டெல்லி குண்டுவெடிப்பு குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை: அமித் ஷா எச்சரிக்கை

அகமதாபாத்: குஜராத், மெஹ்சானாவில் நடந்த விழா ஒன்றில் காணொளி வாயிலாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று பேசியதாவது: டெல்லி குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு கடுமையான தண்டனை வழங்குவதை உறுதி செய்வதில் ஒன்றிய அரசும் உள்துறை அமைச்சகமும் உறுதியாக உள்ளன.  அவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை, நம் நாட்டில் இதுபோன்ற தாக்குதலை...

முப்படைகளின் திரிசூல் பயிற்சி நிறைவு ஐஎன்எஸ் விக்ராந்தில் சென்று முப்படை கமாண்டர்கள் ஆய்வு

By Ranjith
6 hours ago

போர்பந்தர்: முப்படைகளின் திரிசூல் பயிற்சியை விமானம் தாங்கி போர்க் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தில் சென்று முப்படைகளின் தளபதிகளும் ஆய்வு செய்தனர். இந்திய ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படை இணைந்து ஒரே நேரத்தில் திரிசூல் என்ற பெயரில் போர் ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்டன. தார் பாலைவனம் முதல் கட்சி பகுதி வரை முப்படைகளும் கடந்த இரண்டு வாரங்களாக...

கர்நாடகா உயிரியல் பூங்காவில் சென்னை பெண் மீது சிறுத்தை தாக்குதல்

By Ranjith
6 hours ago

பெங்களூரு: கர்நாடகா மாநிலம் பன்னரகட்டா உயிரியல் பூங்காவில் சென்னையைச் சேர்ந்த வஹிதா பானு (50) என்ற பெண், அவரது கணவர் மற்றும் மகனுடன் சுற்றுலா துறை வாகனத்தில் சபாரி சென்றார். பன்னரகட்டாவில் வனவிலங்குகள் தாக்காத வகையில் கம்பியால் அடைக்கப்பட்ட ஜன்னல் கொண்ட வாகனங்கள் தான் பார்வையாளர்களின் சபாரிக்காக பயன்படுத்தப்படுகிறது. அந்த வாகனத்தில் சபாரி சென்ற வஹிதா...

சபரிமலையில் முதல் 15 நாட்களுக்கான தரிசன முன்பதிவு முடிந்தது: 21.5 லட்சத்திற்கு அதிகமான பக்தர்கள் முன்பதிவு

By Ranjith
6 hours ago

திருவனந்தபுரம்: சபரிமலையில் இதுவரை 19 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனத்திற்காக முன்பதிவு செய்துள்ளனர். முதல் 15 நாட்களுக்கான முன்பதிவு முடிந்து விட்டது. இவ்வருட மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வரும் 16ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. மறுநாள் (17ம் தேதி) முதல் மண்டல கால பூஜைகள் தொடங்குகின்றன. தரிசனத்திற்கான...

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும்: கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் வழக்கு

By Ranjith
6 hours ago

திருவனந்தபுரம்: தமிழ்நாடு, கேரளா உள்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்கி உள்ளன. தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலும், உள்ளாட்சித் தேர்தலும் நெருங்கி வருவதால் இப்பணிகளுக்கு இரு மாநில அரசுகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்தநிலையில் உள்ளாட்சித் தேர்தல் அடுத்த மாதம் நடைபெற இருப்பதால் வாக்காளர்...

பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை ரூ.2,095 கோடியில் ஒப்பந்தம்

By Ranjith
6 hours ago

புதுடெல்லி: ராணுவத்திற்காக பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை வாங்க, பொதுத்துறை நிறுவனமான பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் ரூ.2,095 கோடிக்கான ஒப்பந்தத்தில் பாதுகாப்பு அமைச்சகம் நேற்று கையெழுத்திட்டுள்ளது. இது குறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘இந்திய நிறுவனத்திடமிருந்து ஆயுதங்களை கொள்முதல் செய்யும் திட்டத்தின் கீழ், பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்திடம் ரூ.2,095.70 கோடி மதிப்பிலான ஐஎன்விஏஆர் பீரங்கி...

புனே அருகே நவாலே பாலத்தில் பயங்கரம் கார்கள் மீது லாரி மோதி தீப்பிடித்து 8 பேர் கருகி பலி: 15 பேர் படுகாயங்களுடன் அனுமதி

By Ranjith
6 hours ago

புனே: புனேயில் மும்பை பெங்களூரு நெடுஞ்சாலையில் உள்ள நவாலே பாலத்தில் சென்ற கன்டெய்னர் லாரி தறி கெட்டு ஓடி, முன்னால் சென்ற மற்றொரு கன்டெய்னர் லாரி மீது மோதியது. அந்த லாரி அடுத்தடுத்து 6 கார்கள் மீது மோதி தீவிபத்து ஏற்பட்டது. இதில் காரில் பயணித்தவர்கள் உட்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி...

டெல்லியே பதற்றத்தில் இருக்கும் போது கார் டிக்கியில் படுத்து தூங்கியபடி வந்த வாலிபர்: சோதனை நடத்திய போலீசார் அதிர்ச்சி சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்

By Ranjith
6 hours ago

புதுடெல்லி: டெல்லி கார் குண்டு வெடிப்பை தொடர்ந்து தீவிரவாத டாக்டர்கள் குழுவினர் வாங்கிய 3வது காரை கண்டுபிடிக்கவும், தீவிர வாகன சோதனைநடத்தவும் போலீசார் முடுக்கி விடப்பட்டுள்ளனர். இதனால் கடந்த சில நாட்களாக டெல்லி முழுவதும் பதற்றத்தின் பிடியில் உள்ளது. இந்த நிலையில் டெல்லி திமார்பூர் காவல் நிலைய பகுதியில் போலீசார் வாகன சோதனை நடத்திய போது...

குளிர்கால கூட்டத்தொடர் துணை ஜனாதிபதி ஆலோசனை

By Ranjith
6 hours ago

புதுடெல்லி: நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் வரும் டிசம்பர் 1ம் தேதி தொடங்கி 19ம் தேதி வரை 15 நாட்களுக்கு நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் குறித்து மாநிலங்களவை தலைவரும், துணை ஜனாதிபதியுமான சி.பி.ராதாகிருஷ்ணன், மாநிலங்களவைத் துணைதலைவர் ஹரிவன்ஸ், பொதுச் செயலாளர் பி.கே.மோடி ஆகியோருடன் நேற்று ஆலோசனை மேற்கொண்டார். நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த இந்த சந்திப்பு...

ஐஎஸ்ஐ சதி திட்டத்தின்படி கையெறி குண்டு வீச திட்டம்: பஞ்சாபில் 10 பேர் கைது

By Ranjith
6 hours ago

சண்டிகர்: பஞ்சாபில் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக லூதியானா போலீசார் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ அமைப்பின் ஆதரவுடன் நடத்தப்பட்டதாக கூறப்படும் கையெறி குண்டு தாக்குதல் தொடர்பாக 10 பேரை கைது செய்துள்ளனர். இது தொடர்பாக பஞ்சாப் காவல்துறையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில், ‘‘பஞ்சாபின் மக்கள் தொகை கொண்ட பகுதியில் கையெறி குண்டுத் தாக்குதலை...