நெல்லிக்குப்பம் அருகே புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் கடத்தி வந்த வாலிபர் கைது
நெல்லிக்குப்பம் : புதுச்சேரி மாநில மது பாட்டில்கள் கடத்தி வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். நெல்லிக்குப்பம் காவல் நிலைய வளாகத்தில் செயல்படும் பண்ருட்டி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் உதவி ஆய்வாளர் ராஜாங்கம் மற்றும் தலைமை காவலர்கள் குமரேசன், நாகராஜ் ஆகியோர் கண்டரக்கோட்டை அடுத்த மேல் குமாரமங்கலம் பாலம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்....
கீழ்ப்பாக்கம் ஓட்டலில் நண்பர்கள், தோழிகளுக்கு கஞ்சா பார்ட்டி பிரபல இசையமைப்பாளர் மகள் உள்பட 18 பேர் கைது
* வாட்ஸ்அப் குழு அமைத்து ஆண் நண்பர்களுடன் வாரம்தோறும் உல்லாசம் * 3 கார், 18 செல்போன், 2 பைக்குகள், 5 கிராம் கஞ்சா பறிமுதல் * கஞ்சா, மெத்தாபெட்டமின் எங்கிருந்து வாங்கப்பட்டது குறித்து போலீஸ் விசாரணை சென்னை: கீழ்ப்பாக்கத்தில் உள்ள பிரபல ஓட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கி நண்பர்கள், தோழிகளுக்கு கஞ்சா பார்ட்டி...
நீதிபதி குறித்து அவதூறு: ஓய்வு பெற்ற கைரேகை நிபுணர் வரதராஜன் கைது
சென்னை: கரூரில் விஜய் பிரசாரத்தில் 41 பேர் பலி தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார், விஜய்க்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இதையடுத்து நீதிபதிக்கு எதிராக யூடியூப் சேனல் ஒன்றில் ஓய்வுபெற்ற கைரேகை நிபுணரும், ‘சன் டிடெக்டிவ் ஏஜென்சி’ நடத்தி வரும் நேதாஜி மக்கள் கட்சி தலைவரான வரதராஜன் ஒருமையிலும், நீதித்துறைக்கு...
இன்ஸ்டா பக்கத்தில் கிரிக்கெட் வீரர் போல பேசி பெண்ணிடம் ரூ.5 லட்சம் மோசடி செய்த வாலிபர்: மாடலிங் அழகிகள் படத்தை வைத்து டேட்டிங் வருவதாக பெண் குரலில் பேசி பணம் பறித்ததும் அம்பலம்
சென்னை: இன்ஸ்டா பக்கத்தில் தமிழ்நாடு கிரிக்கெட் வீரர் பாபா இந்திரஜித் போல் பேசி பெண்ணிடம் ரூ.5 லட்சம் பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவர் இதுபோல் இன்ஸ்டா பக்கத்தில் மாடலிங் அழகிகள் படத்தை வைத்து வாலிபர்களிடம் பெண் குரலில் பேசி டேட்டிங் வருவதாக பணம் பறித்ததும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. சென்னை சாலிகிராமம் பகுதியை...
நாகை மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்கொள்ளையர் 8 பேர் மீது வழக்குப்பதிவு
வேதாரண்யம்: நாகப்பட்டினம் நம்பியார் நகரை சேர்ந்த சந்திரபாபு என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் விக்னேஷ், விமல், சுகுமார், திருமுருகன், முருகன், அருண் ஆகிய 6 பேர் கடந்த 5ம்தேதி மதியம் மீன் பிடிக்க சென்றனர். கோடியக்கரை கிழக்கே இரவு 8 மணியளவில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது 2 படகுகளில் இலங்கை கடற்கொள்ளையர் 8 பேர் வந்து...
கரூரில் பயங்கரம் ஓட்டல் தொழிலாளி மிதித்து கொலை சிறுவன், வாலிபர் வெறிச்செயல்
கரூர்: கரூர் லைட்ஹவுஸ் பகுதியில் வசித்து வந்தவர் சுப்பிரமணி (60). ஓட்டல் தொழிலாளியான இவருக்கு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலை பறி போனது. இதனால் விரக்தியில் தினமும் மது அருந்தி வந்தார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு மது அருந்திய சுப்பிரமணி, நேற்று அதிகாலை 3 மணியளவில் லைட்ஹவுஸ் ஆட்டோ ஸ்டாண்ட் அருகே நடந்து சென்று...
கோவை அருகே 2 சோதனைச்சாவடிகளில் சாணி எடுத்து செல்ல ரூ.1000 லஞ்சம்: 3 வன காவலர்கள் கைது
பெ.நா.பாளையம்: கோவை மாவட்டம் மாங்கரை மற்றும் ஆனைக்கட்டி ஆகிய இடங்களில் 2 வன சோதனைச்சாவடிகள் உள்ளன. இந்த சோதனைச்சாவடிகளில் வன காவலர்கள் லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு கடந்த சில நாட்களாக அதிக அளவில் புகார்கள் சென்றது. இதையடுத்து அந்த 2 சோதனைச்சாவடிகளிலும் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை போலீசார் 2...
ரூ.6 கோடிக்கு யானை தந்தத்தை விற்க முயன்ற ஜமீன் குடும்ப வாரிசு: 5 பேர் கைது
மதுரை: மதுரை மாவட்ட வனவிலங்கு வனச்சரகர் வெனிஸ் தலைமையிலான அதிகாரிகள், மதுரை வளர் நகர் அருகே ராம் நகரில் உள்ள ஒரு வீட்டில் அதிரடியாக ஆய்வு செய்தனர். அப்போது, யானை தந்தத்துடன் 5 பேர் பதுங்கியிருந்தது தெரியவந்தது. 5 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள், மதுரையைச் சேர்ந்த ரமேஷ்(43), சுதாகர்(52), ரகுநாத்(51), சுப்ரமணி(52),...
கேரளாவில் பள்ளி மாணவியை சீரழித்த கொடூர தந்தை கைது
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் காசர்கோடு அருகே 8ம் வகுப்பு படிக்கும் 14 வயதான சொந்த மகளை பலாத்காரம் செய்து கர்ப்பிணியாக்கிய தந்தையை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் உள்ளது ஹோஸ்துர்க் கிராமம். இது கர்நாடக மாநிலத்தை ஒட்டியுள்ள பகுதியாகும். இங்கு கர்நாடக மாநிலம் குடகு பகுதியை சேர்ந்த 45...