சென்னை நட்சத்திர ஓட்டலில் உல்லாசத்துக்கு ஆசைப்பட்டு 10 சவரன் இழந்த தொழிலதிபர்: போதையில் விடியவிடிய நெருக்கமாக இருந்த பெண் தோழி எஸ்கேப்

சென்னை: சென்னை நட்சத்திர ஓட்டலில் தொழிலதிபர் ஒருவர் மது போதையில் உல்லாசமாக இருந்த போது, உடன் இருந்த பெண், 10 சவரன் நகையுடன் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் தலைமறைவான பெண்ணை தேடி வருகின்றனர். சென்னை அடுத்த ஆவடி நாமராஜர் நகர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர்...

முன்னாள் பாஜக நிர்வாகி மீது வழக்குப் பதிவு

By Neethimaan
30 Jul 2025

சென்னை: முன்னாள் பாஜக நிர்வாகி மீது வழக்குப் பதிவு மோசடி வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த பாஜக முன்னாள் நிர்வாகி சாமுண்டீஸ்வரி மீது மீண்டும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பத்திரத்தில் பெயர் மாற்றி போலி ஆவணம் தயாரித்து மோசடி செய்த வழக்கில் சாமுண்டீஸ்வரி கைதானார். ஜாமீனில் வெளியே வந்த சாமுண்டீஸ்வரி ஆட்களை வைத்து ஆறுமுகம்...

ரூ.5 கோடி மோசடி வழக்கு: நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனை டெல்லி போலீசார் கைது செய்தனர்!

By Nithya
30 Jul 2025

டெல்லி: ரூ.5 கோடி மோசடி வழக்கில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனை டெல்லி போலீசார் கைது செய்தனர். மதுரையை பூர்வீகமாக கொண்ட சீனிவாசன் தொழில் முறையில் அக்கு பஞ்சர் மருத்துவர் ஆவார். இவர் கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன். இதனைத்தொடர்ந்து விக்ரம் நடிப்பில் வெளியான...

திருத்துறைப்பூண்டியில் பரபரப்பு; பைனான்சியர் வீட்டில் கொள்ளையடிக்க மலேசியாவில் இருந்து 4 பேர் வரவழைப்பு: 3 பேர் சிக்கினர்

By Suresh
30 Jul 2025

திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி மன்னை ரோட்டை சேர்ந்தவர் கார்த்தி (50). பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவர், மனைவி பிரியா, மகள்கள் வர்ஷா, தாரா ஆகியோருடன் வசித்து வருகிறார். இவரது வீட்டில் சில ஆண்டுகளுக்கு முன் திருத்துறைப்பூண்டி மேட்டுப்பாளையம் அம்மன்கோவில் நகரில் வசித்து வரும் குமார் (எ) குமரன் (40) தோட்ட ேவலை செய்து...

தெலங்கானாவில் எதிர்ப்பை மீறியதால் ஆத்திரம்; காதலனுடன் செல்போனில் பேசிய இளம்பெண் கழுத்து நெரித்து கொலை: அண்ணன் கைது

By Suresh
30 Jul 2025

திருமலை: பெற்றோர் எதிர்ப்பை மீறி காதலனுடன் செல்போனில் பேசிய இளம்பெண்ணை, அவரது அண்ணன் மின்சார வயரால் கழுத்து நெரித்து கொலை செய்துள்ளார். தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் கோத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ராகவேந்திரா. இவரது மகன் ரோஹித் (24), மகள் ருச்சிதா (22). இவர்களில் ருச்சிதா பட்டப்படிப்பை முடித்துள்ளார். ரோஹித், அருகே உள்ள ஒரு தொழிற்சாலையில்...

6 பேரை கொன்ற வழக்கில் 2 பேருக்கு இரட்டை ஆயுள்

By Neethimaan
30 Jul 2025

தென்காசி: கற்குடி கிராமத்தில் 6 பேர் கொல்லப்பட்ட வழக்கில் 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கபப்ட்டுள்ளது. குளத்தில் மீன் பாசி குத்தகை எடுப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஒருவரை கொல்ல முயன்றுள்ளனர். 2019ல் ஆட்டோவில் பயணித்த ஒருவரை லாரி ஏற்றி கொல்ல முயன்றபோது 6 பேர் உயிரிழந்த வழக்கில் நவாஸ்கான், சங்கிலி ஆகியோருக்கு தென்காசி...

ஆணவக் கொலை: சுர்ஜித்தை காவலில் எடுத்து விசாரிக்க மனு

By MuthuKumar
30 Jul 2025

இளைஞர் கவின் கொலை வழக்கில் கைதான சுர்ஜித்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி நெல்லை நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர். சுர்ஜித்தின் பெற்றோரான எஸ்.ஐ தம்பதியின் தூண்டுதலால் கவின் கொல்லப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ...

சிறுமியின் படத்தை பகிர்ந்த வாலிபருக்கு 3 ஆண்டு சிறை

By Lakshmipathi
30 Jul 2025

ஊட்டி : ஊட்டியில் சிறுமியின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்த வாலிபருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.நீலகிரி மாவட்டம், ஊட்டியை சேர்ந்தவர் சூர்யா(24). ஆட்டோ டிரைவர். இவருக்கு கடந்த 2020ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால்...

திமிரி அருகே கொட்டகையில் கட்டியிருந்த மாடுகளை திருடி லோடு ஆட்டோவில் கடத்திய 2 பேர் கைது

By Lakshmipathi
30 Jul 2025

*10 கி.மீ. தூரம் விரட்டி சென்று பிடித்த போலீசார் கலவை : திமிரி அருகே கொட்டகையில் கட்டி வைத்திருந்த 2 மாடுகளை திருடி லோடு ஆட்டோவில் கடத்திச்சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். ராணிப்பேட்டை மாவட்டம், திமிரி அடுத்த தாமரைப்பாக்கம் கிராமம் அருகே கொட்டகையில் கட்டி வைத்திருந்த 2 மாடுகளை திருடிய மர்ம...

காசிமேட்டில் ரவுடி கொலை - 12 பேர் கைது

By Neethimaan
30 Jul 2025

சென்னை: காசிமேட்டில் ரவுடி ஸ்ரீதர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 12 பேரை போலீசார் கைது செய்தனர். காசிமேட்டைச் சேர்ந்த பிரதாப், அருண், அபினேஷ், தினேஷ் உள்பட 12 பேரை போலீசார் கைது செய்தனர். ரவுடி ஸ்ரீதர் கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர். ...