பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தில் வாக்காளர் ஒப்புகைச் சீட்டு சாலையில் கொட்டப்பட்டதால் பரபரப்பு

  பீகார்: பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தில் வாக்காளர் ஒப்புகைச் சீட்டு சாலையில் கொட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பீகார் மாநிலத்தில் உள்ள 243 தொகுதிகளில் முதற்கட்டமாக தொகுதிகளுக்கு 6ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. சாராய்ரஞ்சன் சட்டமன்ற தொகுதியில் பயன்படுத்தப்பட்ட வாக்காளர் ஒப்புகைச் சீட்டுகள் சாலையில் கிடந்தன. சாலையோரம் வாக்காளர் ஒப்புகைச்சீட்டுகள் கொட்டப்பட்டது குறித்து சமஸ்திபூர் தேர்தல்...

நகைக் கடையில் கொள்ளை முயற்சிமிளகாய் பொடி வீசிய பெண்ணுக்கு 20 வினாடிகளில் 17 முறை ‘பளார்’பாய்ந்து பிடித்து தர்மஅடி கொடுத்த உரிமையாளர்

By Arun Kumar
17 minutes ago

  அகமதாபாத்: மிளகாய்ப் பொடி தூவி கொள்ளையடிக்க முயன்ற பெண்ணுக்கு, கடை உரிமையாளர் தர்ம அடி கொடுத்த சம்பவம் அகமதாபாத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் ராணிப் பகுதியில் உள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைக்கடைக்கு கடந்த 3ம் தேதி பெண் ஒருவர் வந்துள்ளார். தனது முகத்தை துப்பட்டாவால் மறைத்தபடி, வாடிக்கையாளர் போல கடைக்குள்...

பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தில் வாக்காளர் ஒப்புகைச் சீட்டு சாலையில் கொட்டப்பட்டதால் பரபரப்பு

By Arun Kumar
25 minutes ago

    பீகார்: பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தில் வாக்காளர் ஒப்புகைச் சீட்டு சாலையில் கொட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பீகார் மாநிலத்தில் உள்ள 243 தொகுதிகளில் முதற்கட்டமாக தொகுதிகளுக்கு 6ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. சாராய்ரஞ்சன் சட்டமன்ற தொகுதியில் பயன்படுத்தப்பட்ட வாக்காளர் ஒப்புகைச் சீட்டுகள் சாலையில் கிடந்தன. சாலையோரம் வாக்காளர் ஒப்புகைச்சீட்டுகள் கொட்டப்பட்டது குறித்து சமஸ்திபூர்...

தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளில் 6453 மெட்ரிக் டன் கேழ்வரகு கொள்முதல் செய்யப்பட்டு 3578 விவசாயிகளுக்கு ரூ. 26.48 கோடி வழங்கப்பட்டுள்ளது: அமைச்சர் சக்கரபாணி தகவல்

By Lavanya
an hour ago

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளில் 6453 மெட்ரிக் டன் கேழ்வரகு கொள்முதல் செய்யப்பட்டு 3578 விவசாயிகளுக்கு ரூ.26.48 கோடி வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் சக்கரபாணி தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பரவலாக்கப்பட்ட கொள்முதல் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் கேழ்வரகு கொள்முதல் திட்டம், கடந்த 2022 2023 கொள்முதல் பருவத்தில் முதற்கட்டமாக தருமபுரி...

வெளிநாட்டு நிறுவனங்களின் சதியால் அமெரிக்காவில் மாட்டிறைச்சி விலை உயர்வு: அதிபர் டிரம்ப் கடும் ஆத்திரம்

By Arun Kumar
2 hours ago

  வாஷிங்டன்: அமெரிக்காவில் மாட்டிறைச்சி விலை உயர்வுக்கு வெளிநாட்டு நிறுவனங்களே காரணம் என குற்றம்சாட்டியுள்ள அதிபர் டிரம்ப், இதுகுறித்து விசாரிக்க நீதித்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவில் மாட்டிறைச்சி விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. வறட்சி, கால்நடைகளின் எண்ணிக்கை குறைவு, பிரேசில் போன்ற நாடுகளிலிருந்து மாட்டிறைச்சி இறக்குமதிக்கு அதிபர் டிரம்ப் விதித்த வரிகள் ஆகியவை இதற்கு காரணமாக...

67 வழக்கில் தொடர்புடைய குற்றவாளி என்கவுன்டரில் சுட்டுக்கொலை: உத்தரப் பிரதேச போலீஸ் அதிரடி

By Arun Kumar
2 hours ago

  ஆசம்கர்: கொலை, கொள்ளை, மாடு கடத்தல் உட்பட 67 வழக்குகளில் தொடர்புடைய, தலைக்கு ரூ.50,000 பரிசு அறிவிக்கப்பட்டிருந்த பிரபல குற்றவாளி போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டான். உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஆசம்கர், கோரக்பூர், குஷிநகர், சந்த் கபீர் நகர் மற்றும் ஜான்பூர் ஆகிய மாவட்டங்களில் கொலை, கொள்ளை, கால்நடை கடத்தல் மற்றும் திருட்டு என 67...

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை வென்றது இந்திய அணி

By Arun Kumar
2 hours ago

  பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை இந்திய அணி வென்றது. பிரிஸ்பேனில் இன்று நடைபெறவிருந்த போட்டி மழையால் கைவிடப்பட்டது. ஆஸி.க்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்த நிலையில் டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது இந்திய...

ஜெய்ப்பூரில் கேலி கிண்டலால் பறிபோன சிறுமி உயிர்: ஆசிரியர்கள் கண்டுகொள்ளவில்லை என பெற்றோர் குற்றச்சாட்டு

By Lavanya
2 hours ago

ராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கேலி கிண்டலால் 9 வயது சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் ஆசிரியர்கள் கண்டுகொள்ளவில்லை என பெற்றோர் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பிரபல தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் அமிரா (வயது 9) என்ற சிறுமி 6ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், மாணவி நவம்பர் 1ம்...

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை வென்றது இந்திய அணி..!!

By Nithya
2 hours ago

பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை இந்திய அணி வென்றது. ஆஸி.க்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்த நிலையில் டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இந்தியா அசத்தல். 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிகெக்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது. 4.5 ஓவர்களுக்கு இந்தியா 52 ரன்...

ரயில்களில் தொடர்ந்து அச்சுறுத்தி தகராறு: மாணவர் மீது குண்டாஸ்

By Nithya
3 hours ago

திருவள்ளூர்: ரயில்களில் தொடர்ந்து அச்சுறுத்தி தகராறு செய்து வந்த மாநிலக் கல்லூரி முன்னாள் மாணவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. திருவள்ளூர் ஆட்சியர் உத்தரவின் பேரில் இளைஞர் நவீன்(22) குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். மாணவர்களிடையே மோதலை ஏற்படுத்தி, பயணிகளுக்கு இடையூறு செய்து, பொதுச்சொத்தை சேதப்படுத்தியதாக புகார் எழுந்த நிலையில், திருத்தணியில் தனிப்படையினர் நவீனை கைது...