மெஸ்சி இந்தியா வருகை ரத்து

  திருவனந்தபுரம்: உலக கால்பந்தின் நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா அணி கடந்த 2022ல் கத்தாரில் நடந்த பைனலில் பிரான்சை வீழ்த்தி, மூன்றாவது முறையாக உலக கோப்பை வென்றது. இதையடுத்து கேப்டன் மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா அணி, இந்தியாவில் (கேரளா) நட்பு போட்டியில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டது. வரும் அக்டோபர் மாதம் இப்போட்டி நடக்கும் என கேரளா...

சென்னையில் விபத்து நிகழும் சாலைகளில் 513 இடங்களில் ஆபத்து குறியீடுகள்: மாநகராட்சி தீவிரம்

By Arun Kumar
2 hours ago

  சென்னை: சென்னையில் விபத்து நிகழும் சாலைகளில் 513 இடங்களில் ஆபத்து குறியீடுகள் அமைக்கும் பணிகளை சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. சென்னை மாநகரில் சாலை பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக, மையத் தடுப்புசுவர்கள் மற்றும் சாலை முனைகளில் சாலை ஆபத்து குறியீடுகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த முயற்சி, வாகன ஓட்டிகளுக்கும் பயணிகளுக்கும் பாதுகாப்பான...

சென்னை மீனம்பாக்கம் மேம் பாலத்தில் இருந்து குதித்து ஐடி ஊழியர் தற்கொலை..!!

By Lavanya
2 hours ago

சென்னை: சென்னை மீனம்பாக்கம் மேம் பாலத்தில் இருந்து குதித்து ஐடி ஊழியர் தற்கொலை செய்து கொண்டார். சென்னையை அடுத்த குரோம்பேட்டையை சேர்ந்தவர் பாலாஜி (39) இவர் சென்னை கணினி நிறுவனம் ஒன்றில் முதன்மை பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவர் இன்று காலை வீட்டிலிருந்து கடைக்கு செல்வதற்காக வந்த போது திரிசூலம் மீனம்பாக்கம் முடிவிலுள்ள மேம்பாலத்திற்கு வந்தார்....

அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஆகஸ்டு 15ல் கிராம சபை கூட்டம்: தமிழ்நாடு அரசு உத்தரவு

By Arun Kumar
2 hours ago

  சென்னை: அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையர் பொன்னையா சென்னை நீங்கலாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது: சுதந்திர தினத்தன்று (வருகிற 15ம் தேதி) காலை...

“தந்தை படுகொலைக்கு பழி தீர்த்தார்’’ 17 ஆண்டுகள் காத்திருந்து ரவுடியை வெட்டிக்கொன்ற கல்லூரி மாணவர்: டி.பி.சத்திரம் சம்பவத்தில் திருப்பம்

By Arun Kumar
2 hours ago

அண்ணாநகர்: சென்னை டி.பி.சத்திரம் ஜோதி அம்மாள் நகரை சேர்ந்தவர் ராஜ்குமார்(42). இவர் பிரபல ரவுடி. இவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி, அடிதடி வழக்குகள் உள்ளன. இந்த நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக பிரச்னையில் இருந்து ஒதுங்கி வாழ்ந்துள்ளார். மேலும் அதிமுக நிர்வாகியாக இருந்துகொண்டு திருமண நிகழ்ச்சிக்கு பந்தல் மற்றும் அலங்காரம் செய்யும் தொழில்...

தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகம்; ஒரு பவுன் ரூ.75,200க்கு விற்பனையாகி வரலாற்று உச்சத்தை தொட்டது: நகை வாங்குவோர் கடும் அதிர்ச்சி

By Arun Kumar
2 hours ago

    சென்னை: தங்கம் விலை கடந்த மாதம் 23ம் தேதி அதிரடியாக உயர்ந்து ஒரு பவுன் ரூ.75,040 என்ற புதிய வரலாற்று உச்சத்தை பதிவு செய்தது. அதன் பின்னர் ஒருவாரமாக தங்கம் விலை குறைந்தது. தொடர்ந்து தங்கம் விலை ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 2ம் தேதி தங்கம் விலை...

தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களில் கனமழை; நாளை 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை: சென்னை வானிலை மையம் தகவல்!

By Nithya
2 hours ago

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், காஞ்சி. திருவள்ளூரில் இன்று கனமழை பெய்யக்கூடும். நாளை 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை: திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூரில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதால் வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. நாளை...

அரசு இடத்தை காலி செய்ய எஸ்.ஆர்.எம். ஓட்டலுக்கு உத்தரவு: நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவை ரத்து செய்த ஐகோர்ட் கிளை!

By Nithya
3 hours ago

மதுரை: 30 ஆண்டு குத்தகை முடிந்ததால் அரசு நிலத்தில் இருந்து திருச்சி எஸ்.ஆர்.எம். ஓட்டலை காலிசெய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்சி காஜாமலையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்துக்கு சொந்தமான 4.3 ஏக்கர் நிலத்தில் எஸ்.ஆர்.எம். ஓட்டல் உள்ளது. 1994ல் 30 ஆண்டு குத்தகைக்கு பெற்ற நிலத்தில் எஸ்.ஆர்.எம்.ஓட்டல் கட்டப்பட்டிருந்தது. 30 ஆண்டு குத்தகை...

மரபணு மாற்றம் செய்யப்பட்ட அமெரிக்க வேளாண் பொருட்களுக்கு இந்தியாவில் அனுமதியில்லை : அதிபர் டிரம்பிற்கு பிரதமர் மோடி பதிலடி

By Porselvi
3 hours ago

புதுடெல்லி : அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்துள்ள வரி விவகாரத்தையடுத்து விவசாயிகளின் நலன்களில் சமரசம் செய்ய முடியாது என்று பிரதமர் மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ரஷ்யாவிடம் இந்தியா எண்ணெய் வாங்குவதாலே உக்ரைன் போர் நடப்பதாக கூறி அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்திய பொருட்களுக்கு வரி விதித்துள்ளார். முதலில் 25% வரி விதித்த நிலையில், தற்போது கூடுதலாக...

பரிதாபங்கள் யூடியூப் சேனல் மீது கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

By Arun Kumar
3 hours ago

  கோவை: கோபி, சுதாகரின் பரிதாபங்கள் யூடியூப் சேனல் மீது கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். நெல்லையில் இரு குடும்பங்கள் இடையேயான மோதலை இரு சமூக மோதலாக சித்தரிப்பதாக புகார் அளித்தனர். கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் தனுஷ்கோடி என்பவர் பெயரில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது ...