கர்நாடக மாநில தர்மஸ்தலம் தேவஸ்தானத்தில் 500 பெண்கள் பலாத்காரம் செய்து கொலை: இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் பேட்டி

திருமலை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் நாராயணாநேற்று திருப்பதி கோயிலுக்கு வெளியே கூறியதாவது: கர்நாடக மாநிலத்தில் உள்ள தர்மஸ்தலம் கோயிலில் 1980 முதல் 500 இளம் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டு கோயில் வளாகத்திலேயே புதைத்துள்ளனர். கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருப்பதன் காரணமாக உடனடியாக இது குறித்து விசாரணை...

நாட்டிலேயே அதிகம் ஐசிஐசிஐ வங்கியில் மினிமம் பேலன்ஸ் தொகை ரூ.50,000

By Ranjith
10 hours ago

மும்பை: ஐசிஐசிஐ வங்கி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பெருநகரங்களில் மற்றும் நகர்ப்புறங்களில் ஆகஸ்ட் 1ம் தேதி மற்றும் அதன் பின்னர் சேமிப்பு கணக்கு தொடங்கும் அனைத்து வாடிக்கையாளர்களும் மாதாந்திர சராசரி குறைந்தபட்சம் இருப்பாக 50,000 ரூபாயை வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் அபராதம் விதிக்கப்படும்.அதேபோல சிறு நகரங்களில் மினிமம் பேலன்ஸ் 5,000 ரூபாயில் இருந்து 25,000 ரூபாய்...

பதிவு செய்யும் வழக்கறிஞர்களிடம் பார் கவுன்சில்கள் விருப்ப கட்டணம் வசூலிக்க கூடாது: உச்ச நீதிமன்றம் உத்தரவு

By Ranjith
10 hours ago

புதுடெல்லி: வழக்கறிஞர்களாக சட்ட பட்டதாரிகளை பதிவு செய்யும் மாநில கவுன்சில்கள், விருப்ப கட்டணம் எதையும் வசூலிக்க கூடாது என கடந்த ஆண்டு ஜூலை மாதம் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை கர்நாடகா மாநில பார் கவுன்சில் பின்பற்றவில்லை என குற்றம்சாட்டி கிரண்பாபு என்பவர் உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு...

ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2 சரக்கு ரயில்கள் தடம் புரண்டு விபத்து

By Ranjith
10 hours ago

ஜாம்ஷெட்பூர்: ஜார்க்கண்டில் 2 சரக்கு ரயில்கள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.  ஜார்க்கண்ட் மாநிலம் புருலியா நோக்கி நேற்று அதிகாலை சரக்கு ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. சண்டில் ரயில் நிலையம் அருகே சென்றபோது திடீரென சரக்கு ரயில் தடம் புரண்டது. அப்போது அதன் பெட்டிகள் சிதறி பக்கத்து தண்டவாளத்தில் விழுந்து கிடந்தன....

காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் துப்பாக்கி சண்டையில் 2 ராணுவ வீரர்கள் பலி: மேலும் 2 பேர் காயம்

By Ranjith
10 hours ago

ஸ்ரீநகர்: காஷ்மீரில் தீவிரவாதிகளுடனான துப்பாக்கி சண்டையில் 2 ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்தனர். மேலும் 2 பேர் காயமடைந்தனர். காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் அகல் பகுதியில் உள்ள வனப்பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த உளவுத்தகவல்களைத் தொடர்ந்து பாதுகாப்பு படை வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 1ம் தேதி தொடங்கிய இந்த தேடுதல் வேட்டை 9வது...

தமிழ்நாட்டை போல கர்நாடகாவிலும் இருமொழி கல்வி மட்டுமே அவசியம்: மாநில அரசுக்கு கல்வி சீர்திருத்த ஆணையம் சிபாரிசு

By Ranjith
10 hours ago

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் சீரான கல்வி வளர்ச்சி ஏற்பட வேண்டுமானால், தற்போதுள்ள மும்மொழி கல்வி கொள்கைக்கு பதிலாக இருமொழி கல்வி கொள்கை செயல்படுத்த வேண்டும் என்று மாநில அரசுக்கு கர்நாடக கல்வி சீர்திருத்த ஆணையம் சிபாரிசு செய்துள்ளது. தமிழ்நாட்டில் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இருமொழி கொள்கை மட்டும் தான் கடைபிடிக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின்...

விதிமுறைகளை பின்பற்றாத 334 அரசியல் கட்சிகளை நீக்கியது தேர்தல் கமிஷன்: தமிழ்நாட்டில் மட்டும் 22 கட்சிகள்

By Ranjith
10 hours ago

புதுடெல்லி: மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 29ஏ விதிகளின் கீழ், நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து கொள்கின்றன. தற்போது 6 தேசிய கட்சிகள், 67 மாநில கட்சிகள், 2854 பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் உள்ளன. தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்த கட்சிகள், தொடர்ச்சியாக 6...

மபி தனியார் பள்ளியில் இந்தி எழுத்து அட்டவணையில் மத வார்த்தைகள்: விசாரணை கோரி போராட்டம்

By Ranjith
10 hours ago

ரைசன்: மத்தியப்பிரதேசத்தில் தனியார் பள்ளியில் இந்தி எழுத்துக்களில் மத வார்த்தைகளை பயன்படுத்தி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மத்தியப்பிரதேசத்தில் ரைசன் மாவட்டத்தில் தனியார் மழலையர் பள்ளி இயங்கி வருகின்றது. இந்த பள்ளியின் முதல்வர் குரேஷி மாணவர்களுக்கான இந்தி எழுத்துக்கள் அட்டவணையில் மத வார்த்தைகளை பயன்படு்தி இருக்கிறார். இதற்கு இந்தி எழுத்தான ‘கா’ காபா, ‘மா’ மசூதி,...

விஜயகாந்த் பிறந்தநாள் தேதியை மாற்றி சொன்ன பிரேமலதா

By Ranjith
10 hours ago

கிருஷ்ணகிரி: தமிழகம் முழுவதும் `உள்ளம் தேடி இல்லம் நாடி’ என்ற பெயரில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி தொகுதிக்குட்பட்ட ராயக்கோட்டை, சூளகிரி, நடுசாலை, வேப்பனஹள்ளி உள்ளிட்ட பகுதிகளில் தொண்டர்கள் மற்றும் மக்களை சந்தித்தார். நடுசாலை கிராமத்தில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், `வருகிற ஜனவரி...

ரூ.10 லட்சம் அபராதம் எடப்பாடியுடன் சி.வி.சண்முகம் ஆலோசனை

By Ranjith
10 hours ago

சேலம்: தமிழக அரசின் நலத்திட்டங்களுக்கு தமிழக முதல்வர் பெயரை வைக்க கூடாது என சுப்ரீம் கோர்ட்டில், சி.வி.சண்முகம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், அரசியல் காரணங்களுக்காக ஏன் நீதிமன்ற நேரத்தை வீணடிக்கிறீர்கள் என கடுமையாக எச்சரித்து ரூ.10 லட்சம் அபராதமும் விதித்தது. இந்த அபராதத்தை ஒரு வாரத்தில் கட்ட வேண்டும் என்று உத்தரவிட்டது....