உத்தரகாசி காட்டாற்று வெள்ளம்: கேரளா பயணிகள் 28 பேரை காணவில்லை

  உத்தராகண்ட்: உத்தரகாசி காட்டாற்று வெள்ளத்தில் சுற்றுலா பயணிகள் 28 பேரை காணவில்லை என்ற தகவல் கிடைத்து இருக்கிறது. காட்டாற்று வெள்ளத்தில் சிக்கியவர்களில் இதுவரை 190 பேர் மீட்கபட்டுருக்கிறார்கள் மீட்பு பணியில் விமான படையும் களம் இறங்கி இருக்கிறது. இந்நிலையில் சுற்றுலா பயணிகள் 28 பேரை காணவில்லை என்ற தகவல் கிடைத்திருக்கிறது. மோசமான வானிலையில் மீட்பு...

கட்டணமில்லா அறுபடைவீடு ஆன்மிக பயணம்; தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம்: அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு

By Francis
42 minutes ago

  சென்னை: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் கட்டணமில்லா அறுபடை வீடு ஆன்மிகப் பயணத்தில் பங்கேற்க விரும்பும் தகுதியுடைய மூத்த குடிமக்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இது குறித்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்ட அறிக்கை: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மானசரோவர் மற்றும் முக்திநாத்...

சென்னை தி.நகர், ஆழ்வார்பேட்டையில் மேம்பாலம் கீழே உள்ள இடங்களை ரூ.7.5 கோடியில் மேம்படுத்த திட்டம்: மின்சார வாகன சார்ஜிங், பார்க்கிங் வசதிகள் ஏற்படுத்த முடிவு

By Francis
an hour ago

  சென்னை: சென்னையில் இரண்டு முக்கிய மேம்பாலங்களின் கீழே உள்ள இடங்களை மேம்படுத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. தி.நகர் மற்றும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மேம்பாலங்களின் கீழ் உள்ள இடங்களை மொத்தம் ரூ.7.5 கோடி செலவில் புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டம், பயன்படுத்தப்படாத நகர இடங்களை மேம்படுத்தி, மக்களுக்கும் பயணிகளுக்கும் சிறந்த வசதிகளை வழங்குவதை நோக்கமாகக்...

ஈஷா கிராமோத்சவம் போட்டிகள் ஆக.16ம் தேதி தொடங்குகிறது; மொத்த பரிசுத்தொகை ரூ.67 லட்சம்!

By Suresh
an hour ago

  சென்னை: ஈஷா கிராமோத்சவம் போட்டிகள் ஆக.16ம் தேதி தொடங்குகிறது; மொத்த பரிசுத்தொகை ரூ.67 லட்சம். 30,000 கிராமங்களில் இருந்து 50,000-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்க உள்ளனர். சத்குருவால் தொடங்கப்பட்ட ‘ஈஷா கிராமோத்சவம்’, பாரதத்தின் மாபெரும் கிராமப்புற விளையாட்டு திருவிழாவாக உருவெடுத்துள்ளது. இவ்விளையாட்டு திருவிழாவின் 17-ஆவது பதிப்பாக “ஈஷா கிராமோத்சவம்-2025” ஆகஸ்ட் 16-ஆம் தேதி...

அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அணுஆயுத ஒப்பந்தத்தில் இருந்து விலகியது ரஷ்யா : மீண்டும் பனிப்போர் காலத்து பயங்கரமா?

By Francis
an hour ago

  மாஸ்கோ: பனிப்போர் கால பதற்றத்தைத் தணிக்க 1987ம் ஆண்டில் அமெரிக்காவிற்கும் சோவியத் யூனியனுக்கும் இடையே கையெழுத்தான ‘நடுத்தர தொலைவு அணுசக்தி ஏவுகணைகள் ஒப்பந்தம்’ (ஐஎன்எஃப்), உலக ஆயுதக் கட்டுப்பாட்டின் மூலக்கல்லாகக் கருதப்பட்டது. ஆனால், ரஷ்யா தடை செய்யப்பட்ட ஏவுகணையை உருவாக்கியதாகக் கூறி, 2019ல் அமெரிக்கா இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகியது. தொடர்ந்து, அமெரிக்கா ஏவுகணைகளை...

அமெரிக்காவின் 25% வரி நாளை முதல் அமலாவதால் ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி திடீர் முடிவு

By Francis
an hour ago

  மும்பை: இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையிலான ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு, தனது சமீபத்திய ஆய்வுக் கூட்டத்தில் வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 5.5% என்ற நிலையிலேயே எவ்வித மாற்றமின்றி வைத்திருக்க ஒருமனதாக முடிவு செய்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் முதல் தொடர்ந்து மூன்று முறை வட்டி விகிதத்தைக்...

இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள 50% வரி நியாயமற்றது: அமெரிக்காவுக்கு ஒன்றிய அரசு பதிலடி

By Suresh
2 hours ago

  டெல்லி: இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள 50% வரி நியாயமற்றது என அமெரிக்காவுக்கு ஒன்றிய அரசு பதிலடி கொடுத்துள்ளது. இந்தியாவுக்கு டிரம்ப் 50% வரி விதித்துள்ளது மிகவும் ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது: தேச நலனை காக்கும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. ...

சென்னையில் ஏஐ மூலம் போக்குவரத்து நெரிசலை குறைக்க திட்டம்

By Francis
2 hours ago

  சென்னை: சென்னையில் ஏஐ மூலம் போக்குவரத்து நெரிசலை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், பயண நேரத்தை மிச்சப்படுத்தவும், 165 முக்கிய சந்திப்புகளில் புதிய ஸ்மார்ட் ட்ராஃபிக் சிக்னல்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. இந்த புதிய தொழில்நுட்பம், வாகனங்களின் எண்ணிக்கையைப் பொறுத்து சிக்னல்களின் நேரத்தை தானாக மாற்றும். தற்போதைய சிக்னல்கள் 60-90 வினாடிகளுக்கு ஒருமுறை மாறுகின்றன....

நாடு சுதந்திரமடைந்து 78 ஆண்டுகளுக்கு பிறகும் கை ரிக்ஷா புழக்கத்தில் இருப்பதாக நீதிபதிகள் வேதனை

By Francis
2 hours ago

டெல்லி : மகாராஷ்டிரா மாநிலத்தில் கை ரிட்சவிற்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மதேரன் என்ற சுற்றுலா நகரத்தில் கை ரிக்‌ஷா பயன்பாடு தற்போது நீடிக்கிறது. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றதில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் சுதந்திரம் அடைந்து 78 ஆண்டுகள் ஆனபிறகும் ஒரு மனிதனை உக்காரவைத்து இன்னொரு...

80% வேலைகளை ‘ஏஐ’ விழுங்கும்; இந்திய தொழிலதிபர் அதிர்ச்சி கணிப்பு

By Francis
2 hours ago

  புதுடெல்லி: இந்திய - அமெரிக்க கோடீஸ்வர தொழிலதிபர் வினோத் கோஸ்லா, செரோதா நிறுவனத்தின் இணை நிறுவனர் நிகில் காமத் உடனான நிகழ்ச்சியில் பங்கேற்று, செயற்கை நுண்ணறிவு மற்றும் அதன் எதிர்காலம் குறித்த தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘அடுத்த 5 ஆண்டுகளில் மனிதர்கள் செய்யும் மதிப்புமிக்க பணிகளில் சுமார் 80 சதவீதத்தை...