வெடிகுண்டு மிரட்டல்; சென்னையில் அவசரமாக தரையிறங்கிய விமானம்: தீவிர சோதனை

சென்னை: நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்துக்கு திடீரென வெடிகுண்டு மிரட்டல் விடுக்கபப்ட்டுள்ளது. மும்பையில் இருந்து 182 பேருடன் தாய்லாந்து புக்கெட் நகருக்கு இண்டிகோ விமானம் சென்று கொண்டிருந்தது. விமான கழிவறையில் வெடிகுண்டு இருப்பதாக மும்பை விமான நிலையத்திற்கு மர்ம நபர் தொலைபேசியில் மிரட்டல் விடுத்தார். மிரட்டல் வந்ததை அடுத்து சென்னை விமான நிலையத்தில் 7.20-க்கு...

சீனாவுக்கு ‘செக்’ வைக்க புதிய வியூகம்; ஆப்கான் விமானப்படை தளத்தை மீண்டும் கைப்பற்ற திட்டம்: அமெரிக்க அதிபர் அறிவிப்பால் பரபரப்பு

By Neethimaan
14 hours ago

லண்டன்: சீனாவைக் கட்டுப்படுத்த, ஆப்கானிஸ்தானில் உள்ள பக்ராம் விமானப்படை தளத்தை மீண்டும் கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளது சர்வதேச அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் சுமார் 20 ஆண்டுகளாக அமெரிக்காவின் மிகப்பெரிய ராணுவத் தளமாக விளங்கிய பக்ராம் விமானப்படை தளம், கடந்த 2021ம் ஆண்டு அப்போதைய அதிபர் ஜோ பைடன்...

ஓசூர் அருகே கடும் போக்குவரத்து நெரிசல்: 3 கிலோமீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்

By Neethimaan
14 hours ago

ஓசூர்: ஓசூர் அருகே சிப்கர்ட் பகுதியில் தேசியநெடும்சாலை கடுமையான போக்குவரத்து நெருசல் ஏற்பட்டிருக்கிறது. கிருஷ்ணகிரி பெங்களூர் செல்லும் தேசிய நெடும்சாலையில் குறிப்பாக ஓசூர் அருகே முதல் சிப்கார்ட் பகுதியில் மேம்பாலம் கட்டுமான பணிகள் சுமார் 2 ஆண்டுகளுக்கு மேலாக பணிகள் நடைபெற்றுவருகிறது. அந்த பனியின் காரணமாக நாள்தோறும் போக்குவரத்து நெருசல் ஏற்படுகிறது. இந்த நிலையில் இன்று...

உத்தரகாண்டில் பயங்கர நிலச்சரிவில் நூலிழையில் உயிர் தப்பிய பாஜக எம்பி: சமூக வலைதளத்தில் வீடியோ வைரல்

By Neethimaan
14 hours ago

டேராடூன்: உத்தரகாண்டில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் பாஜக எம்.பி. அனில் பலுனி நூலிழையில் உயிர் தப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் மேகவெடிப்பு காரணமாக பல மாவட்டங்களில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. பல இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவுகளால் சாலைகள் துண்டிக்கப்பட்டு, பெருமளவில் சேதங்கள்...

கொடநாடு கொலை வழக்கு: அக்.10ம் தேதிக்கு ஒத்திவைப்பு

By Neethimaan
14 hours ago

ஊட்டி: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு அக்டோபர் மாதம் 10ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்த கொடநாடு பகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா ஆகியோருக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் உள்ளது. எஸ்டேட்டில் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ம் தேதி கொலை, கொள்ளை...

ஜான்வி கபூர் நடித்துள்ள ‘HOMEBOUND’ திரைப்படம், ஆஸ்கர் விருதுக்குச் செல்கிறது

By Neethimaan
14 hours ago

டெல்லி: 2026 ஆஸ்கர் விருதுக்கான இந்தியாவின் அதிகாரப்பூர்வ தேர்வாக HOMEBOUND என்ற இந்தி திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. நீரஜ் கய்வான் இயக்கத்தில் இஷான் கட்டர், ஜான்வி கபூர் விஷால் ஜேத்வா உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். வரும் 26ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது ...

வியாசர்பாடி நகை திருட்டு வழக்கில் கர்ப்பிணி பெண் பெங்களூரில் கைது: ஏழரை சவரன் பறிமுதல்

By Neethimaan
15 hours ago

பெரம்பூர்: வியாசர்பாடியில் 18 சவரன் நகை திருட்டு வழக்கில் தொடர்புடைய கர்ப்பிணி பெண்ணை பெங்களூரில் வைத்து போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஏழரை சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை வியாசர்பாடி, காந்திஜி 3வது தெருவை சேர்ந்தவர் செல்லப்பா, உமா தம்பதி. இவர்கள் இந்த வீட்டின் கீழ்தளத்தில் வாடகைக்கு வசித்து வருகின்றனர். வடபெரும்பாக்கத்தில் செல்லப்பா...

சட்டமன்றத் தேர்தலுக்கு முன் அரசியல் புயல்; சர்ச்சையை கிளப்பிய பாஜக-வின் ஏஐ வீடியோ: அசாம் போலீசிடம் காங்கிரஸ் புகார்

By Neethimaan
15 hours ago

கவுகாத்தி: மதரீதியான பிரிவினையைத் தூண்டும் வகையில் ஏஐ வீடியோ வெளியிட்டதாக அசாம் மாநில பாஜக மீது காங்கிரஸ் கட்சி புகார் அளித்துள்ளது, தேர்தல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. அசாம் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஆளும் பாஜக மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் இடையே மோதல் முற்றியுள்ளது. கடந்த 15ம் தேதி, அசாம்...

இந்திய தாக்குதலில் தகர்க்கப்பட்ட தீவிரவாத முகாமை மீண்டும் கட்டும் பாகிஸ்தான் அரசு: தீவிரவாதி வெளியிட்ட காணொளியால் பரபரப்பு

By Neethimaan
15 hours ago

இஸ்லாமாபாத்: இந்தியாவால் தகர்க்கப்பட்ட தீவிரவாத முகாமை பாகிஸ்தான் அரசு மீண்டும் கட்டி வருவதை லஷ்கர் தீவிரவாதி காணொளி வெளியிட்டு அம்பலப்படுத்தியுள்ளார். ஜம்மு - காஷ்மீரின் பகல்காம் பகுதியில் கடந்த மே மாதம் 26 அப்பாவி மக்கள் தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான்...

நடுவானில் பறந்து கொண்டிருந்த போது டிரம்ப் சென்ற ஹெலிகாப்டரில் கோளாறு: அவசரமாக தரையிறக்கப்பட்டதால் பரபரப்பு

By Neethimaan
15 hours ago

லண்டன்: இங்கிலாந்து பயணத்தின்போது அதிபர் டிரம்ப் சென்ற ஹெலிகாப்டரில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால், மாற்று ஹெலிகாப்டரில் அவர் தனது பயணத்தைத் தொடர்ந்தார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது இரண்டு நாள் அரசுமுறைப் பயணத்தை முடித்துக்கொண்டு இங்கிலாந்தில் இருந்து புறப்பட்டார். செக்கர்ஸ் மாளிகையில் இருந்து ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்திற்கு தனது மனைவி மெலானியா டிரம்ப்புடன் அதிபருக்கான...