சாட்டு
திருச்சி: பாஜவின் முழுமையான கட்டுப்பாட்டில் தேர்தல் ஆணையம் சிக்கியுள்ளது என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். திருச்சி விமான நிலையத்தில் விசிக தலைவர் திருமாவளவன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பீகாரில் தேர்தல் ஆணையம் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் ஈடுபட்டு வருகிறது. அதில் ஏராளமான தில்லுமுல்லு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. குறிப்பாக பாஜவுக்கு எதிராக வாக்களிப்பவர்களை வாக்காளர்...
வீட்டில் ஒட்டு கேட்கும் கருவி வைத்ததை தொடர்ந்து செல்போன், சிசிடிவி ஹேக் டிஎஸ்பியிடம் ராமதாஸ் புகார்: அன்புமணி மீது மீண்டும் குற்றச்சாட்டு
திண்டிவனம்: தைலாபுரம் வீட்டில் ஒட்டு கேட்கும் கருவி வைத்ததை தொடர்ந்து செல்போன், சிசிடிவி ஹேக் செய்யப்பட்டதாக டிஎஸ்பியிடம் ராமதாஸ் புகார் அளித்து உள்ளார். இந்த விவகாரத்திலும் அன்புமணி மீது குற்றம்சாட்டி உள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே மோதல் 7 மாதங்களை கடந்தும் முடிவுக்கு வராமல் நீடித்து வருகிறது. இந்த சூழலில், ராமதாஸ்...
ஆணவக்கொலைகளை தடுக்க தனி சட்டம்: சண்முகம் வலியுறுத்தல்
மதுரை: மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் சண்முகம் மதுரையில் நேறறு நிருபர்களிடம் கூறியதாவது: கவின் கொலை வழக்கு மட்டுமின்றி சாதி ஆணவ கொலைகளை தடுக்கவும், அவற்றில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் தனி சட்டம் இயற்றக்கோரி சட்டமன்றத்தில் கோரிக்கை விடுத்தோம். தொடர்ந்து நடக்கும் ஆணவ கொலைகள் தனி சட்டம் இயற்ற வேண்டுமென்பதை தான் வலியுறுத்துகிறது....
வட இந்தியருக்கு தமிழகத்தில் ஓட்டு பாஜவுக்கு சாதகமே: சீமான் எதிர்ப்பு
மதுரை: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மதுரையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: மெதுவாக இந்தியை திணித்து இந்தி பேசும் மாநிலமாக அபகரித்து வருகிறார்கள். வட இந்தியர்களுக்கு வாக்குரிமை கொடுத்துவிட்டால் அரசியலையும், அதிகாரத்தையும் அவன் தீர்மானித்து விடுவான். அது முழுக்க பாஜவுக்கு சாதகமான வாக்குகள் தான். வெளி மாநிலத்தவர்களுக்கு தமிழ்நாட்டில் ஓட்டுரிமை வழங்கக்கூடாது. நான் இருக்கும்...
அதிமுக ஆட்சிக்கு வந்தால் மாணவர்களுக்கு மீண்டும் லேப்டாப் வழங்கப்படும்: எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி
தென்காசி: 2026 தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சிக்கு வந்தால் மாணவர்களுக்கு மீண்டும் லேப்டாப் வழங்கப்படும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற எழுச்சி சுற்றுப்பயணத்தை தமிழகம் முழுவதும் மேற்கொண்டு பிரச்சாரம் செய்து வருகிறார். தென்காசி சட்டமன்றத்...
இந்தியாவை மிரட்டும் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு காவடி தூக்கும் மோடி: கே.பாலகிருஷ்ணன் தாக்கு
தர்மபுரி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் தர்மபுரியில் நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியாவின் வெளிநாட்டு கொள்கையில் மிகப்பெரிய தோல்வியை மோடி அரசு சந்தித்துள்ளது. அமெரிக்க அதிபருக்கு காவடி தூக்குகிற வேலையை மோடி செய்கிறார். காசாவில் அப்பாவி மக்களை இஸ்ரேல் கொன்று குவிக்கிறது. இதனை மோடி கண்டிக்கவில்லை. ஐநா சபையில் தீர்மானம் கொண்டு...
சொல்லிட்டாங்க...
* என்னைப் பொறுத்தவரையில், தமிழ்நாடு ரைசிங் மட்டுமல்ல, திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு வில் கீப் ஆன்ரைசிங். - முதல்வர் மு.க.ஸ்டாலின் * எங்கள் கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் வெளியேறியதால், எந்த காரணத்தை கொண்டும் எங்களது கூட்டணிக்கு ஓட்டு எங்கேயும் குறைய போவதில்லை. - பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ...
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கருப்புக் கொடி காட்டியவர்கள் மீது தாக்குதல்: நெல்லையில் பரபரப்பு
நெல்லை: இபிஎஸ்க்கு எதிராக கருப்புக் கொடி காட்டியவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு நிலவி வருகிறது. அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற எழுச்சி சுற்றுப்பயணத்தை தமிழகம் முழுவதும் மேற்கொண்டு பிரச்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில் நெல்லை சென்றுள்ள எடப்பாடி பழனிசாமி பல்வேறு...