தீவிரவாத ஆதரவு போஸ்டர் ஒட்டிய டாக்டர் கைது
சஹாரன்பூர்: காஷ்மீரின் ஸ்ரீநகரில் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பான ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் ஏராளமான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தது. இது தொடர்பாக போலீசார் சமீபத்தில் வழக்கு பதிவு செய்தனர். சிசிடிவி பதிவுகள் அடிப்படையில் அந்த போஸ்டர்களை ஒட்டியது அனந்த்நாக்கை சேர்ந்த டாக்டர் ஆதில் அகமது என்பது உறுதி செய்யப்பட்டது. இதனை...
மனைவியை கள்ளக்காதலனுக்கு மணமுடித்து கணவன் தற்கொலை: தெலங்கானாவில் பரபரப்பு
திருமலை: மனைவியை கள்ளக்காதலனுக்கு மணமுடித்து வைத்த கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தெலங்கானா மாநிலம், கம்மம் மாவட்டம், சத்துப்பள்ளி நகரத்தின் மசூதி சாலையைச் சேர்ந்தவர் ஷேக் கவுஸ்(28). கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கும், வேற்று மதத்தை சேர்ந்த ஒரு இளம் பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு ஷேக் கவுஸ் ஆட்டோ ஓட்டி...
எந்த தேர்தலிலும் இல்லாத அளவுக்கு அதிகம் பீகாரில் சாதனை ஓட்டுப்பதிவு யாருக்கு சாதகம்? தேஜஸ்வி யாதவ் ஆதரவு அலையா? ஆளும் பாஜ கூட்டணிக்கு ஆபத்தா?
பாட்னா: பீகார் சட்டப்பேரவை தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வாக்குப்பதிவு பதிவு செய்துள்ளது. முதற்கட்ட தேர்தல் நடந்த 121 தொகுதிகளில் வாக்களிக்கும் தகுதியுடைய 3.75 கோடி வாக்காளர்களில் 64.66 சதவீதம் பேர் தங்கள் வாக்குகளை வாக்குச் சாவடிகளில் பதிவு செய்தனர். இது பீகார் வரலாற்றில் மிகப்பெரிய சாதனை ஆகும். 1951-52 ஆம் ஆண்டு...
இங்கி. பிரதமரிடம் மன்னிப்பு கோரிய இந்திய வம்சாவளி அமைச்சர்
லண்டன்: இங்கிலாந்தின் கலாச்சாரம், ஊடகம் மற்றும் விளையாட்டுக்கான அமைச்சராக இருப்பவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த லிசா நந்தி. இவர் இங்கிலாந்தின் புதிய கால்பந்து கண்காணிப்பு குழுவை நியமிக்கும்போது நாட்டின் பொது நியமன விதிகளை தெரியாமல் மீறியுள்ளார். கால்பந்து கட்டுப்பாட்டாளர் பதவிக்கு டேவின் கோகைனை பரிந்துரைக்கும்போது அவர் தொழிலாளர் கட்சிக்கு 2 முறை நன்கொடை அளித்ததாக உடனடியாக...
வியட்நாமை புரட்டி போட்ட கல்மேகி புயல்: 5 பேர் பலி; 2,600 வீடுகள் சேதம்
டக் லக்: வியட்நாமில் பந்தாடிய கல்மேகி புயலுக்கு 5 பேர் பலியாகி விட்டனர். 2,600 வீடுகள் சேதமடைந்தன. பிலிப்பைன்சில் கல்மேகி புயலுக்கு 188 பேர் உயிரிழந்தனர். 135க்கும் மேற்பட்டோர் மாயமாகினர். இந்நிலையில் கல்மேகி புயல் நேற்று முன்தினம் இரவு வியட்நாம் நாட்டை நோக்கி நகர்ந்தது. வியட்நாமை நெருங்கும்போது, தென்சீனக் கடலில் மணிக்கு 220 கிமீ வேகத்தில்...
வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த விவகாரம் திமுக தாக்கல் செய்த வழக்கு வரும் 11ல் விசாரணை: உச்ச நீதிமன்றம் உத்தரவு
புதுடெல்லி: வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்த நடவடிக்கைகள் விவகாரம் தொடர்பாக திமுக தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கடந்த வாரம் மனு ஒன்று கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘‘சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் நடவடிக்கை ஜனநாயகத்திற்கு விரோதமானது . எஸ்.ஐ.ஆர் மூலம் பெரும் எண்ணிக்கையிலான வாக்காளர்கள் நீக்கப்படுவர் என்ற அச்சம் உள்ளது. எனவே தேர்தல்...
டெல்லியிலும் ஓட்டு, பீகாரிலும் ஓட்டு 2 மாநில சட்டப்பேரவை தேர்தலிலும் எப்படி வாக்களிக்க முடியும்? பா.ஜ தலைவர்களிடம் ராகுல்காந்தி கேள்வி
பாட்னா: டெல்லி சட்டப்பேரவைக்கு பிப்.5ஆம் தேதி தேர்தல் நடந்தது. அங்கு ஓட்டு போட்ட பா.ஜ தலைவர்கள் பீகாரில் நேற்று முன்தினம் நடந்த முதற்கட்ட தேர்தலிலும் வாக்களித்தது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆம்ஆத்மி மூத்த தலைவர் சவுரப் பரத்வாஜ் தான் இதை முதலில் வெளிப்படுத்தினார். அவரது எக்ஸ் தளத்தில்,’ டெல்லி தேர்தலிலும் பீகார்...
இந்தோனேஷியாவில் மசூதி அருகே குண்டு வெடிப்பு: 20 மாணவர்கள் உள்பட 55 பேர் படுகாயம்
ஜகார்த்தா: இந்தோனேஷியா தலைநகர் ஜகார்த்தாவின் வடக்கு கெலபா காடிங் பகுதியின் கடற்படை வளாகத்தில் மசூதி ஒன்று உள்ளது. இதனருகே இஸ்லாமிய உயர்நிலை பள்ளியும் இயங்கி வருகிறது. நேற்று வௌ்ளிக்கிழமை என்பதால் மசூதியில் ஏராளமானோர் மதிய நேர தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மசூதியின் ஒருபகுதியில் குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 20 மாணவர்கள் மற்றும்...
உலக டூர் வீடியோ மூலம் ரூ.10 கோடி சம்பாதித்த இந்திய யூடியூபர் மரணம்
லாஸ்வேகாஸ்: துபாயை மையமாகக் கொண்டு செயல்பட்டு வந்த இந்தியரான அனுனய் சூட் (32), தனது பயண அனுபவங்கள், புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் மூலம் உலக அளவில் பிரபலமானார். இன்ஸ்டாகிராமில் 14 லட்சத்திற்கும் அதிகமான பாலோயர்களையும், யூடியூபில் சுமார் 3.84 லட்சம் சந்தாதாரர்களையும் கொண்டிருந்த இவர், போர்ப்ஸ் இந்தியாவின் ‘சிறந்த 100 டிஜிட்டல் நட்சத்திரங்கள்’ பட்டியலில் தொடர்ந்து...