செங்குன்றத்தில் குப்பை சேகரிக்கும் தொழிலாளி அடித்துக்கொலை: 4 பேர் கைது
சென்னை: செங்குன்றத்தில் குப்பை சேகரிக்கும் தொழிலாளி அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர். பிளாஸ்டிக் தொழிற்சாலையில் திருட முயன்றதாக தொழிலாளி மணிமாறன் அடித்துக் கொல்லப்பட்டதாக பதியப்பட்ட வழக்கில் தொழிற்சாலை உரிமையாளர் மகன் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ...
குழித்துறை அருகே தனியாக வசித்த பெண் வீட்டில் 90 பவுன் நகை கொள்ளை: பிரபல கொள்ளையன், மனைவிக்கு போலீஸ் வலைவீச்சு
மார்த்தாண்டம்: குழித்துறை அருகே தனியாக வசித்த பெண் வீட்டில் 90 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் பிரபல கொள்ளையன், அவரது மனைவியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். குமரி மாவட்டம் களியக்காவிளை காவல் நிலையத்துக்கு உட்பட்ட அதங்கோடு பகுதியை சேர்ந்தவர் அகிலேஷ் நாடார். இவரது மகள் ஜெகதீஷ்குமாரி என்ற டாடா (50). திருமணம் ஆகவில்லை. இவருக்கு...
சேலத்தில் லஞ்சம் வாங்கிய தலைமை காவலர் உட்பட 4 காவலர்கள் கைது
சேலம்: சேலத்தில் ரூ.15,000 லஞ்சம் வாங்கிய தலைமை காவலர் ராஜலட்சுமி உட்பட 4 காவலர்கள் கைது செய்யப்பட்டனர். ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட பாலு என்பவரிடம் ரூ.15,000 லஞ்சம் வாங்கியபோது 4 பேரும் சிக்கினர். லஞ்சம் வாங்கிய ஆய்வாளர் ராமராஜன், எஸ்.ஐ. ராமகிருஷ்ணன், சரவணகுமார், தலைமை காவலர் ராஜலட்சுமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ...
திருச்செந்தூர் அருகே இளைஞர் வெட்டிக் கொலை!!
தூத்துக்குடி: திருச்செந்தூர் அருகே இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். மற்றொருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாமரைமொழியைச் சேர்ந்த கந்தையாவை சில மாதங்களுக்கு முன் உறவினர் சிவசூரியன் வெட்டிக் கொன்றார். நிபந்தனை ஜாமினில் வந்த சிவசூரியன், தட்டார்மடம் போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போட வந்துள்ளார். சிவசூரியன், அவருடைய சகோதரர் சின்னத்துரை இருசக்கர வாகனத்தில் வந்தபோது, காரில்...
தண்டராம்பட்டு அருகே மது வாங்கி தராததால் சென்ட்ரிங் தொழிலாளி மதுபாட்டிலால் அடித்துக்கொலை
*கரும்பு வெட்டும் தொழிலாளி கைது தண்டராம்பட்டு : திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த வாணாபுரம் ஊராட்சி மதியாபட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன்(48), சென்ட்ரிங் தொழிலாளி. இவரது மனைவி மாணிக்கம். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். வெங்கடேசன் நேற்றுமுன்தினம் இரவு வாணாபுரத்தில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மதுபானம் வாங்கியுள்ளார். அப்போது அங்கு வந்த பாலாஜி நகரை...
சங்கரன்கோவில் அருகே தனிப்பட்டா வழங்குவதற்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
*விஜிலென்ஸ் அதிரடி சங்கரன்கோவில் : சங்கரன்கோவில் அருகே தனிப்பட்டா வழங்குவதற்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓவை விஜிலென்ஸ் போலீசார் கைது செய்தனர்.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள நாலாட்டின்புத்தூர் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் முருகன் மகன் தங்கராஜா (38). இவரது மாமனார் சண்முகவேலுக்கு நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள பெரியூரில் ஒரு ஏக்கர் புஞ்சை நிலம் உள்ளது....
ஓமலூர் அருகே வியாபாரியிடம் வழிப்பறி செய்த போலீஸ்காரர் உட்பட 4 பேர் கைது
ஓமலூர் : ஓமலூர் அருகே இளநீர் வியாபாரியை வழிமறித்து ஒரு பவுன் மோதிரத்தை வழிப்பறி செய்த போலீஸ்காரர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள இலவமரத்தூரை சேர்ந்தவர் எல்லப்பன்(54). இவர் ஓமலூரில் 2 ஆம்புலன்ஸ், ஒரு அமரர் ஊர்தி, ஒரு செப்டிக் டேங்க் கிளீனிங் வாகனம் வைத்து தொழில்...
தாராபுரத்தில் வீட்டுக்கு மின் இணைப்பு வழங்க ரூ.3,500 லஞ்சம் வாங்கிய ஆய்வாளர் கைது
தாராபுரம் : தாராபுரத்தில் வீட்டுக்கு நிரந்தர மின் இணைப்பு வழங்க ரூ.3,500 லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஆய்வாளரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம், தாராபுரம் பொள்ளாச்சி சாலையில் உள்ளது வடக்கு மின்வாரிய அலுவலகம். இங்கு, வணிக ஆய்வாளராக இருப்பவர் ஜெயக்குமார் (56). இவரிடம் தாராபுரம் அருகேயுள்ள இச்சிப்பட்டி கிராமத்தை சேர்ந்த ராமசாமி...
தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த ரூ.9.5 கோடி உயர்ரக கஞ்சா பறிமுதல்: குருவிகள் உள்பட 3 பேர் கைது
சென்னை: தாய்லாந்து நாட்டில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த ரூ.9.5 கோடி மதிப்பிலான ஹைட்ரோபோனிக் உயர் ரக கஞ்சாவை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். வெளிநாட்டில் இருந்து சென்னைக்கு பதப்படுத்தப்பட்ட ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்திக் கொண்டு வரப்படுவதாக சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்கு ரகசிய தகவல்...