உத்தரகாண்ட் வௌ்ளத்தில் சிக்கி தவித்த 150 பேர் மீட்பு: மீட்பு பணிகள் தீவிரம்

உத்தரகாசி: இமயமலை தொடரில் அமைந்துள்ள உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் நேற்று முன்தினம் திடீரென மேகவெடிப்பு காரணமாக கனமழை கொட்டி தீர்த்ததில், ஹர்ஷில் பகுதியில் உள்ள கீர் கங்கை ஆற்றில் வௌ்ளப்பெருக்கு ஏற்பட்டது. சேறும், சகதியுமாக பாய்ந்து வந்த காட்டாற்று வௌ்ளம் தாராலி கிராமத்தை சூறையாடியது. அங்குள்ள வீடுகள், உணவகங்கள், தங்கும் விடுதிகளும், மரங்கள், வாகனங்களும் அடித்து...

குருவாயூர் - மதுரை எக்ஸ்பிரஸ் ரயிலில் என்ஜினை இணைக்கும் போது திடீர் தீ

By Karthik Yash
06 Aug 2025

திருவனந்தபுரம்: குருவாயூர்-மதுரை இடையே தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் தி அதிகாலை 5.50 மணிக்கு குருவாயூரில் இருந்து புறப்பட்டு இரவு 7.10 மணிக்கு மதுரையை அடையும். புனலூர் வழியாக செல்லும் ரயில்களில் கூடுதலாக ஒரு என்ஜின் இணைக்கப்படுவது வழக்கமாகும். இது பங்கர் என்ஜின் என்று அழைக்கப்படுகிறது. நேற்று முன்தினம் மதியம் வழக்கம்போல...

சிபிஎஸ்இ பள்ளி பொது தேர்வுக்கு 75% வருகைப் பதிவு கட்டாயம்: தேர்வு கட்டுப்பாடு அதிகாரி தகவல்

By Karthik Yash
06 Aug 2025

புது டெல்லி: சிபிஎஸ்இ பள்ளிகளில் மாணவர்கள் பொது தேர்வு எழுத 75 % வருகை பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சிபிஎஸ்இ தேர்வு வாரிய கட்டுப்பாட்டு அதிகாரி சன்யாம் பரத்வாஜ் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு நேற்று சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், எதிர் வரும் பொது தேர்வை எழுதும் 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு 75 % வருகைப்பதிவு கட்டாயம். மேலும்...

அமெரிக்காவின் வர்த்தக போருக்கு மத்தியில் சீனா செல்கிறார் பிரதமர் மோடி: 7 ஆண்டுகளுக்குப் பிறகு பயணம்

By Karthik Yash
06 Aug 2025

புதுடெல்லி: அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்திய பொருட்களுக்கு வரிக்கு மேல் வரி விதித்து வரும் நிலையில், 7 ஆண்டுகளுக்குப் பிறகு இம்மாத இறுதியில் பிரதமர் மோடி சீனாவுக்கு செல்கிறார். பிரதமர் மோடி அரசு முறைப் பயணமாக வரும் 29ம் தேதி ஜப்பான் செல்கிறார். அங்கிருந்து அவர், வரும் 31 மற்றும் செப்டம்பர் 1ம் தேதி தியான்ஜின்...

ராகுலுக்கு ஜாமீன் வழங்கியது ஜார்க்கண்ட் நீதிமன்றம்

By Karthik Yash
06 Aug 2025

சைபாசா: கடந்த 2018ம் ஆண்டு ஜார்க்கண்டின் சாய்பாசாவில் நடந்த பேரணியின்போது உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்து ராகுல்காந்தி சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததாக பிரதாப் குமார் என்பவர் குற்றஞ்சாட்டினார். மேலும் அவர் ராகுல் காந்திக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த அவதூறு வழக்கானது ராஞ்சியில் இருந்து கடந்த 2021ம் ஆண்டு சாய்சாசாவுக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில்.சாய்பாசா...

உச்ச நீதிமன்ற விசாரணையில் இருப்பதால் வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து விவாதிக்க முடியாது: மக்களவையில் ஒன்றிய அமைச்சர் திட்டவட்டம்

By Karthik Yash
06 Aug 2025

புதுடெல்லி: ‘உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் விவகாரம் என்பதால் பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்தும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க முடியாது’ என மக்களவையில் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ திட்டவட்டமாக கூறி உள்ளார். பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டுமென கடந்த மாதம்...

மேகதாது அணை விவகாரம் கர்நாடகா அரசின் கோரிக்கை நிராகரிப்பு: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

By Karthik Yash
06 Aug 2025

புதுடெல்லி: காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா அரசு முயற்சித்து வருகிறது. இதற்கு தமிழ்நாடு அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. மேகதாது அணை விவகாரத்தில் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை காவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்க கூடாது என தடை விதித்து தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச...

ஆன்லைன் சூதாட்ட விளம்பர வழக்கில் அமலாக்கத்துறை முன் ஆஜரான நடிகர் விஜய் தேவரகொண்டா

By Karthik Yash
06 Aug 2025

திருமலை: ஆன்லைன் சூதாட்ட செயலிகளின் விளம்பரங்கள் தொடர்பான சர்ச்சை தெலங்கானா மாநிலத்தில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. சட்ட விரோதமாக சூதாட்ட செயலிகளை விளம்பரபடுத்தியதாக நடிகர்கள் பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா உள்ளிட்ட 29 பிரபலங்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் பெரும் பணமோசடி நடந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து அமலாக்கத்துறை பலருக்கு விசாரணைக்கு ஆஜராக...

உங்கள் பாதத்தை சுத்தமாக்க வீட்டிற்கே வந்துள்ளது கங்கை: வெள்ளத்தில் தவித்த பெண்ணிடம் உபி அமைச்சர் நக்கல்

By Karthik Yash
06 Aug 2025

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் தொடர் கனமழை காரணமாக கங்கை, யமுனை ஆறுகளில் நீர் மட்டம் உயர்ந்து கான்பூர், பிரயாக்ராஜ், வாரணாசியில் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், கான்பூரின் தேஹாத் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட மாநில மீன்வளத்துறை அமைச்சர் சஞ்சய் நிஷாத் சென்றுள்ளார். அங்கு, வீட்டை வெள்ளம் சூழ்ந்த ஒரு பெண்ணிடம் அவர், ‘‘உங்கள்...

ஒரே இரவில் உலகப்பணக்காரர் ஆன நொய்டா இளைஞர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்ட ஒரு பில்லியன் லட்சம் கோடி ரூபாய்

By Karthik Yash
06 Aug 2025

புதுடெல்லி: உத்தரபிரதேச மாநிலத்துக்குட்பட்ட என்சிஆர் நகரமான நொய்டாவை சேர்ந்த இளைஞர் திலீப் சிங் (வயது 20). தாய், தந்தையை இழந்த இவர் தனது பாட்டி மாயா தேவியுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் திலீப் சிங் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தனது புதிய செல்போனில் 2 மாதங்களுக்கு முன்பு இறந்துபோன தனது தாய் காயத்ரி தேவியின்...