வேளாண் பல்கலைக்கழகங்களில் 20% இளங்கலை இடங்கள் இனி அகில இந்திய நுழைவுத் தேர்வு மூலம் நிரப்பப்படும்: சிவராஜ் சிங் அறிவிப்பு!
டெல்லி: நாட்டில் உள்ள அனைத்து வேளாண் பல்கலைக்கழகங்களிலும், 20% இளங்கலை இடங்கள் இனி CUET-ICAR நுழைவுத் தேர்வு மூலம் நிரப்பப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. 12ம் வகுப்பில் உயிரியல், வேதியியல், இயற்பியல், கணிதம் அல்லது வேளாண்மைப் பாடங்களைப் படித்த மாணவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
பீகார் பேரவைத் தேர்தல் ஏற்பாடு குறித்து தலைமை தேர்தல் ஆணையர் இன்று ஆய்வு
பீகார் பேரவைத் தேர்தல் ஏற்பாடு குறித்து தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், ஆணையர்கள் விவேக் ஜோஷி, எஸ்.எஸ்.சந்து ஆகியோர் இன்று ஆய்வு செய்கின்றனர். பீகாரில் 2 நாட்கள் நடக்கும் ஆய்வில் அரசியல் கட்சிகள், போலீஸ், நிர்வாக அதிகாரிகள் என பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடைபெறவுள்ளது. ...
வங்கதேச கலவரத்தில் இந்தியாவுக்கு தொடர்பா? ஒன்றிய அரசு மறுப்பு
புதுடெல்லி : வங்கதேசத்தில் உள்ள சிட்டகாங் மலை பகுதியில் பழங்குடியின பெண் பலாத்காரம் செய்யப்பட்டதை கண்டித்து நடந்த போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது. இதில் பழங்குடியினருக்கும் பெங்காலி குடியேற்றக்காரர்களுக்கும் இடையே நடந்த மோதலில் 3 பேர் பலியானார்கள். பலர் காயமடைந்தனர். இது குறித்து வங்கதேச அரசின் உள்துறை ஆலோசகர் ஜெகாங்கீர் ஆலம் சவுத்ரி கூறுகையில், இந்த மோதலில்...
திருவள்ளூர் போராளிகள் பெயரில் திருப்பதிக்கு இமெயிலில் வெடிகுண்டு மிரட்டல்: முதல்வர் வீடு, கோயில்களில் அதிரடி சோதனை
திருமலை: திருவள்ளூர் போராளிகள் பெயரில், திருப்பதிக்கு இமெயில் மூலம் வந்த வெடிகுண்டு மிரட்டலால் போலீசார் முதல்வர் வீடு, ரயில்வே ஸ்டேஷன் உள்ள முக்கிய இடங்களில் சோதனை நடத்தினர். திருப்பதி போலீசார், தேவஸ்தான அதிகாரிகள், ஆந்திர டிஜிபிக்கு நேற்று 2 சந்தேகத்திற்கிடமான இமெயில் வந்தது. அதில் தமிழ்நாட்டின் திருவள்ளூரில் உள்ள ஐ.எஸ்.ஐ மற்றும் முன்னாள் எல்.டி.டி.இ. போராளிகளுடன்...
பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக்கில் வீலிங் செய்து ரீல்ஸ்: 2 பேர் கைது
சென்னை: சென்னை எம்.ஜி.ஆர்.நகர் சீத்தலை சாத்தனார் தெருவை சேர்ந்தவர் பாபிஜோஸ் (50), கடந்த ஆண்டு மார்ச் 30ம் தேதி பி.டி.ராஜன் சாலை வழியாக நடந்து சென்றபோது, பைக்கில் வந்த 2 வாலிபர்கள், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக்கில் வீலிங் செய்தனர். அதை மற்றொருவர் செல்போனில் வீடியோ எடுத்தார். அதே வாலிபர்கள் கே.கே.நகர் காவல் நிலையம் முன்,...
முன்னாள் ராணுவ வீரர்களுக்கு அழைப்பு வெடிகுண்டு கண்டறிதல் செயலிழக்க செய்யும் பணி: வரும் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
சென்னை: தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு காவல்துறையின் வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழக்க பிரிவுகளில் பின் வரும் பதவிகளில் ஒரு வருட காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் (தேவைப்பட்டால் நீட்டிக்கப்படலாம்) பணிபுரிய முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் முன்னாள் துணை ராணுவப்படை வீரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பதாரர்களின் வயது 1.7.2025 நாளன்று...
வீடியோ கேம் விளையாடிய போது நடிகர் அக்ஷய் குமார் மகளிடம் நிர்வாண படம் கேட்ட கும்பல்
மும்பை: மும்பை காவல்துறை தலைமையகத்தில் ‘சைபர் விழிப்புணர்வு 2025’ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பாலிவுட் நடிகர் அக் ஷய்குமார் கலந்துகொண்டார். அப்போது அவர் கூறுகையில், “சில மாதங்களுக்கு முன்பு எனது வீட்டில் நடந்த ஒரு சம்பவத்தை சொல்ல ஆசைப்படுகிறேன். இப்போதெல்லாம் யாரென்றே தெரியாத அந்நியர்களுடன் விளையாடும் வீடியோ கேம் ஆப்ஸ்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது....
இதய ஆபரேஷன் முடிந்து வீடு திரும்பினார் கார்கே: 10 நாட்கள் ஓய்வு
பெங்களூரு: அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு கடந்த புதன்கிழமை திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. பெங்களூருவில் உள்ள எம்.எஸ்.ராமையா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் லேசான மூச்சு திணறல் இருப்பதாகவும், ரத்த நாளத்தில் அடைப்பு இருப்பதால், அவருக்கு பேஸ்மேக்கர் பொருத்தி சிகிச்சை அளித்தனர். வீடு திரும்பிய அவர் பத்து நாட்கள்...
போபால் எய்ம்ஸ் ரத்த வங்கியில் ரத்தம், பிளாஸ்மா திருட்டு
போபால்: மத்தியப்பிரதேசத்தின் போபாலில் உலகப் புகழ்பெற்ற எய்ம்ஸ் ரத்த வங்கி செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் ரத்த வங்கியில் இருந்து ரத்தம் மற்றும் பிளாஸ்மா அலகுகள் திருடப்படுவதாக ரத்த வங்கியின் பொறுப்பாளர் ஞானேந்திர பிரசாத், பாக் செவானியா காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். நீண்ட காலமாக ரத்த வங்கியில் இருந்து ரத்தம் மற்றும் பிளாஸ்மா உள்ளிட்டவை மாயமாகி வருவதாக...