பணமோசடி வழக்கு அல் பலாஹ் பல்கலை தலைவர் ஜாமீனில் விடுதலை
புதுடெல்லி: டெல்லி செங்கோட்டை அருகே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 10ம் தேதி இரவு கார் வெடிகுண்டு வெடித்தது. இதில் 15 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயம் அடைந்தனர். நாட்டை உலுக்கிய இந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக என்ஐஏ விசாரணை நடத்தியது. என்ஐஏ விசாரணையில் இந்த தற்கொலைப்படை தாக்குதலை நடத்தியது, அரியானா மாநிலம் பரிதாபாத்தில் உள்ள...
ஆண்களை விட பெண்கள் புத்திசாலிகள்: ராகுல் காந்தி பாராட்டு
புதுடெல்லி: “ஆண்களை விட பெண்கள் புத்திசாலிகள். பெண்கள் அசாதாரண மாற்றங்களை கொண்டு வர முடியும்” என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கேரளாவில் அண்மையில் மாணவர்களுடன் கலந்துரையாடிய காணொலி ஒன்றை மகளிர் தினமான நேற்று, தன் யூடியூப் சேனல் மற்றும் எக்ஸ் தளத்தில் வௌியிட்டுள்ளார். அதில், இளம் மாணவிகளுடன் நடத்திய...
அமெரிக்கா-இஸ்ரேல் கடும் தாக்குதல் ஈரான் எண்ணெய் கிடங்கு மீது குண்டுவீச்சு; 1.95 கோடி லிட்டர் எரிவாயு தீப்பற்றி எரிகிறது: ‘பிளாக் அலர்ட்’ விடுக்கப்பட்டதால் மக்கள் பீதி
டெஹ்ரான்: அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளின் தாக்குதலில் கடந்த 28 ம் தேதி ஈரான் நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி படுகொலை செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து, யுஏஇ, சவுதி, கத்தார், பஹ்ரைன், குவைத் ஆகிய நாடுகளில் ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள்...
குடியரசு தலைவர் முர்முவுக்கு அவமரியாதை மே.வங்க தலைமை செயலாளருக்கு ஒன்றிய உள்துறை நோட்டீஸ்
புதுடெல்லி: மேற்குவங்க மாநிலம் சிலிகுரியில் உள்ள பிதான்நகரில் நேற்று முன்தினம் நடந்த சந்தாலி பழங்குடியின சமூகத்தின் ஆண்டு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள குடியரசு தலைவர் திரவுபதி முர்மு அழைக்கப்பட்டிருந்தார். பின்னர், கடைசி நேரத்தில் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக நிகழ்ச்சி கோசாய்பூரில் உள்ள பாக்டோக்ரா விமான நிலையத்துக்கு அருகே நிகழ்ச்சி மாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து இதில் கலந்து...
சாம்சனின் பேட்டில் தகர்ந்த சாதனைகள்
* நியூசிலாந்து அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்திய அணியின் முதல் 3 பேட்டர்கள் அரை சதம் கடந்து புதிய சாதனை படைத்தனர். * உலகக் கோப்பை டி20 வரலாற்றில் ஒரு இன்னிங்சில் ஒரு அணியின் டாப் 3 வீரர்கள் அரை சதம் கடப்பது இதுவே முதல் முறை. * இந்திய அணி துவக்க வீரர்...
அபிஷேக் அதிரடியால் ஷேக் ஆன நியூசிலாந்து
உலகக் கோப்பை டி20 லீக் போட்டிகளிலும், சூப்பர் 8 சுற்று போட்டிகளிலும், அதைத் தொடர்ந்து நடந்த அரையிறுதிப் போட்டியிலும் இந்திய துவக்க வீரர் அபிஷேக் சர்மா சிறப்பாக ஆடாமல் ரசிர்களின் கடும் விமர்சனங்களுக்கு ஆளானார். அவரை அணியில் இருந்து தூக்க வேண்டும் என சில முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் குரல் கொடுத்து வந்தனர். இந்நிலையில், நியூசிலாந்து...
சொல்லிட்டாங்க...
* எதிர்காலப் போர்களில் செயற்கை நுண்ணறிவின் பங்கு அதிகமாக இருக்கும். போர்க்களத்தில் சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்கவும், வெற்றிபெறவும் ஏஐ தொழில்நுட்பம் உதவும். இந்திய முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான் * பூமியை நாம் பூமா தேவி என்றே அழைக்கிறோம். சாமா நாதன் என்று ஆணின் பெயர் கொண்டு அழைப்பதில்லை. எவனோ even...
ஒரே தொகுதியை கேட்டு மலராத கட்சியை சேர்ந்த 2 எம்எல்ஏக்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் இறங்கியுள்ளதை பற்றி சொல்கிறார் wiki யானந்தா
‘கவனிக்க வேண்டியவங்கள கவனிச்சு கனிம வளம் கடத்தலில் கரன்சியை அள்ளி குவிக்கிறாராமே மலராதக்கட்சி பிரமுகர்..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘மான்செஸ்டர் தெற்கு மாவட்ட மலராதக் கட்சி வர்த்தக அணியில் நிர்வாகியாக உள்ள ஒருவர் சப்தம் இல்லாமல், கரன்சி குவித்து வருகிறாராம்.. இவர், பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை அருகே ஒடையகுளம் பகுதியை சேர்ந்தவர். தமிழ்நாடு அரசின்...
ராமநாதபுரத்தில் ரூ.30 கோடி போதைப்பொருட்கள் சிக்கின: இலங்கைக்கு கடத்த முயன்ற 2 பேர் கைது
ராமநாதபுரம்: ராமநாதபுரம் கியூ பிரிவு போலீசாருக்கு இலங்கைக்கு போதைப் பொருட்கள் காரில் கடத்துவதாக தகவல் வந்தது. இதையடுத்து நேற்று காலை ராமநாதபுரம் காரிகூட்டம் பேருந்து நிலையம் அருகே போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசாருடன் இணைந்து வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மண்டபம் நோக்கி சென்ற ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் காரிலிருந்த 219...