சபரிமலை தங்கம் திருட்டு விவகாரம்: தேவசம்போர்டு முன்னாள் தலைவர் பத்மகுமார் கைது!
கேரள: சபரிமலை தங்கம் திருட்டு தொடர்பாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு முன்னாள் தலைவர் பத்மகுமார் கைது செய்யப்பட்டார். தேவசம்போர்டு முன்னாள் தலைவர் பத்மகுமாரை விசாரணைக்கு பிறகு சிறப்பு புலனாய்வு குழு கைது செய்தது. வழக்கில் முதல் எதிரியான அர்ச்சகர் உன்னிகிருஷ்ணனுக்கும் பத்மகுமாருக்கும் பணப்பரிவர்த்தனை நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலின் கருவறைக்கு கதவுகள், துவாரபாலகர்...
டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பு வழக்கில் மேலும் 4 பேரை கைது செய்தது என்.ஐ.ஏ
டெல்லி: டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பு வழக்கில் மேலும் 4 பேரை கைது செய்தது என்.ஐ.ஏ. டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் கைதானவர்கள் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. டெல்லி செங்கோட்டை அருகே நவம்பர் 10ல் நடந்த கார் குண்டு வெடிப்பில் 14 பேர் உயிரிழந்தனர். ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த...
டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பு வழக்கில் மேலும் 4 பேரை கைது செய்தது என்.ஐ.ஏ..!!
டெல்லி: டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பு வழக்கில் மேலும் 4 பேரை என்.ஐ.ஏ கைது செய்தது. டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஏற்கனவே 2 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டனர். டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் கைதானவர்கள் எண்ணிக்கை 6 ஆக...
இந்தியா-பாகிஸ்தான் போரை தாம்தான் நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் பேச்சு..!!
டெல்லி: இந்தியா-பாகிஸ்தான் போரை தாம்தான் நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் உரையாற்றினார். இந்தியா-பாகிஸ்தான் இடையே அணு ஆயுதப் போர் மூளாமல் நான்தான் தடுத்து நிறுத்தினேன் என டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்கா-சவுதி முதலீட்டு பேரவைக் கூட்டத்தில் பேசும் போது அதிபர் டொனால்ட் டிரம்ப் தகவல் தெரிவிக்கப்பட்டார். இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதங்களை பயன்படுத்தினால் 350%...
சபரிமலை தங்கம் திருட்டு தொடர்பாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு முன்னாள் தலைவர் பத்மகுமார் கைது..!!
கேரளா: சபரிமலை தங்கம் திருட்டு தொடர்பாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு முன்னாள் தலைவர் பத்மகுமார் கைது செய்யப்பட்டார். தேவசம்போர்டு முன்னாள் தலைவர் பத்மகுமாரை விசாரணைக்கு பிறகு சிறப்பு புலனாய்வு குழு கைது செய்தது. திருவனந்தபுரத்தில் நடந்த விசாரணைக்கு பிறகு பத்மகுமாரை சிறப்பு புலனாய்வு குழு கைது செய்தது. வழக்கில் முதல் எதிரியான அர்ச்சகர் உன்னிகிருஷ்ணனுக்கும் பத்மகுமாருக்கும் பணப்பரிவர்த்தனை...
சபரிமலை தங்கம் திருட்டு: முன்னாள் தேவசம்போர்டு தலைவரிடம் விசாரணை
கேரளா: சபரிமலை தங்கம் திருட்டு தொடர்பாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு முன்னாள் தலைவர் பத்மகுமாரிடம் எஸ்ஐடி விசாரணை நடத்தி வருகிறது. விசாரணைக்கு பிறகு பத்மகுமாரை சிறப்பு புலனாய்வு குழு கைதுசெய்யலாம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கில் முதல் எதிரியான அர்ச்சகர் உன்னிகிருஷ்ணனுக்கும் பத்மகுமாருக்கும் பணப்பரிவர்த்தனை நடந்துள்ளதாக தகவல் வெளியானது. இருவருக்கும் இடையில் நடந்த பணப்பரிமாற்றம் தொடர்பாக ஆதாரங்களை...
ஜனாதிபதி விளக்கம் கேட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு மிகவும் பிற்போக்குத்தனமானது: பிரசாந்த் பூஷண் விமர்சனம்
டெல்லி: ஜனாதிபதி விளக்கம் கேட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு மிகவும் பிற்போக்குத்தனமானது என மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் விமர்சனம் செய்துள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்பு கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது. நீதிபதிகள் நியமனம் தொடர்பான கொலிஜிய பரிந்துரை மீது ஒன்றிய அரசு முடிவெடுக்க காலக்கெடு நிர்ணயித்திருக்க வேண்டும். ஒன்றிய அரசு தாமதித்தால் ஒப்புதல் அளித்ததாக...
பழைய வாகனங்களுக்கான தகுதிச் சான்றிதழ் கட்டணத்தை உயர்த்தியது ஒன்றிய அரசு!
டெல்லி: 20 ஆண்டுகள் பழைய வாகனங்களுக்கான தகுதிச் சான்றிதழ் கட்டணத்தை ஒன்றிய அரசு உயர்த்தியது. ஒவ்வொரு வாகனங்களுக்கும் அதன் வயதை பொறுத்து தகுதி சான்றிதழ் கட்டணம் வசூலிக்கப்படும். 10-15 ஆண்டுகள், 15-20 ஆண்டுகள் மற்றும் 20 ஆண்டுகளுக்கும் மேல் என 3 பிரிவுகளாக வாகனங்கள் வகைப்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்த மாற்றம் 2 வீலர், 3 வீலர்,...
பீகார் மாநில முதல்வராக 10வது முறையாக பதவியேற்றார் நிதிஷ்குமார்: துணை முதல்வராக சாம்ராட் சவுத்ரி பதவியேற்பு
பாட்னா: பீகார் மாநில முதல்வராக 10வது முறையாக நிதிஷ்குமார் பதவியேற்றார். பீகார் சட்டப்பேரவைக்கு நவ.6 மற்றும் 11ஆம் தேதிகளில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 202 இடங்களை கைப்பற்றி சாதனை படைத்தது. இதையடுத்து நேற்று பீகார் புதிய முதல்வரை தேர்வு செய்வதற்கான...