ஆன்லைன் சூதாட்டத்திற்கு முடிவு; ‘வாரன்ட்’ இல்லாமல் கைது செய்ய அதிகாரம்: புதிய விதிகள் குறித்து கருத்து கேட்பு

டெல்லி: ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதித்து, வாரன்ட் இன்றி கைது செய்யும் அதிகாரம் உள்ளிட்ட கடுமையான விதிகளை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் விளையாட்டு ஊக்குவிப்பு மற்றும் ஒழுங்குமுறைச் சட்டத்தை அமல்படுத்தும் வகையில், ஒன்றிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ‘ஆன்லைன் விளையாட்டு ஊக்குவிப்பு மற்றும்...

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் நிறைவு: உண்டியலில் ரூ.25.12 கோடி காணிக்கை

By Neethimaan
03 Oct 2025

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் நேற்றிரவுடன் நிறைவு பெற்றது. விழாவில் 5.80 லட்சம் பக்தர்கள் மூலவரை தரிசனம் செய்தனர். ரூ.25.12 கோடி காணிக்கை செலுத்தியுள்ளனர். திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த மாதம் 24ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் காலை மற்றும் இரவில் தேவி, பூதேவி சமேத மலையப்பசுவாமி பல்வேறு...

காரில் சிக்கிய பைக்கை இழுத்து சென்ற போதை வாலிபர்: தீப்பொறி பறந்ததால் பரபரப்பு

By Neethimaan
03 Oct 2025

திருமலை: வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் மீது மோதிய காரில் சிக்கிய பைக் அரை கி.மீ. தூரம் இழுத்துச்சென்றதால் தீப்பொறி பறந்தது. இதில் 4 பேர் காயமடைந்தனர். ஆந்திர மாநிலம் அட்டாங்கி-நார்கெட்பள்ளி நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் இரவு ஒரு கார் வேகமாகவும் தாறுமாறாகவும் சென்றது. அப்போது எதிரே வந்த பைக் உள்ளிட்ட வாகனங்கள் மற்றும் நடந்து சென்றவர்கள்...

ஆந்திரா கோயில் திருவிழாவில் பரபரப்பு: தடியால் அடித்துக்கொள்ளும் ஊர்வலத்தில் 2 பேர் பலி; 100 பேர் காயம்

By Neethimaan
03 Oct 2025

திருமலை: ஆந்திராவில் மாலா மல்லேஸ்வர சுவாமி கோயிலில் நடந்த தடியால் அடிக்கும் சம்பிரதாய ஊர்வலத்தில் 2 பேர் இறந்தனர். 100 பேர் காயம் அடைந்தனர். ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஹோலசகுண்டா அடுத்த தேவரகட்டுவில் உள்ள 800 அடி உயர மலையில் மாலா மல்லேஸ்வர சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமி...

காதல் தகராறில் மாணவி பிளேடால் கழுத்தறுத்து கொலை: மாணவன் ரயிலில் பாய்ந்து தற்கொலை

By Neethimaan
03 Oct 2025

திருமலை: காதல் தகராறில் மாணவியை கழுத்தறுத்து கொன்ற மாணவன், ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். ஆந்திர மாநிலம், காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. அருகே உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் அசோக்(19). இவரும் அதே பள்ளியில் படித்து வந்தார். ஒரே...

பிரபல பாடகர் மரணத்தில் திருப்பம்; சக இசைக்கலைஞர்கள் இருவர் அதிரடி கைது: இதுவரை 4 பேர் கைதானதால் பரபரப்பு

By Neethimaan
03 Oct 2025

கவுகாத்தி: சிங்கப்பூரில் நீரில் மூழ்கி உயிரிழந்த பிரபல பாடகர் ஜூபின் கர்க் மரண வழக்கில், கொலைக் குற்றச்சாட்டின் கீழ் அவரது சக இசைக்கலைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல அசாம் பாடகர் ஜூபின் கர்க், கடந்த செப்டம்பர் 19ம் தேதி சிங்கப்பூரில் நடந்த இசை விழா ஒன்றில் பங்கேற்கச் சென்றபோது, நீச்சல்...

ஆபரேஷன் சிந்தூரின்போது பாகிஸ்தானின் 10 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தினோம்: இந்திய விமானப்படை தளபதி பேட்டி

By Lavanya
03 Oct 2025

ஆபரேஷன் சிந்தூரின்போது, பாகிஸ்தானின் 10 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக இந்திய விமானப்படை தளபதி தெரிவித்துள்ளார். இந்திய விமான படையின் 93-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு விமானப்படை தளபதி ஏ.பி.சிங் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், *ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு தான் மேற்கொள்ளும் முதல் செய்தியாளர் சந்திப்பு என குறிப்பிட்டார். *ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது...

புற்றுநோய் பாதிப்புடன் போராடிய பிரபல காமெடி நடிகர் மரணம்: திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி

By Neethimaan
03 Oct 2025

லண்டன்: பிபிசியின் பிரபல தொலைக்காட்சி தொடரில் நடித்த நடிகர் பேட்ரிக் முர்ரே புற்றுநோயால் காலமானார். பிபிசியின் புகழ்பெற்ற ‘ஒன்லி ஃபூல்ஸ் அண்ட் ஹார்சஸ்’ என்ற நகைச்சுவைத் தொலைக்காட்சி தொடரில் மிக்கி பியர்ஸ் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகர் பேட்ரிக் முர்ரே (68). இவர் 1983 முதல் 2003 வரை 20 அத்தியாயங்களில் நடித்து தனது நகைச்சுவை...

கணவனின் மரண வழக்கில் மனைவிக்கு விடுதலை; ‘போய் சாவு’ எனக் கூறுவது தற்கொலை தூண்டுதலாகாது: அலகாபாத் உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

By Neethimaan
03 Oct 2025

அலகாபாத்: திருமண வாழ்வில் ஏற்படும் தகராறுகள் மற்றும் சித்திரவதைகள், தற்கொலைக்குத் தூண்டும் குறிப்பிட்ட நோக்கம் இல்லாதபட்சத்தில், குற்றமாக கருத முடியாது என அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குஜராத்தில் பிரிந்து வாழ்ந்த கணவர் தற்கொலை செய்துகொண்ட வழக்கில், அவரது மனைவி மற்றும் மாமனார், மாமியார் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 306ன் கீழ் தற்கொலைக்குத்...

17 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; சாமியாருக்கு உதவிய 3 பெண்கள் கைது: விசாரணையில் பகீர் வாக்குமூலம்

By Neethimaan
03 Oct 2025

புதுடெல்லி: டெல்லியில் சாரதா இந்திய மேலாண்மை நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பில் இருந்தவரும், சாமியார் என அறியப்படுபவருமான சுவாமி சைதன்யானந்த சரஸ்வதி (எ) பார்த்தசாரதி, அங்கு பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகப் புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக 17க்கும் மேற்பட்ட மாணவிகள் அளித்த புகாரின் பேரில், தலைமறைவாக இருந்த சாமியாரை கடந்த வாரம் ஆக்ராவில் வைத்து...