முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பெண் பாதுகாப்பில் எந்த சமரசத்துக்கும் இடம் தராது: ஆர்.எஸ்.பாரதி
சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பெண் பாதுகாப்பில் எந்த சமரசத்துக்கும் இடம் தராது என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். திமுக அரசுக்கு களங்கம் கற்பிக்கால் என நினைத்து எதிர்க்கட்சிகள் அவதூறு செய்கின்றன. பெண்களின் நலனையே முதன்மை நோக்கமாக கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். எடப்பாடி பழனிசாமி வழியில் அன்புமணி, நயினார்...
திருப்பதி கலப்பட நெய் விநியோகம் செய்த வழக்கில் ரசாயனம் சப்ளை செய்தவர் கைது!
அமராவதி: நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய, திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குக் கலப்பட நெய் விநியோகம் செய்த வழக்கில் ரசாயனம் சப்ளை செய்த அஜய் குமார் என்பவரை சிபிஐ சிறப்பு விசாரணைக் குழு கைது செய்தது. கலப்பட நெய்யிற்காக அசிட்டிக் ஆசிட் ஆஸ்டர் போன்ற ரசாயனங்களை பாமாயில் தயாரிக்கப் பயன்படுத்திய குற்றத்திற்காக அஜய் குமார் மீது...
ஜம்மு காஷ்மீரில் குப்வாராவில் 2 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொலை!!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் குப்வாராவில் 2 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். சட்டவிரோதமாக ஊடுருவ முயன்ற, 2 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். ...
டெல்லியில் குடியிருப்பு பகுதியில் பயங்கர தீ விபத்து: ஒருவர் உயிரிழப்பு
டெல்லி: டெல்லியில் ரிதாலா மெட்ரோ நிலையம் அருகே குடியிருப்பு பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதியில் ஏற்பட்டுள்ள தீயை 29 தீயணைப்பு வாகனங்களில் அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. குடியிருப்பு பகுதியில் ஏற்பட்டுள்ள தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் ஒருவர் காயமடைந்தார். ...
டெல்லியில் 700-க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவையில் பாதிப்பு!
டெல்லி: டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் உள்ள விமான போக்குவரத்து கட்டுப்பாடு மையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் 700-க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. தினமும் 1,550-க்கும் மேற்பட்ட விமானங்களின் வருகைகள் மற்றும் புறப்பாடுகளை கையாண்டு வருவதால் அதிக போக்குவரத்துள்ள விமான நிலையமாக இது உள்ளது. ...
டெல்லியில் ரிதாலா மெட்ரோ நிலையம் அருகே குடியிருப்பு பகுதியில் பயங்கர தீ விபத்து!
டெல்லி: டெல்லியில் ரிதாலா மெட்ரோ நிலையம் அருகே குடியிருப்பு பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதியில் ஏற்பட்டுள்ள தீ விபத்தை அடுத்து 29 தீயணைப்பு வாகனங்களில் தீயை அணைத்தனர். தீ விபத்தில் காயமடைந்த 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பெங்களூரு பஸ்தி என்றழைக்கப்படும் மிகவும் மக்கள் நெருக்கடி நிறைந்த பகுதியில், கடந்த வியாழக்கிழமை...
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.240 உயர்ந்து, ரூ.90,400க்கு விற்பனை..!!
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.90,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.11,300க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.165க்கு விற்பனை செய்யப்படுகிறது. ...
தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டிக்கு, பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
சென்னை: தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். 'அவர் மகிழ்ச்சியாக, நல்ல ஆரோக்கியத்துடன் மற்றும் இன்னும் பல ஆண்டுகள் பொது சேவை செய்ய வாழ்த்துகிறேன்' என முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்துள்ளார். ...
4 வந்தே பாரத் ரயில் சேவைகளை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திரமோடி!
வாரணாசி: உத்தரபிரதேச மாநிலத்தில் வாரணாசியில் 4 வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைத்தார். பனாரஸ் - கஜுராஹோ, லக்னோ - சஹரன்பூர், பிரோஸ்பூர் - டெல்லி, எர்ணாகுளய் - பெங்களூரு வந்தேபாரத் ரயில் சேவையை பிரதமர் தொடங்கி வைத்தார். ...