கோபி அருகே மீன் பெட்டிகளுக்கு இடையே மறைத்து வேனில் 450 கிலோ சந்தன கட்டை கடத்திய 2 பேர் கைது

கோபி: கோபி அருகே வேனில் கடத்தப்பட்ட 450 கிலோ சந்தன மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. சாக்கு மூட்டைகளில் அடைத்து, மீன் கொண்டு செல்லும் பெட்டிகளுக்கு இடையே மறைத்து கடத்திச்சென்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் ஏராளமான சந்தன மரங்கள் உள்ளன. இந்த வனப்பகுதி புலிகள் காப்பக பகுதியாக அறிவிக்கப்பட்டதால் அந்நியர்கள்...

கெங்கவல்லி அருகே மாரியம்மன் கோயிலில் உண்டியலை உடைத்து கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை

By Ranjith
09 Oct 2025

கெங்கவல்லி: கெங்கவல்லியில் மாரியம்மன் கோயிலில் மர்ம நபர்கள், பூட்டை உடைத்து உண்டியலில் இருந்த பணத்தை கொள்ளையடித்துச்சென்றுள்ளனர். சேலம் மாவட்டம், கெங்கவல்லி பேரூராட்சி கணவாய்க்காடு, கெங்கவல்லி-தம்மம்பட்டி நெடுஞ்சாலையில் ஸ்ரீ மாரியம்மன், கணபதி, சுப்பிரமணியர் கோயில் அமைந்துள்ளது. அதே பகுதியை சேர்ந்த சிங்காரம் என்பவர் கோயில் பூசாரியாக உள்ளார். நேற்று இரவு பூஜைகள் முடிந்து வழக்கம் போல சிங்காரம்,...

தாய்லாந்திலிருந்து சென்னைக்கு 2 விமானங்களில் கடத்தி வந்த ரூ.9.5 கோடி கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது

By Ranjith
09 Oct 2025

மீனம்பாக்கம்: தாய்லாந்து நாட்டிலிருந்து அடுத்தடுத்து 2 விமானங்களில் சென்னைக்கு சாக்லெட் மற்றும் உணவு பாக்கெட்டுகளில் மறைத்து கடத்தி வரப்பட்ட ரூ.9.5 கோடி மதிப்பிலான 9.5 கிலோ ஹைட்ரோபோனிக் உயர் ரக கஞ்சாவை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பயணிகள் உள்பட 3 பேரை கைது செய்து விசாரிக்கின்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது....

பொள்ளாச்சி அருகே மனைவியை நடுநோட்டில் வைத்து கத்தியால் குத்திக்கொன்ற கணவர்

By MuthuKumar
09 Oct 2025

கோவை: பொள்ளாச்சி அருகே மனைவியை நடுநோட்டில் வைத்து கத்தியால் கணவன் குத்திக் கொன்றார். குடும்பத் தகராறில் மனைவி ஸ்வேதாவை குத்திக் கொன்ற கணவர் பாரதியிடம் விசாரணை நடைபெறுவருகிறது. ...

தாய்லாந்து நாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.9.5 கோடி மதிப்புள்ள உயர் ரக கஞ்சா பறிமுதல்: 5 பேர் கைது!

By Nithya
09 Oct 2025

சென்னை: தாய்லாந்து நாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.9.5 கோடி மதிப்பிலான 9.5 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் விமானம் மூலமாக பல்வேறு கடத்தல் நடைபெறுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஏர் இன்டெலிஜென்ஸ் அதிகாரிகள் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் சர்வதேச விமான நிலையத்தில் தீவிரமாக கண்காணித்தனர். இந்நிலையில், தாய்லாந்து...

தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.9.5 கோடி மதிப்பிலான ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல்

By Arun Kumar
09 Oct 2025

  சென்னை: தாய்லாந்து நாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.9.5 கோடி மதிப்பிலான 9.5 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல் செய்தனர். 2 விமானங்களில் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட உயர் ரக கஞ்சாவை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். கஞ்சா கடத்தி வந்த 2 பயணிகளையும் வாங்க வந்த 3 பேரையும் சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்....

எம்.ஜி.ஆர்.சிலையை சேதப்படுத்தியவர் கைது

By Neethimaan
09 Oct 2025

மதுரை: மதுரை அவனியாபுரத்தில் எம்.ஜி.ஆர். சிலையை சேதப்படுத்திய இளைஞரை போலீசார் கைது செய்தனர். மணிமாறன் என்ற இளைஞர் மதுபோதையில் எம்.ஜி.ஆர். சிலையை சேதப்படுத்தியதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். ...

மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் செய்து ஏமாற்றிவிட்டார் மாநில மகளிர் ஆணையத்தில் ஜாய் கிரிசில்டா புகார்

By Karthik Yash
08 Oct 2025

சென்னை: சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து ஏமாற்றியதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா மாநில மகளிர் ஆணையத்தில் நேற்று புகார் அளித்துள்ளார். கோவை சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு, குழந்தை கொடுத்துவிட்டு ஏமாற்றியதாக பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸ்டில்லா கடந்த ஆகஸ்ட்...

நெல்லை அருகே பரபரப்பு போலீஸ் எஸ்ஐ, ஏட்டை அரிவாளால் வெட்ட முயற்சி: 2 பேர் கைது

By Francis
08 Oct 2025

    நெல்லை: நெல்லை மாவட்டம், முன்னீர்பள்ளம் போலீஸ் எஸ்ஐ காத்திகேயன் தலைமையில் ஏட்டு கருணை ராஜ், காவலர் குருமகேஷ் ஆகியோர் நேற்று பொன்னாக்குடி பஜார் அருகே சென்றனர். அங்கு 2 பேர் பைக் அருகே கையில் அரிவாளுடன் நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம் போலீசார் கேள்வி எழுப்பியபோது, கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆத்திரமடைந்த...

தமிழ்நாடு - ஆந்திர எல்லையில் லாரியில் கடத்தி வரப்பட்ட 100 கிலோ கஞ்சா பறிமுதல்

By MuthuKumar
08 Oct 2025

தமிழ்நாடு - ஆந்திர எல்லையான ஆரம்பாக்கம் அருகே லாரியில் கடத்தி வரப்பட்ட 100 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. எளாவூரில் போலீசாரின் வாகன தணிக்கையின்போது லாரியில் கடத்திய 100 கஞ்சா சிக்கியது. ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்த லாரி ஓட்டுநர்கள் மோகன்ராஜ், தனசேகர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ...