தர்மபுரியில் மகளிர் சுயஉதவி குழுவினரிடம் ரூ.50 லட்சம் மோசடி

*எஸ்பியிடம் பெண்கள் புகார் தர்மபுரி : தர்மபுரி மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு, ேநற்று நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டு வந்து ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது: தர்மபுரி இலக்கியம்பட்டியில், ஒரு தொண்டு நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள், 20க்கும் மேற்பட்ட கிராமங்களில், சென்று பெண்களை அணுகி, மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடனுதவி...

புழல் சிறையில் இருந்து பரோலில் சென்ற ஆயுள் தண்டனை கைதி சிறைக்கு திரும்பவில்லை: புகார்

By Nithya
14 minutes ago

சென்னை: புழல் சிறையில் இருந்து பரோலில் சென்ற மணிகண்டன் என்ற ஆயுள் தண்டனை கைதி சிறைக்கு திரும்பவில்லை என சிறை நிர்வாகம் அளித்த புகாரின்பேரில் புழல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் திட்டக்குடியைச் சேர்ந்த மணிகண்டனுக்கு செப்.22 முதல் அக்.12 வரை பரோல் விடுப்பு வழங்கப்பட்டிருந்தது.   ...

அகில இந்திய இந்து மகாசபா தலைவர் 'கோடம்பாக்கம் ஸ்ரீ' போக்சோ வழக்கில் கைது!

By Suresh
35 minutes ago

சென்னை: அகில இந்திய இந்து மகாசபா தலைவர் 'கோடம்பாக்கம் ஸ்ரீ' போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார். சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வந்த புகாரைத் தொடர்ந்து போக்சோ, வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்டப் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து தியாகராய நகர் அனைத்து மகளிர் போலீசார் அவரை கைது செய்தனர். சென்னை கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர்...

அகில இந்திய இந்து மகாசபா தலைவர் 'கோடம்பாக்கம் ஸ்ரீ' போக்சோ வழக்கில் கைது

By Suresh
2 hours ago

சென்னை: அகில இந்திய இந்து மகாசபா தலைவர் 'கோடம்பாக்கம் ஸ்ரீ' போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார். சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வந்த புகாரைத் தொடர்ந்து போக்சோ, வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்டப் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து தியாகராய நகர் அனைத்து மகளிர் போலீசார் அவரை கைது செய்தனர். உடந்தையாக இருந்த சிறுமியின் அத்தையும்...

நெல்லையில் போலீஸ் நிலையம் முன் பெட்ரோல் குண்டு வீசிய மேலும் 2 பேர் கைது

By Francis
11 hours ago

  நெல்லை: நெல்லை தச்சநல்லூர் பகுதியில் போலீசார் ரோந்து பணியின்போது ராஜவல்லிபுரத்தைச் சேர்ந்த அருண்குமார் மற்றும் ஊருடையார்புரத்தைச் சேர்ந்த ஹரிஹரன் ஆகிய இருவரிடம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அப்போது போலீசாரை அரிவாளால் வெட்ட முயன்றதால் கொலை முயற்சி வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இதைறிந்த ஹரிகரனின் தம்பி அஜித்குமார், கூட்டாளிகளுடன் சேர்ந்து தச்சநல்லூர் காவல் நிலையம், கரையிருப்பு...

கிட்னி திருட்டு வழக்கில் 2 புரோக்கர்கள் கைது

By MuthuKumar
19 hours ago

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அன்னை சத்யா நகரைச் சேர்ந்தவர் கவுசல்யா. இவர், கிட்னி விற்பனை செய்ததாக தகவல் வந்தது. இதையடுத்து, நாமக்கல் மாவட்ட சுகாதாரத் துறையினர் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள். இதில், திருச்சியில் உள்ள ஒரு மருத்துவமனையில் கிட்னி அறுவை சிகிச்சை செய்ததும், இதற்காக மருத்துவமனை நிர்வாகம், ரூ.6 லட்சம் வழங்கியதும் தெரியவந்தது....

கந்து வட்டி கேட்டு மிரட்டி இளம்பெண்ணை கடத்தியவர் கைது

By MuthuKumar
20 hours ago

நெல்லை: நெல்லை அருகே பேட்டையில் கந்து வட்டி கேட்டு மிரட்டி இளம்பெண்ணையும், அவரது தம்பியையும் காரில் கடத்திய நிதி நிறுவனர், அவரது கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர். நெல்லை டவுன் பழனி தெருவைச் சேர்ந்த கிருஷ்ணன் மனைவி பார்வதி (32). இவர் டவுனில் நிதி நிறுவனம் நடத்தி வரும் கோடீஸ்வரன் நகரைச் சேர்ந்த பெருமாள்...

மாணவிகள் பாலியல் புகார்; திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 2 பேராசிரியர்களுக்கு கட்டாய ஓய்வு

By MuthuKumar
20 hours ago

திருச்சி: மாணவிகள் அளித்த பாலியல் புகாரில் சிக்கிய திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியர்கள் 2 பேருக்கு கட்டாய பணி ஓய்வு கொடுத்து கல்லூரி கல்வி ஆணையர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை தலைவராக பணியாற்றி, பின்னர் வணிகவியல் துறைக்கு மாற்றப்பட்டவர் பேராசிரியர் கணேசன். தொலை உணர்வு துறையில் இணை பேராசிரியராக...

மாணிக்கவாசகர் சிலையை விற்க முயன்ற 2 பேர் கைது

By MuthuKumar
20 hours ago

உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே, கோயிலில் மாணிக்கவாசகர் சிலையை திருடி விற்க முயன்ற 2 பேரை, போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே, செல்லம்பட்டி பகுதியில் சிலை கடத்தல் நடப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், போலீசார் செல்லம்பட்டி பகுதியில் நேற்று கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, அந்த...

ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதியில் மான்வேட்டை கும்பல் கைது

By Lakshmipathi
13 Oct 2025

*நாட்டுத்துப்பாக்கி, டூவீலர்கள் பறிமுதல் ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதியில் மான் வேட்டையில் ஈடுபட்ட 5 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து நாட்டுத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை பறிமுதல் செய்தனர்.விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதியில் ரேஞ்சர் செல்வமணி தலைமையில் வனத்துறையினர், நேற்று வழக்கமான கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது மருதடி சாவடி பகுதியில் சுற்றித் திரிந்த மர்மநபர்களை...