தர்மஸ்தலாவில் தொடரும் எஸ்ஐடி சோதனை சிறுமி உடல் புதைக்கப்பட்டதா? புதிய புகார் குறித்து விசாரிக்க முடிவு
பெங்களூரு: கர்நாடக மாநிலம் தர்மஸ்தலாவில் நூற்றுக்கும் மேற்பட்ட சடலங்களை புதைத்தாக கோயில் முன்னாள் துப்புரவு தொழிலாளர் அளித்த புகாரின் பேரில் மாநில அரசு சிறப்பு புலனாய்வு குழுவை டிஜிபி பிரணாவ் மொகந்தி தலைமையில் அமைத்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த ஊழியர் அடையாளம் காட்டிய 13 இடங்களில் 10 இடங்களை தோண்டி பார்த்த எஸ்ஐடி குழு...
அரசு மரியாதையுடன் சிபு சோரன் உடல் தகனம்
நெம்ரா: ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், மாநிலங்களவை உறுப்பினருமான சிபு சோரன்(81) டெல்லியில் நேற்று முன்தினம் காலமானார். அவரது ஜார்கண்டில் உள்ள அவரது சொந்த கிராமமான நெம்ரா கிராமத்துக்கு நேற்று எடுத்து செல்லப்பட்டது. அங்கு, காங்கிரஸ் தலைவர் கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். பின்னர், முழு அரசு...
கர்நாடகாவில் அரசு பஸ் ஊழியர்கள் ஸ்டிரைக்: மக்கள் கடும் அவதி
பெங்களூரு: கர்நாடக மாநில அரசு போக்குவரத்து ஊழியர்கள் 15 சதவீதம் ஊதியம் உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலை 6 மணி முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். போராட்டம் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் அரசு பேருந்துகள் இயங்காததால், அரசு, தனியார், ஐடி நிறுவன ஊழியர்கள்...
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக குற்றச்சாட்டு: டிஆர்டிஓ அதிகாரி கைது
ஜெய்ப்பூர்: பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பை சேர்ந்த அதிகாரி கைது செய்யப்பட்டார். உத்தரகாண்ட் மாநிலம் அல்மோராவை சேர்ந்தவர் மகேந்திர பிரசாத். இவர் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மாரின் சந்தன் பகுதியில் உள்ள இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின்(டிஆர்டிஓ) விருந்தினர் மாளிகை மேலாளராக பொறுப்பு வகித்து வந்தார். ஜெய்சல்மாரின்...
முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி வீட்டில் ஈடி சோதனை
கவுஹாத்தி: அசாம் மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலில் ரூ.105கோடி ஊழல் நடந்ததாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த கவுன்சிலின் முன்னாள் நிர்வாக தலைவரும் இயக்குனருமான சீவாலி தேவி சர்மா மீது பணமோசடி வழக்கு பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக அசாமில் சர்மாவுக்கு...
தேர்தல் ஆணையத்துக்கு எதிரான இந்தியா கூட்டணி பேரணி ஆக.11க்கு ஒத்தி வைப்பு
புதுடெல்லி: தேர்தல் ஆணையத்துக்கு எதிராக இந்தியா கூட்டணி கட்சிகள் நடத்த இருந்த பேரணி வரும் 11ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு, அதன்படி வரைவு வாக்காளர் பட்டியலை கடந்த 1ம் தேதி வௌியிட்டது.ஆனால் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு காங்கிரஸ், திமுக, ராஷ்ட்ரிய...
ராகுலை கண்டித்த உச்ச நீதிமன்றம் உண்மையான இந்தியர் யார் என நீதிபதிகள் தீர்மானிக்க முடியாது: பிரியங்கா காந்தி பதிலடி
புதுடெல்லி: கடந்த 2022ம் ஆண்டு டிசம்பரில் பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, எல்லையில் சீனா 2,000 சதுர கிமீ நிலப்பரப்பை ஆக்கிரமித்துள்ளதாக கூறினார். இதுதொடர்பான வழக்கை நேற்று முன்தினம் விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘உண்மையான இந்தியர் இப்படி பேச மாட்டார்’ என கண்டனம் தெரிவித்தது. இந்த விவகாரம் குறித்து...
பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் விவகாரம் எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றம் முடங்கியது: கூச்சல் குழப்பத்துக்கிடையே மசோதா நிறைவேற்றம்
புதுடெல்லி: பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டுமென எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து அமளி செய்து வருகின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை மாநிலங்கவையில் அமளியின் போது ஒன்றிய தொழில் பாதுகாப்பு படையினர் அவைக்குள் நுழைந்து எதிர்க்கட்சி எம்பிக்களை தடுத்ததாக கார்கே உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இந்நிலையில்...
தே.ஜ கூட்டணி எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமர், ராணுவத்துக்கு பாராட்டு
புதுடெல்லி: டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்ற கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த ஆபரேஷன் சிந்தூர் மற்றும் ஆபரேஷன் மகாதேவ் நடவடிக்கையின்போது பிரதமர் மோடியின் தலைமைத்துவத்தையும், ஆயுதப்படைகளின் ஈடற்ற துணிச்சல் மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்பையும் பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து கூட்டத்தில்...