3 பெண்கள், 3 குழந்தைகள் கொலை; மணிப்பூரில் மேலும் 2 முக்கிய குற்றவாளிகள் கைது

புதுடெல்லி: மணிப்பூரின் ஜிரிபாமில் கடந்த ஆண்டு நவம்பர் 11ம் தேதி போரேபெக்ரா பகுதியில் மூன்று பெண்கள் மற்றும் மூன்று குழந்தைகள் கடத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். பராக் ஆற்றில் இருந்து இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இந்த வழக்கை கையிலெடுத்த தேசிய புலனாய்வு அமைப்பினர் தீவிர...

15 ஆண்டுகளில் மெகா மோசடி; 8 பேரை திருமணம் செய்த ஆசிரியை கைது: 9ஆவது திருமணத்திற்கு முயன்ற போது சிக்கினார்

By MuthuKumar
02 Aug 2025

நாக்பூர்: கடந்த 15 ஆண்டுகளாக சமூக வலைதளம் மூலம் திருமணமானவர்களைக் குறிவைத்து, 8 பேரைத் திருமணம் செய்து மிரட்டிப் பணம் பறித்ததாக ஆசிரியை சிக்கினார். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த சமீரா பாத்திமா. ஆசிரியை. தன்னை விவாகரத்துப் பெற்றவர் என்று கூறி சமூக வலைத்தளம் மூலம் இரண்டாவது திருமணம் செய்ய தயாராக உள்ளதாக தகவல் பரப்பி...

நடிகை ரம்யாவுக்கு பாலியல் மிரட்டல்: 2 பேர் கைது

By MuthuKumar
02 Aug 2025

பெங்களூரு: கன்னட நடிகர் தர்ஷனின் ரசிகர் ரேணுகாசாமி கொலை செய்யப்பட்ட வழக்கில், தர்ஷன் கைதாகி ஜாமீனில் வெளியே வந்தார். இந்த வழக்கில் கொலை செய்யப்பட்ட ரேணுகாசாமியின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்று தர்ஷனுக்கு எதிராக நடிகை ரம்யா சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். இதையடுத்து, தர்ஷனின் ரசிகர்கள் ரம்யாவுக்கு ஆபாச மெசேஜ், பாலியல் வன்கொடுமை மிரட்டல்...

சேலம் சங்ககிரி அருகே நகைக்காக மூதாட்டி கொலை!!

By Nithya
02 Aug 2025

சேலம்: சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே 4 சவரன் நகைக்காக மூதாட்டி சின்னப்பொண்ணு (70) கொலை செய்யப்பட்டார். மாடு வாங்கித் தருவதாக அதே பகுதியைச் சேர்ந்த ஏழுமலை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று கொலை செய்தார். மூதாட்டி அணிந்திருந்த 4 சவரன் நகையை பறித்துக் கொண்டு கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டார்.   ...

கோடியக்கரை அருகே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்: 3 பேர் காயம்

By Nithya
02 Aug 2025

நாகப்பட்டினம்: கோடியக்கரை அருகே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நடுக்கடலில் மீன்பிடித்தபோது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதால் 3 பேர் காயமடைந்துள்ளனர். மேலும், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மீன்பிடி உபகரணங்களை பறித்துச் சென்று அட்டூழியம் செய்துள்ளனர். ...

கேரளாவுக்கு ஆவணமின்றி எடுத்துச் சென்ற ரூ.26 லட்சம் பறிமுதல்!!

By Nithya
02 Aug 2025

திருவனந்தபுரம்: கேரளாவுக்கு ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.26 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கேரளாவைச் சேர்ந்த அப்துல் ஹக்கீம், அப்துல்ரகுமான் ஆகியோரை பிடித்து க.க.சாவடி போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். ...

நெல்லை ஆணவக் கொலை வழக்கு: சுர்ஜித்தை காவலில் எடுக்க சிபிசிஐடி முடிவு

By Nithya
02 Aug 2025

நெல்லை: நெல்லை ஆணவக் கொலை வழக்கில் கைதான சுர்ஜித்தை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளது. சுர்ஜித்தை காவலில் எடுக்க அனுமதி கோரி திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. ...

சென்னையில் தொழிலதிபர் வீட்டில் வெள்ளி சிலை திருட்டு!!

By Nithya
02 Aug 2025

சென்னை: சென்னை ராமாபுரத்தில் அந்தமானைச் சேர்ந்த தொழிலதிபர் வீட்டில் 4 அடி உயரமுள்ள வெள்ளி சாமி சிலை திருட்டு போனது. பூஜை அறையில் இருந்த வெள்ளி சாமி சிலையை திருடிய மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீசி வருகின்றனர். ...

மதுரை மாநகராட்சி வரிவிதிப்பு முறைகேடு புகாரில் மேலும் இருவர் கைது

By Karthik Yash
02 Aug 2025

மதுரை: மதுரை மாநகராட்சி வரிவிதிப்பு முறைகேடு புகாரில் மேலும் இருவரை போலீசார் கைது செய்தனர். வரிவிதிப்பு குழுத் தலைவரான விஜயலட்சுமியின் கணவர் கண்ணன் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டனர். வரிவிதிப்பு முறைகேடு வழக்கில் ஏற்கெனவே 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ...

பாலியல் தொல்லை எஸ்ஐ, 2 போலீசார் அதிரடி டிஸ்மிஸ்

By Ranjith
01 Aug 2025

திருச்சி: திருச்சியை சேர்ந்த காதல் ஜோடியான (17வயது சிறுமியும், 19வயது இளைஞரும்) கடந்த 2023 அக்.4ம் தேதி பஸ்சில் திருச்சி மாவட்டம் முக்கொம்பு சுற்றுலா தலத்துக்கு சென்றனர். அப்போது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஜீயபுரம் போலீசில் பயிற்சி எஸ்ஐயாக பணியாற்றிய சசிக்குமார்(28), தேசிய நெடுஞ்சாலை ரோந்து வாகனத்தில் பணியாற்றிய சங்கர்ராஜபாண்டி(32), நவல்பட்டு காவல்நிலைய காவலர்...