உசிலம்பட்டி அருகே கோயில் சிலையை திருடி விற்க முயன்ற இருவர் கைது

மதுரை: உசிலம்பட்டி அருகே கோயில் சிலையை திருடி விற்க முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். காசிமாயன், தவசி ஆகியோரை கைது செய்த போலீசார் மாணிக்கவாசகர் சிலையை கைப்பற்றினர் ...

சென்னை பாரிமுனையில் நரேஷ் என்பவரை வழிமறித்து ரூ.62 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் 3 பேர் கைது

By MuthuKumar
12 Oct 2025

சென்னை: சென்னை பாரிமுனையில் நரேஷ் என்பவரை வழிமறித்து ரூ.62 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கயத்ரி, அன்பரசி, விமல் அபிஷேக் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கணினி விற்பனை கடை உரிமையாளர் நரேஷை கடந்த 3-ம் தேதி வழிமறித்து ரூ.62 லட்சம் கொள்ளையடித்தனர். ...

தூத்துக்குடியில் காவல் உதவி ஆய்வாளர் முத்துராஜாவை அரிவாளால் வெட்ட முயன்ற ரவுடி சந்தனராஜ் கைது

By Suresh
12 Oct 2025

தூத்துக்குடி: தூத்துக்குடியில் காவல் உதவி ஆய்வாளர் முத்துராஜாவை அரிவாளால் வெட்ட முயன்ற ரவுடி சந்தனராஜ் கைது செய்யப்பட்டார். மேட்டுப்பட்டி சுடுகாடு அருகே சந்தேகப்படும்படி நின்றிருந்தவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையின்போது முன்னுக்கு பின் முரணாக பேசியபடி தன்னை பிடிக்க வந்த உதவி ஆய்வாளரை இளைஞர் வெட்ட முயற்சித்துள்ளார். போலீசார் சுற்றி வளைத்து பிடித்து தீவிர விசாரணை...

நண்பருடன் இரவு உணவிற்கு சென்ற போது கொடூரம்; மேற்குவங்கத்தில் மருத்துவ மாணவி கும்பலால் கூட்டு பலாத்காரம்

By Suresh
11 Oct 2025

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் ஒடிசாவை சேர்ந்த மருத்துவ மாணவி கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் பஸ்சிம் பர்தாமன் மாவட்டத்தின் துர்காபூரில் தனியார் மருத்துவ கல்லூரி இயங்கி வருகின்றது. இந்த கல்லூரியில் இரண்டாவது ஆண்டு படிக்கும் ஒடிசாவை சேர்ந்த மருத்துவ மாணவி தனது நண்பருடன் இரவு...

போதை ஆசாமிகள் தகராறில் சாலையில் நடந்து சென்ற முதியவர் வெட்டி கொலை

By Suresh
11 Oct 2025

மாதவரம்: மாதவரம் பர்மா காலனியை சேர்ந்த நண்பர்களான பாக்யராஜ் (27), மார்ட்டின் (28), சந்தானம் (26) ஆகிய மூவரும், நேற்று முன்தினம் இரவு, அருள் நகர் அருகே உள்ள டாஸ்மாக் கடைக்கு பைக்கில் சென்றுள்ளனர். அப்போது, அங்கு வந்த கொடுங்கையூர் அம்பேத்கர் நகரை சேர்ந்த ஜெரோம் (26) என்பவர் மீது இவர்களது பைக் மோதியது. இதனால்,...

அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.62 லட்சம் நூதன மோசடி: தம்பதி உள்பட 3 பேர் கைது

By Suresh
11 Oct 2025

சென்னை: மடிப்பாக்கத்தை சேர்ந்த ஓட்டுநர் லோகநாதன் (45), என்பவரிடம் சிலர் காவல் துறையில் ஓட்டுநர் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.5 லட்சம் பெற்றுள்ளனர். மேலும், அவருக்கு தெரிந்த 19 பேருக்கு தமிழ்நாடு காவல்துறை ஆயுதப்படையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.57 லட்சம் வசூலித்துள்ளனர். மொத்தம் ரூ.62 லட்சம் பெற்ற அந்த நபர்கள், போலியான...

தன்னுடன் பழகுவதை நிறுத்தியதால் ஆத்திரம்; சமூக வலைதளங்களில் ஆபாசமாக சித்தரித்து பெண்ணுக்கு மிரட்டல்: தூத்துக்குடி ஆசாமி கைது

By Suresh
11 Oct 2025

சென்னை: நெற்குன்றத்தை சேர்ந்த 42 வயது பெண் ஒருவர், கடந்த மே 28ம் தேதி மேற்கு மண்டலம் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், தூத்துக்குடி மாவட்டம், முனியசாமிபுரம், சுடலை காலனியை சேர்ந்த கோபி (42) என்பவருடன் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அவர் ஆபாசமாக பேசியதால் தொடர்பை துண்டித்து...

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் விஜய்யின் நெருங்கிய நண்பரிடம் எஸ்ஐடி விசாரணை: 2 நாள் காவல் முடிந்து மாவட்ட செயலாளர் சிறையில் அடைப்பு

By Karthik Yash
11 Oct 2025

கரூர்: கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவத்தில் விஜய்யின் நெருங்கிய நண்பரான சேலம் மத்திய மாவட்ட செயலாளர் பார்த்திபனிடம் எஸ்ஐடி விசாரணை நடத்தியது. இதற்கிடையே, 2 நாள் எஸ்.ஐ.டி காவல் முடிந்து கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த 27ம் தேதி தவெக...

3 குழந்தைகளை கொன்றது ஏன்? கைதான தந்தை பரபரப்பு வாக்குமூலம்

By Karthik Yash
11 Oct 2025

பட்டுக்கோட்டை: தஞ்சை அருகே 3 குழந்தைகளை கழுத்தறுத்து கொன்றது ஏன் என்று கைதான தந்தை பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த மதுக்கூர் அருகே உள்ள பெரியகோட்டை-கோபாலசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் வினோத்குமார் (38). இவர் மதுக்கூரில் உள்ள ஒரு ஓட்டலில் சப்ளையராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி நித்யா (35). இவர்களுக்கு...

திருச்சி பெருமாள் கோயிலில் பெண்ணுடன் ஊழியர் உல்லாசம்: வீடியோ வைரல்

By Karthik Yash
11 Oct 2025

சமயபுரம்: திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அடுத்து திருவெள்ளறையில் அமைந்துள்ள பெருமாள் கோயில் 108 திவ்யதேசங்களில் நான்காவது திருத்தலமானது. 1000 வருடத்திற்கு மேல் பழமை வாய்ந்ததும் பிரசித்தி பெற்ற கோயிலாகும். இந்த கோயிலுக்கு சொந்தமாக நந்தவனமும் உள்ளது. இக்கோயிலில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்த 54 வயதுடையவர் ஒருவர் பட்டப்பகலில் கோயிலுக்கு வந்த ஒரு பெண்ணுடன் நந்தவனத்தில் உல்லாசமாக...