தமிழகத்தில் இருந்து கடத்திய ரூ.2 கோடி கஞ்சா பறிமுதல்
ராமேஸ்வரம் : தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்திச் சென்ற ரூ.2 கோடி மதிப்பிலான கேரளா கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.தமிழக கடல் வழியாக இலங்கைக்கு தொடர்ந்து கடத்தல் சம்பவங்கள் நடந்து வருவதால், இலங்கை கடற்படையினர் கண்காணிப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர். நேற்று முன்தினம் இரவு யாழ்ப்பாணம் மாவட்டம் ஆழியவளை கடற்கரையில் வழக்கமான ரோந்து பணியில்...
காரைக்குடியில் பரபரப்பு மதுரை வியாபாரியை கடத்தி 1.50 கிலோ நகைகள் கொள்ளை
காரைக்குடி : மதுரையை சேர்ந்தவர் விஜயராஜா(40). தங்க நகை வியாபாரி. இவர், தொழில் நிமித்தமாக நேற்று முன்தினம் இரவு 12 மணியளவில் சிவகங்கை மாவட்டம், காரைக்குடிக்கு பஸ்சில் வந்தார். அங்குள்ள நகை வியாபாரிகளிடம் விற்பதற்காக தனது பையில் சுமார் ரூ.1.25 கோடி மதிப்புள்ள 1.50 கிலோ பழைய தங்க நகைகளை வைத்திருந்தார். அப்போது, மர்மநபர்கள் காரில்...
முதுமலையில் ஆண் யானை உயிரிழப்பு: தந்தங்கள் கடத்தல்
நீலகிரி: முதுமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட பொக்காபுரம் வனப்பகுதியில் ஆண் யானை உயிரிழந்தது. தந்தங்கள் மாயமான நிலையில், யானை வேட்டையாடப்பட்டு தந்தங்கள் கடத்தப்பட்டதா என விசாரணை நடைபெற்று வருகிறது. யானை இறப்பு, தந்தங்கள் கடத்தல் குறித்து முதுமலை புலிகள் காப்பக உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார். ...
உடுமலை அருகே அதிமுக எம்.எல்.ஏ. தோட்டத்தில் எஸ்.ஐ சண்முகவேல் வெட்டிக் கொலை: 5 தனிப்படைகள் அமைப்பு
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் காவல் நிலையத்துக்குட்பட்ட சிக்கனூத்து கிராமத்தில் அதிமுகவை சேர்ந்த மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் மகேர்ந்திரன் தோட்டம் உள்ளது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த தந்தை, 2 மகன்கள் தோட்டப்பணியாளர்களாக பணியாற்றிவருகின்றனர். அதிகாலையில் அவர்கள் குடுபோதையில் ரகளை செய்வதாக காவல்நிலையத்துக்கு புகார் வந்துள்ளது. இதனை விசாரிப்பதற்காக எஸ்.ஐ. சண்முகவேல் மற்றும் காவல் ஓட்டுநர்...
மடத்துக்குளம் அதிமுக எம்.எல்.ஏ. மகேந்திரன் தோட்டத்தில் காவல் உதவி ஆய்வாளர் வெட்டிக் கொலை
கோவை: மடத்துக்குளம் அதிமுக எம்.எல்.ஏ. மகேந்திரன் தோட்டத்தில் காவல் உதவி ஆய்வாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். தோட்டத்தில் குடிபோதையில் ரகளை செய்வதாக வந்த புகாரில் விசாரிக்க சென்ற எஸ்.ஐ சண்முகசந்தரத்தை எம்.எல்.ஏ. மகேந்திரன் தோட்டத்தில் பணியாற்றும் 2 பேர் வெட்டி கொலை செய்தனர். தப்பி ஓடிய கொலையாளிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ...
நிதி நிறுவன அதிபர் வெட்டிக்கொலை
நாமக்கல்: நாமக்கல் அருகே நிதி நிறுவன அதிபரை வெட்டிக்கொன்ற 4 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே ஈச்சவாரி கிராமத்தை சேர்ந்தவர் அருள்தாஸ் (40). இவருக்கு பிரேமா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவர் நாமக்கல்லில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். அதில் நஷ்டம் ஏற்படவே,...
நெல்லையில் மீண்டும் பயங்கரம் மாணவியை காதலித்த மாணவனுக்கு வெட்டு: சகோதரர் உட்பட 5 பேர் கைது
வீரவநல்லூர்: நெல்லை அருகே தனது சகோதரியுடன் போனில் பேசிய காதலித்து வந்த பிளஸ் 2 மாணவரை அரிவாளால் வெட்டிய 10ம் சகோதரர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த மாணவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். இவர்...
மதுரை வியாபாரியை கடத்தி 1.50 கிலோ நகைகள் கொள்ளை
காரைக்குடி: மதுரையை சேர்ந்தவர் விஜயராஜா(40). தங்க நகை வியாபாரி. இவர், தொழில் நிமித்தமாக நேற்று முன்தினம் இரவு 12 மணியளவில் சிவகங்கை மாவட்டம், காரைக்குடிக்கு பஸ்சில் வந்தார். அங்குள்ள நகை வியாபாரிகளிடம் விற்பதற்காக தனது பையில் சுமார் ரூ.1.25 கோடி மதிப்புள்ள 1.50 கிலோ பழைய தங்க நகைகளை வைத்திருந்தார். காரைக்குடி பழைய பஸ் நிலையத்தில்...
நாமக்கல்லில் பயங்கரம்: மனைவியை அடித்து கொன்று தூக்கில் தொங்க விட்ட கணவன்
நாமக்கல்: இளம்பெண் தற்கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட வழக்கில், அவரது கணவனே அடித்து கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டது அம்பலமாகியுள்ளது. நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் அடுத்த மேல்முகம் கிராமத்தை சேர்ந்தவர் தனபால் (44), விசைத்தறி கூலி தொழிலாளி. இவரது மனைவி கீதா (33). 8 மற்றும் 3 வயதில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். குடிப்பழக்கம்...