முன்னாள் தேர்வாளர் பற்றி ஜஹானாரா அதிரடி புகார்: இச்சைக்கு நோ சொன்னதால் அணியில் இடம் இல்லை; வங்கதேச கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பு

டாக்கா: வங்கதேச கிரிக்கெட் அணி முன்னாள் தேர்வாளர் மஞ்சுருல் இஸ்லாம் பலமுறை பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டதாக மகளிர் அணி முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜஹானாரா ஆலம் குற்றம் சாட்டியது பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. வங்கதேச மகளிர் கிரிக்கெட் அணியில் கடந்த 2022ம் ஆண்டுக்கு பின், முன்னணி பந்து வீச்சாளர் ஜஹானாரா ஆலம் இடம்பெறவில்லை....

ஆஸி மண்ணில் 5வது டி20: தொடரை கைப்பற்றும் உற்சாகத்தில் சூர்யகுமார்; வெற்றி வேட்டையை தொடருமா இந்தியா?

By Karthik Yash
19 hours ago

பிரிஸ்பேன்: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான கடைசி மற்றும் 5வது டி20 போட்டி பிரிஸ்பேன் நகரில் இன்று நடக்கிறது. ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் சென்றுள்ள, சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 கிரிக்கெட் அணி, 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. ஒரு போட்டி டிரா ஆன நிலையில் கடைசியாக முடிந்த 3...

தெ.ஆ.வுக்கு எதிராக டெஸ்ட் இந்தியா ஏ அணி 112 ரன் முன்னிலை

By Karthik Yash
19 hours ago

பெங்களூரு: தென் ஆப்ரிக்கா ஏ அணிக்கு எதிரான 2வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் இந்தியா ஏ அணி, 255 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. 2ம் நாளான நேற்று தென் ஆப்ரிக்கா 221 ரன்னுக்கு சுருண்டது. அதன் பின் இந்திய அணி 2ம் இன்னிங்சை துவக்கியது. துவக்க வீரர் அபிமன்யு ஈஸ்வரன் ரன் எடுக்காமல் எல்பிடபிள்யு ஆனார்....

உலக கோப்பை செஸ் 3ம் சுற்றில் எரிகைசி வெற்றி

By Karthik Yash
19 hours ago

பாஞ்சிம்: கோவாவில் நடந்து வரும் உலகக் கோப்பை செஸ் 3வது சுற்றின் முதல் போட்டியில் நேற்று, உஸ்பெகிஸ்தான் கிராண்ட் மாஸ்டர் ஷம்சிதின் வோகிடோவை, இந்திய கிராண்ட் மாஸ்டர் அர்ஜுன் எரிகைசி அபாரமாக வீழ்த்தினார். தமிழகத்தை சேர்ந்த உலக செஸ் சாம்பியன் குகேஷ்-ஜெர்மன் வீரர் பிரெட்ரிக் ஸ்வானே இடையிலான போட்டி டிரா ஆனது. மற்றொரு தமிழக வீரர்...

கொரியா மாஸ்டர்ஸ் பேட்மின்டன்: அட்டகாச ஆட்டத்தால் அரையிறுதிக்கு லின் தகுதி

By Karthik Yash
19 hours ago

இக்சான்: கொரியா மாஸ்டர்ஸ் பேட்மின்டன் மகளிர் ஒற்றையர் காலிறுதிப் போட்டியில் நேற்று, வியட்நாம் வீராங்கனை குயென் துய் லின் அபார வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறினார். தென் கொரியாவின் இக்சான் நகரில் கொரியா மாஸ்டர்ஸ் பேட்மின்டன் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியில் வியட்நாம் வீராங்கனை குயென்...

சில்லி பாய்ன்ட்...

By Karthik Yash
19 hours ago

* ஸ்குவாஷ் செமிபைனலில் தமிழகத்தின் ராதிகா சிட்னி: என்எஸ்டபிள்யு ஓபன் ஸ்குவாஷ் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடந்து வருகின்றன. நேற்று நடந்த காலிறுதிப் போட்டி ஒன்றில் தமிழ்நாட்டை சேர்ந்த இந்திய வீராங்கனை ராதிகா சுதந்திர சீலன் (24), ஆஸி வீராங்கனை கரேன் புளூமை எதிர்கொண்டார். வெறும் 22 நிமிடங்களே நடந்த இந்த போட்டியில் அற்புதமாக...

பிரதமர் மோடி என் நண்பர் அடுத்த ஆண்டு இந்தியா செல்வேன்: சூசகமாக தெரிவித்த அதிபர் டிரம்ப்

By Karthik Yash
19 hours ago

வாஷிங்டன்: பிரதமர் மோடி தனது நண்பர் என்று புகழ்ந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், அடுத்த ஆண்டு இந்தியா வருவதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டொனால்டு டிரம்ப்பிடம், ‘இந்தியாவுக்குச் செல்வதற்கு திட்டமிட்டுள்ளீர்களா?’ என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அதிபர் டொனால்ட் டிரம்ப், ‘ஆம், அதற்கான வாய்ப்பு உள்ளது....

போதைப்பொருள் கடத்தல் படகு மீது அமெரிக்கா தாக்குதல்

By Karthik Yash
19 hours ago

வாஷிங்டன்: கரீபியன் கடலில் போதைப்பொருள் கடத்தியதாக படகின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு கடல் மார்க்கமாக போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம்சாட்டி உள்ளார். மேலும் போதைப்பொருள் கடத்தி வரும் கும்பல் மீது தாக்குதல் நடத்துவதற்கும் அதிபர் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் கரீபியன் கடலில் போதைப்பொருள்...

தெரு நாய் கடி விவகாரம் பள்ளி, மருத்துவமனை, பஸ் நிலையங்களில் தெருநாய்களை அப்புறப்படுத்த வேண்டும்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

By Karthik Yash
19 hours ago

புதுடெல்லி: நாடு முழுவதும் தெரு நாய் கடி சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் தெரு நாய்களின் எண்ணிக்கையும் பன்மடங்கு அதிகரித்துள்ளது. நாய் கடி காரணமாக ராபிஸ் நோய் தாக்கத்தினால் உயிரிழக்கும் மனிதர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இதுதொடர்பான விவகாரத்தை தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்த உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தி...

பீகார் மின் கொள்முதல் முறைகேடு அதானியால் ரூ.60 ஆயிரம் கோடி ஊழல்: காங்கிரஸ் குற்றச்சாட்டு

By Karthik Yash
19 hours ago

புதுடெல்லி: பீகாரில் மின் கொள்முதலில் ரூ.60 ஆயிரம் கோடி ஊழலை முன்னாள் ஒன்றிய அமைச்சர் வெளிப்படுத்தி உள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால் தெரிவித்தார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில்,’ ஆர்.கே. சிங் 2017 முதல் 2024 வரை ஒன்றிய மின்சார அமைச்சராகப் பணியாற்றினார். பிரதமர் பீகாரில் அதானிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளித்ததால்,...