முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விரக்தியின் உச்சத்தில் உள்ளார்: டி.டி.வி. தினகரன்
சென்னை: முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விரக்தியின் உச்சத்தில் உள்ளார் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். விரக்தி காரணமாக என்னை ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார். மனநலம் குன்றியவர் போல் ஆர்.பி.உதயகுமார் உள்ளார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சுயநலத்தால் அதிமுக அழிந்து கொண்டிருக்கிறது என்று கூறினார். ...
சொல்லிட்டாங்க...
* எடப்பாடி பழனிசாமியை பார்த்தாலே ரெண்டே விஷயம்தான் ஞாபகம் வரும். ஒன்னு கால்.. இன்னொன்னு கார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். * ஐசிசி தலைவர் பதவியில் கங்குலி தான் இருந்திருக்க வேண்டும். தற்போது இல்லாவிட்டாலும், என்றாவது ஒருநாள் அவர் நிச்சயம் அந்தப் பொறுப்பை அடைவார். அதை யாராலும் தடுக்க முடியாது. மேற்கு வங்க முதல்வர்...
பீகார் சட்டமன்ற தேர்தலில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது
பாட்னா: பீகார் சட்டமன்ற தேர்தலில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது. 121 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் கடந்த 6-ம் தேதி நடந்த நிலையில், 11-ம் தேதி 122 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஐக்கிய ஜனதாதளம் மற்றும் பா.ஜனதா இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் இருக்கும் பீகாரில் 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடந்து...
வாக்குத் திருட்டு மூலமாக சதி நடக்கிறது தேர்தல் ஆணையத்துடன் பாஜக ரகசிய கூட்டணி: மோடி, அமித் ஷா மீது ராகுல் காந்தி கடும் தாக்கு
பச்மாரி: நாடு முழுவதும் தேர்தல் ஆணையத்துடன் இணைந்து பாரதிய ஜனதா கட்சி மிகப்பெரிய அளவில் வாக்குத் திருட்டில் ஈடுபடுவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். வாக்கு பட்டியல் மற்றும் வாக்குப்பதிவில் முறைகேடுகள் நடப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்கட்சி தலைவருமான ராகுல் காந்தி தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்....
தேர்தலுக்கு முன் ஹரியானாவில் இருந்து பீகாருக்கு 6,000 பேருடன் சிறப்பு ரயில் இயக்கப்பட்டதாக புகார்
டெல்லி: தேர்தலுக்கு முன் ஹரியானாவில் இருந்து பீகாருக்கு 6,000 பேருடன் சிறப்பு ரயில் இயக்கப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹரியானாவின் கர்னாலில் இருந்து பானிபட் வழியாக நவ.3-ம் தேதி சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டது ஏன்..? பீகாருக்கு சிறப்பு ரயிலில் சென்ற 6,000 பேர் யார்..? கபில் சிபல் எம்.பி. கேள்வியெழுப்பியுள்ளார். ...
அதிமுகவில் சோதனையை தகர்த்து எறிந்து சாதனை படைக்கும் காலம் விரைவில் வரும்: செங்கோட்டையன் பேட்டி
கோபி: ‘‘அதிமுகவில் சோதனையை தகர்த்து எறிந்து சாதனை படைக்கும் காலத்தை விரைவில் பார்க்கப் போகிறோம்’’ என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என கோரிக்கை வைத்த முன்னாள் அமைச்சரும், கோபி எம்எல்ஏவுமான செங்கோட்டையன் வகித்து வந்த அதிமுக கட்சிப் பதவிகளை எடப்பாடி பறித்தார். இந்நிலையில் தேவர் ஜெயந்தி விழாவில்...
பீகாரின் இந்தியா கூட்டணி முதலமைச்சர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ்-க்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!
சென்னை: பீகாரின் இந்தியா கூட்டணி முதலமைச்சர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ்-க்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். பீகாரில் புதுப்பிக்கப்பட்ட சமூக நீதி இயக்கத்தின் உந்து சக்தியாக நீங்கள் உருவெடுத்து, மில்லியன் கணக்கான மக்களிடையே நம்பிக்கையைத் தூண்டியுள்ளீர்கள் என தனது எக்ஸ் வலைதள பதிவில் தெரிவித்துள்ளார். இன்று ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் முக்கியத் தலைவரும், பீகாரின்...
SIR குறித்து போதுமான விழிப்புணர்வு இல்லை: மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சென்னை: நான் விசாரித்த வரையில் பொதுமக்களிடம் SIR குறித்து போதுமான விழிப்புணர்வு இல்லை. பல இடங்களில் BLOக்கள் எனப்படும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கே புரியவில்லை என சொல்கிறார்கள் என மாவட்டச் செயலாளர்கள், தொகுதி பொறுப்பாளர்களுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். SIR பணிகளில் கவனமுடன் இருக்க மாவட்டச் செயலாளர்கள், தொகுதி பொறுப்பாளர்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்....
சென்னையில் முதலமைச்சர் முகாம் அலுவலகத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது
சென்னை: சென்னையில் முதலமைச்சர் முகாம் அலுவலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி வாயிலாக திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி தொடர்பாக ஆலோசனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் MLAக்ககளும், தொகுதி பார்வையாளர்களும் பங்கேற்றுள்ளனர். ...