கேரள மாநிலம் கண்ணூரில் இருந்து சென்னை வந்த ஆம்னி பஸ்சில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: மாற்று டிரைவர் போக்சோவில் கைது
விழுப்புரம்: கேரள மாநிலம் கண்ணூரிலிருந்து சென்னை நோக்கி நேற்று முன்தினம் இரவு ஆம்னி சொகுசு பேருந்து ஒன்று புறப்பட்டது. இதில் 25 பயணிகள் பயணித்தனர். அதில் கேரளா தம்பதி 9 வயது மகளுடன் சென்னைக்கு பயணித்தனர். நள்ளிரவு சேலம் பகுதியில் ஆம்னி பேருந்து வந்தபோது மாற்று டிரைவரான விருதுநகர் மாவட்டம் பாளையம்பட்டியை சேர்ந்த ஞானவேல் (40),...
3 பெண்கள், 3 குழந்தைகள் கொலை; மணிப்பூரில் மேலும் 2 முக்கிய குற்றவாளிகள் கைது
புதுடெல்லி: மணிப்பூரின் ஜிரிபாமில் கடந்த ஆண்டு நவம்பர் 11ம் தேதி போரேபெக்ரா பகுதியில் மூன்று பெண்கள் மற்றும் மூன்று குழந்தைகள் கடத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். பராக் ஆற்றில் இருந்து இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இந்த வழக்கை கையிலெடுத்த தேசிய புலனாய்வு அமைப்பினர் தீவிர...
15 ஆண்டுகளில் மெகா மோசடி; 8 பேரை திருமணம் செய்த ஆசிரியை கைது: 9ஆவது திருமணத்திற்கு முயன்ற போது சிக்கினார்
நாக்பூர்: கடந்த 15 ஆண்டுகளாக சமூக வலைதளம் மூலம் திருமணமானவர்களைக் குறிவைத்து, 8 பேரைத் திருமணம் செய்து மிரட்டிப் பணம் பறித்ததாக ஆசிரியை சிக்கினார். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த சமீரா பாத்திமா. ஆசிரியை. தன்னை விவாகரத்துப் பெற்றவர் என்று கூறி சமூக வலைத்தளம் மூலம் இரண்டாவது திருமணம் செய்ய தயாராக உள்ளதாக தகவல் பரப்பி...
நடிகை ரம்யாவுக்கு பாலியல் மிரட்டல்: 2 பேர் கைது
பெங்களூரு: கன்னட நடிகர் தர்ஷனின் ரசிகர் ரேணுகாசாமி கொலை செய்யப்பட்ட வழக்கில், தர்ஷன் கைதாகி ஜாமீனில் வெளியே வந்தார். இந்த வழக்கில் கொலை செய்யப்பட்ட ரேணுகாசாமியின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்று தர்ஷனுக்கு எதிராக நடிகை ரம்யா சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். இதையடுத்து, தர்ஷனின் ரசிகர்கள் ரம்யாவுக்கு ஆபாச மெசேஜ், பாலியல் வன்கொடுமை மிரட்டல்...
சேலம் சங்ககிரி அருகே நகைக்காக மூதாட்டி கொலை!!
சேலம்: சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே 4 சவரன் நகைக்காக மூதாட்டி சின்னப்பொண்ணு (70) கொலை செய்யப்பட்டார். மாடு வாங்கித் தருவதாக அதே பகுதியைச் சேர்ந்த ஏழுமலை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று கொலை செய்தார். மூதாட்டி அணிந்திருந்த 4 சவரன் நகையை பறித்துக் கொண்டு கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டார். ...
கோடியக்கரை அருகே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்: 3 பேர் காயம்
நாகப்பட்டினம்: கோடியக்கரை அருகே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நடுக்கடலில் மீன்பிடித்தபோது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதால் 3 பேர் காயமடைந்துள்ளனர். மேலும், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மீன்பிடி உபகரணங்களை பறித்துச் சென்று அட்டூழியம் செய்துள்ளனர். ...
கேரளாவுக்கு ஆவணமின்றி எடுத்துச் சென்ற ரூ.26 லட்சம் பறிமுதல்!!
திருவனந்தபுரம்: கேரளாவுக்கு ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.26 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கேரளாவைச் சேர்ந்த அப்துல் ஹக்கீம், அப்துல்ரகுமான் ஆகியோரை பிடித்து க.க.சாவடி போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். ...
நெல்லை ஆணவக் கொலை வழக்கு: சுர்ஜித்தை காவலில் எடுக்க சிபிசிஐடி முடிவு
நெல்லை: நெல்லை ஆணவக் கொலை வழக்கில் கைதான சுர்ஜித்தை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளது. சுர்ஜித்தை காவலில் எடுக்க அனுமதி கோரி திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. ...
சென்னையில் தொழிலதிபர் வீட்டில் வெள்ளி சிலை திருட்டு!!
சென்னை: சென்னை ராமாபுரத்தில் அந்தமானைச் சேர்ந்த தொழிலதிபர் வீட்டில் 4 அடி உயரமுள்ள வெள்ளி சாமி சிலை திருட்டு போனது. பூஜை அறையில் இருந்த வெள்ளி சாமி சிலையை திருடிய மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீசி வருகின்றனர். ...