மெரினாவில் ரூ.78.40 லட்சம் மதிப்பில் குளிா்சாதன வசதியுடன் பேருந்து நிறுத்தம்: டெண்டர் கோரியது சென்னை மாநகராட்சி

சென்னை: சென்னை மெரீனாவில் ரூ.78.40 லட்சத்தில் குளிா்சாதன வசதியுடன் கூடிய பேருந்து நிறுத்தம் அமைப்பதற்கான ஒப்பந்தத்தை மாநகராட்சி நிா்வாகம் கோரியுள்ளது. சென்னையில் பொதுமக்களின் வசதிக்காக பெரம்பூர், ராயபுரம், கொளத்தூர் மற்றும் துறைமுகம் ஆகிய 4 இடங்களில் திமுக ஆட்சியில் ஏற்கனவே ரூ.8 கோடி மதிப்பில் குளிர்சாதன பேருந்து நிறுத்தங்கள் அமைக்க திட்டமிடப்பட்டன. இதில் கொளத்தூர் மற்றும்...

ரூ.1.28 கோடி மதிப்பில் பணிகள் முடியாமல் அடிப்படை வசதிகளின்றி அரசு பள்ளியை அவசரமாக திறந்து வைத்த அமைச்சர்கள்

By Lakshmipathi
11 hours ago

*மாணவ, மாணவிகள் தவிப்பு கலசப்பாக்கம் : கலசப்பாக்கம் ஒன்றியம், லாடவரம் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் லாடவரம், கார்கோணம், ஆர்ப்பாக்கம், சீட்டம்பட்டு, சாலையனூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். மேலும், பள்ளிக்கு போதிய கட்டிட வசதி இல்லாததால், கோயில் வளாகத்தில் படித்து வந்தனர். கடந்த திமுக ஆட்சியில்...

விவசாய பொருட்களை இறக்குமதி செய்ய அமெரிக்காவுக்கு வரிச்சலுகை அளிக்கும் ஒப்பந்தத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றக்கூடாது என விவசாயிகள் போராட்டம்

By MuthuKumar
11 hours ago

தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் எஃப் ஏ டி என்ற குறிப்பாக இந்திய நாட்டின் விவசாய உணவு உற்பத்தி பொருட்களை தடை செய்வதற்கு ஒன்றிய மோடி அரசாங்கம் அமெரிக்கா ஜனாதிபதி ட்ரம்ப் ஒரு ரூபாய் கூட வரி இல்லாமல் இந்தியாவிற்கு தங்கு தடை இன்றி அரிசி கோதுமை மக்காச்சோளம் பால் போன்ற பொருள்களை இறக்குமதி செய்து இந்திய...

டெல்லியில் மாணவர் போராட்டம் தீவிரம்! உச்சக்கட்ட பரபரப்பில் தேசிய அரசியல் களம்..

By dotcom@dinakaran.com
11 hours ago

டெல்லி: டெல்லியில் மாணவர்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் நடத்தி வரும் தீவிர போராட்டத்திற்கு நாடு முழுவதிலும் உள்ள முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் திரண்டு ஆதரவு அளித்து வரும் நிலையில், ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என பிஜேடி தலைவரும் ஒடிசா எதிர்க்கட்சித் தலைவருமான நவீன் பட்நாயக் வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் நிலவும்...

ராயக்கோட்டையில் மகசூல் குறைவு பன்னீர் ரோஜாக்களை கவாத்து செய்து பராமரிப்பு

By Lakshmipathi
11 hours ago

*மீண்டும் துளிர்விட்ட செடிகள் ராயக்கோட்டை : ராயக்கோட்டை பகுதியில் குறைவான அளவில் விளைச்சல் தந்த பன்னீர் ரோஜா செடிகளில் காத்தப்பு முறையில் பராமரிப்பு மேற்கொண்டதில், இளஞ்சிவப்பு நிறத்தில் துளிர் விட துவங்கி உள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை மற்றும் ஓசூர் எல்ைல பகுதி வரை கால நிலை மாற்றம், ஒரே சீரான நிலையில் இருந்து வருகிறது. இங்கு....

Godzilla Vs. Kong, Godzilla x Kong படங்களில் நடித்துப் புகழ்பெற்ற நடிகை கெய்லி ஹாட்டில் கார் விபத்தில் பலி!!

By Gowthami Selvakumar
11 hours ago

வாஷிங்டன்: 'காட்சில்லா வெர்சஸ் காங்' திரைப்படத்தின் மூலம் பிரபலமான 18 வயதேயான இளம் நடிகை கெய்லி ஹோட்டில் அமெரிக்காவில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார். காது கேளாத மாற்றுத்திறனாளியான இவர், 2021ம் ஆண்டு வெளியான காட்சில்லா வெர்சஸ் காங்' திரைப்படத்தில் ஜியா என்ற சிறுமியின் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். அதனைத் தொடர்ந்து, 2024ல் வெளியான இந்தப்...

மாணவர்களின் தொழில் முயற்சிகளை ஊக்குவிக்க ரூ.10 கோடி முதலீடு..! புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்ட விஐடி பல்கலைக்கழகம்

By Neelakandan
11 hours ago

வேலூர்: சிங்கப்பூரை சேர்ந்த தின்குவேட் மற்றும் இந்தூரை சேர்ந்த வேலிஎன்எக்ஸ்டி கல்வி நிறுவன ஆரம்ப நிலை முதலீட்டாளர் நிறுவனங்களுடன், மாணவர் தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கும் வகையில் விஐடி பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, விஐடி மாணவர்கள் தொடங்கும் ஆரம்ப கட்ட ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு தின்குவேட் மற்றும் வேலிஎன்எக்ஸ்டி நிறுவனங்கள் தலா ரூ.5 கோடி...

வேளாங்கண்ணி அருகே திருப்பூண்டியில் இடிந்து விழும் நிலையில் ஆபத்தான மேல்நிலை நீர்தேக்க தொட்டி

By Lakshmipathi
11 hours ago

*அகற்றி புதிதாக கட்ட வலியுறுத்தல் நாகப்பட்டினம் : வேளாங்கண்ணி அருகே திருப்பூண்டியில் ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியை அகற்றி புதிதாக அமைக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.வேளாங்கண்ணி அருகே திருப்பூண்டி ஊராட்சியில் உள்ள 27 வார்டுகளில் வசிக்கும் பொதுமக்களுக்கும் இங்கிருந்து தான் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. திருப்பூண்டி ஊராட்சி மன்ற அலுவலக நுழைவு...

கொள்ளிடம் அருகே ரசாயன தண்ணீரால் மாசுபடும் உப்பனாற்று நீர்

By Lakshmipathi
11 hours ago

* கால்நடைகளுக்கு ஆபத்து * நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தல் கொள்ளிடம் : கொள்ளிடம் அருகே உப்பனாற்று நீர் ரசாயன தண்ணீரால் மாசுப்படுகிறது. இதனால் கால்நடைகள் செத்துமடிகியது. எனவே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே நல்லூர் மற்றும் பழையபாளையம் கிராம பகுதிகளில் இடைப்பட்ட பகுதியில் பழையபாளையம் உப்பனாறு...

நாடு முழுவதும் கடந்த மாதம் நடத்தப்பட்ட ஆய்வில் 159 தரமற்ற மருந்துகள் கண்டுபிடிப்பு

By MuthuKumar
11 hours ago

டெல்லி: நாடு முழுவதும் கடந்த மாதம் நடத்தப்பட்ட ஆய்வில் 159 தரமற்ற மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயர் ரத்த அழுத்தம், காய்ச்சல், சளி மருந்துகள் உள்ளிட்ட தரமற்ற மருந்துகளின் விவரங்கள் ஒன்றிய மருந்து வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ...