தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் மோசமான நிலையில் உள்ளதால் மக்கள் அவதி
டெல்லி: தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் மோசமான நிலையில் உள்ளதால் மக்கள் அவதிகுள்ளாகி உள்ளனர். காற்றின் தரக் குறியீடு 355 என்ற மோசமான நிலையில் உள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் தலைநகரான டெல்லியில் ஒட்டுமொத்த காற்றுத் தரக் குறியீடு (AQI) இன்று காலை 8 மணி நிலவரப்படி 355 ஆக இருந்ததால், அது...
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி மூலம் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்..!!
சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி மூலம் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை காலை 10 மணிக்கு திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. ...
நடிகை கவுரி கிஷனிடம் உடல் எடை தொடர்பான சர்ச்சை கேள்வி: வருத்தம் தெரிவித்தார் யூடியூபர்
சென்னை: நடிகை கவுரி கிஷனிடம் உடல் எடை தொடர்பான சர்ச்சை கேள்வி எழுப்பிய விவகாரத்தில் யூடியூபர் வருத்தம் தெரிவித்தார். தனது கேள்வி தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும் யூடியூபர் விளக்கம் அளித்துள்ளார். நடிகை கவுரி கிஷனை காயப்படுத்த வேண்டும் என்று எந்த உள்நோக்கமும் எனக்கு இல்லை. நடிகை கவுரி கிஷனை உருவக் கேலி செய்யும் எண்ணம் எனக்கு...
மதுராந்தகம் ஏரியில் இருந்து 2 மதகுகள் வழியாக விநாடிக்கு 300 கனஅடி நீர் வெளியேற்றம்!!
செங்கல்பட்டு: மதுராந்தகம் ஏரியில் இருந்து 2 மதகுகள் வழியாக விநாடிக்கு 300 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. 25 அடி உயரம் கொண்ட மதுராந்தகம் ஏரியின் நீர்மட்டம் 23 அடியை எட்டியதால் வரும் நிர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. ...
உருவக் கேலி விவகாரத்தை கடந்து செல்ல வேண்டும்: நடிகை கவுரி கிஷன் அறிக்கை!
சென்னை: உருவக் கேலி விவகாரத்தை கடந்து செல்ல வேண்டும் என நடிகை கவுரி கிஷன் தெரிவித்துள்ளார். 'உருவக் கேலியை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. உருவக் கேலி என்பது நகைச்சுவை என்ற பெயரில் இன்றும் தொடர்கிறது. உருவக் கேலியில் ஈடுபட்டவரை தனிப்பட்ட முறையில் குறிவைக்கும் எண்ணம் தமக்கு இல்லை' என அவர் தெரிவித்தார். இதுகுறித்து மேலும்...
திண்டுக்கலில் நீட் போலி மதிப்பெண் சான்றிதழ் தயார் செய்த விவகாரம்: மேற்குவங்க கும்பலுக்கு தொடர்பு
திண்டுக்கல்: திண்டுக்கல் மாணவி நீட் போலி மதிப்பெண் சான்றிதழ் தயார் செய்த விவகாரத்தில் மேற்குவங்க கும்பலுக்கு தொடர்பு இருந்துள்ளது. நீட் சான்று மோசடி - மாணவி, பெற்றோர் கைது பழனியைச் சேர்ந்த மாணவி காருண்யா ஸ்ரீவர்ஷினி போலி நீட் மதிப்பெண் சான்றிதழ் தயார் செய்துள்ளார். 228 மதிப்பெண் பெற்ற நிலையில் 456 மதிப்பெண் பெற்றதாக போலியாக...
அறிவை மையப்படுத்தி அறிவொளியை பரப்புவதே திமுகவின் தலையாய கடமை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
சென்னை: அறிவை மையப்படுத்தி அறிவொளியை பரப்புவதே திமுகவின் தலையாய கடமை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் திமுகவின் 75வது ஆண்டு விழாவையொட்டில் நடைபெறும் அறிவு திருவிழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர், திமுக உழைத்த உழைப்பு சாதாரண உழைப்பு அல்ல. திமுகவை தொடங்கியவர் அண்ணா, கட்சியை கட்டிக் காத்தவர் கலைஞர். இவ்விழாவிற்கு அறிவு...
அறிவுத் திருவிழாவில் "காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு" புத்தகத்தை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
சென்னை: அறிவுத் திருவிழாவில் "காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு" புத்தகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். ‘இருவண்ணக்கொடிக்கு வயது 75’ எனும் தலைப்பில் நடைபெறும் 2 நாட்கள் கருத்தரங்கத்தையும் தொடங்கி வைத்தார். சென்னையில் திமுகவின் 75வது ஆண்டு விழாவையொட்டில் நடைபெறும் அறிவு திருவிழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றுகிறார். ...
உருவக் கேலி விவகாரத்தை கடந்து செல்ல வேண்டும்: நடிகை கவுரி கிஷன்
சென்னை: உருவக் கேலி விவகாரத்தை கடந்து செல்ல வேண்டும் என நடிகை கவுரி கிஷன் தெரிவித்துள்ளார். உடல் எடை தொடர்பான சர்ச்சை கேள்வி குறித்த விவகாரத்தில் எனக்கு அளித்த ஆதரவுக்கு நன்றி. நாம் அனைவரும் மேம்பட்டு கொள்ளும் ஒரு விஷயமாக இந்த விவகாரத்தை பார்ப்போம். உருவக் கேலியை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. உருவக் கேலி...