எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கருப்புக் கொடி காட்டியவர்கள் மீது தாக்குதல்: நெல்லையில் பரபரப்பு

  நெல்லை: இபிஎஸ்க்கு எதிராக கருப்புக் கொடி காட்டியவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு நிலவி வருகிறது. அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற எழுச்சி சுற்றுப்பயணத்தை தமிழகம் முழுவதும் மேற்கொண்டு பிரச்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில் நெல்லை சென்றுள்ள எடப்பாடி பழனிசாமி பல்வேறு...

‘’முதலமைச்சராக்கிய சசிகலாவையே யார் என்று கேட்டவர்’’ துரோகம் பற்றி இபிஎஸ் பேசுவதா?.. அமைச்சர் பி.கே.சேகர்பாபு தாக்கு

By Suresh
04 Aug 2025

  பெரம்பூர்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில், ‘’மக்கள் முதல்வரின் மனிதநேய விழா’’ கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி, இன்று காலை புளியந்தோப்பு, சூளையில் நடைபெற்ற ‘’அன்னம் தரும் அமுதக் கரங்கள்’’ நிகழ்ச்சியில் ஏழை, எளிய மக்களுக்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு காலை உணவு வழங்கினார். இதன்பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் கூறியதாவது; எதிர்க்கட்சியினர்...

"அன்புமணி கொஞ்ச நஞ்ச விவரம் கூட தெரியாதவர் என்று நிரூபித்திருக்கிறார்" - ஆதாரங்களுடன் பதிலளித்துள்ள அமைச்சர் துரை முருகன்

By Suresh
04 Aug 2025

சென்னை: 'தன் தந்தையை எதிர்த்து திக் விஜயம் செய்ய புறப்பட்டிருக்கிற அன்புமணிக்கு ஒரு சிறிய வேண்டுகோள், இனிமேலாவது பேசுவதற்கு முன், யாராவது விவரம் தெரிந்தவர்களிடம் கேட்டு சரியான புள்ளிவிவரத்துடன் பேசுவது நல்லது' என அமைச்சர் துரை முருகன் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; "பாட்டாளி மக்கள் கட்சியை சார்ந்த அன்புமணி தன்னுடைய தந்தையான...

கூட்டணியில் இல்லாத ஓபிஎஸ் குறித்து பேச விரும்பவில்லை: நயினார் நாகேந்திரன் காட்டம்

By Neethimaan
04 Aug 2025

நெல்லை: தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ ேநற்றிரவு தனது வீட்டில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு விருந்து அளித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: எங்களோடு கூட்டணியில் இல்லாத ஓ.பன்னீர்செல்வம் குறித்து பேச விரும்பவில்லை. அவர் வேறு இடத்திற்கு போய்விட்டார். தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது, நிறைய மாற்றங்கள் வரும். நெல்லையில்...

பாஜகவுக்கு, தமிழ்நாட்டில் இடமில்லை; எடப்பாடி பழனிசாமி நாகரீகமாக பேச வேண்டும்: முத்தரசன் எச்சரிக்கை

By Neethimaan
04 Aug 2025

தேன்கனிக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே தளியில், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் அளித்த பேட்டி: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனது பிரசார பயணத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை காணவில்லை, தேய்ந்து போய்விட்டது. மறைந்து போய்விட்டது. முகவரியை தேடிக் கொண்டிருக்கிறோம் என கீழ்த்தரமான பேசினார். வரும் 18ம் தேதி சேலத்தில் இந்திய...

முதல்வர் ஸ்டாலினை நான் சந்தித்ததில் துளியும் அரசியல் இல்லை: ஓ.பன்னீர்செல்வம்

By MuthuKumar
04 Aug 2025

சென்னை: முதல்வர் ஸ்டாலினை நான் சந்தித்ததில் துளியும் அரசியல் இல்லை. முதல்வர் இல்லத்துக்கு சென்று அவரது உடல்நலம் குறித்து விசாரித்ததை அரசியலாக்குவது நாகரீகமற்ற செயல் என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்: கடந்தவாரம் வாரம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சென்று சந்தித்தது அரசியலுக்கு அப்பாற்பட்டது. மருத்துவமனையில்...

முதல்வர் ஸ்டாலினை நான் சந்தித்ததில் துளியும் அரசியல் இல்லை: ஓ.பன்னீர் செல்வம்

By MuthuKumar
04 Aug 2025

சென்னை: முதல்வர் ஸ்டாலினை நான் சந்தித்ததில் துளியும் அரசியல் இல்லை. முதல்வர் இல்லத்துக்கு சென்று அவரது உடல்நலம் குறித்து விசாரித்ததை அரசியலாக்குவது நாகரிகமற்ற செயல் என முன்னால் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். கல்வி நிதி வழங்காத ஒன்றிய அரசை இப்போதுதான் தான் கண்டிப்பதை போல் சிலர் விமர்சிக்கின்றனர். தமிழ்நாட்டுக்கு நிதி விடுவிக்குமாறு 2024 ஆகஸ்ட்...

கவின் குடும்பத்துக்கு செல்வப்பெருந்தகை ஆறுதல்

By MuthuKumar
03 Aug 2025

ஏரல்: தூத்துக்குடி மாவட்டம், ஏரல், ஆறுமுகமங்கலத்தில் உள்ள, ஆணவக்கொலை செய்யப்பட்ட ஐடி ஊழியர் கவின் செல்வகணேஷ் வீட்டுக்கு நேற்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை, நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். உடன், எம்பி ராபர்ட் புரூஸ், எம்எல்ஏக்கள் ஊர்வசி அமிர்தராஜ், ரூபி மனோகரன் மற்றும் நிர்வாகிகள் சென்றனர். இதைத்தொடர்ந்து செல்வபெருந்தகை கூறுகையில்...

ஓபிஎஸ் வெளியேறியது பாதிப்பை ஏற்படுத்தாது: எச்.ராஜா பேட்டி

By MuthuKumar
03 Aug 2025

சிவகாசி: விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் பாஜ தேசிய செயலாளர் ஹெச்.ராஜா செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: பாஜ கூட்டணியில் இருப்பது அவரவர் விருப்பம். ஓ.பன்னீர்செல்வம் கூட்டணியில் இருந்து வெளியேறியது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. தமிழகத்தை சேர்ந்தவர்கள் பலர் வெளிமாநிலங்களில் வசித்து வருகிறார்கள். அங்கு தேர்தல் நடக்கும் போது அவர்கள் அங்குள்ளவர்களுக்கு வாக்களிக்கிறார்கள். அதேபோல் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள்...

தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பாஜவுடன் கூட்டணி சேர்ந்து தமிழர்களுக்கு துரோகம் செய்யும் அதிமுக: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு

By MuthuKumar
03 Aug 2025

சென்னை: தமிழ்நாட்டின் நலன் மீது கொஞ்சமும் அக்கறையில்லாத அ.தி.மு.க, தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பா.ஜ.வுடன் கூட்டணி சேர்ந்து தமிழர்களுக்கு மிகப் பெரும் துரோகத்தை இழைத்து வருகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில் 7வது முறையாக திமுக ஆட்சி அமைந்திட உறுதியேற்போம் என்று தொண்டர்களுக்கு திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக அவர் தொண்டர்களுக்கு எழுதிய கடிதம்...