ஓரினச்சேர்க்கை தகராறில் ஆசிரியர் ஓட, ஓட வெட்டிக்கொலை: ரவுடி, 17 வயது சிறுவன் கைது, தென்காசி அருகே பயங்கரம்

தென்காசி: ஓரினச்சேர்க்கையில் ஏற்பட்ட தகராறில் பள்ளி ஆசிரியர் ஓட, ஓட விரட்டி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ரவுடி, 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை அருகே கரடிகுளம் சி.ஆர்.காலனியை சேர்ந்தவர் சுதந்திரகுமார் (43). இவரது பூர்வீகம் குமரி மாவட்டம் நாகர்கோவில். சுதந்திரகுமாரின் சகோதரிகள் இருவரும், கரடிகுளத்தை சேர்ந்த அண்ணன்,...

கோவையில் 13 வீடுகளில் அடுத்தடுத்து கைவரிசை 3 வடமாநில கொள்ளையர்கள் சுட்டுப்பிடிப்பு: காவலரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்ப முயன்றபோது அதிரடி

By Ranjith
29 Nov 2025

கோவை: கோவை அருகே வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள 13 வீடுகளில் வீட்டின் பூட்டை உடைத்து 56 பவுன், 3 கிலோ வெள்ளி, ரூ.3 லட்சம் ரொக்கம் உள்ளிட்டவைகளை கொள்ளையடித்த வடமாநில கொள்ளையர் 3 பேரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் அரசு...

காதலியின் கழுத்தை பிளேடால் அறுத்து காதலன் தற்கொலை

By Ranjith
29 Nov 2025

அரவக்குறிச்சி: கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்த வேலம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் வசந்தகுமார்(26). எலக்ட்ரீசியனான இவர், பிளஸ்2 படித்து வரும் 17வயதான மாணவியை கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இருவரும் வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இந்த காதல் விவகாரம் தெரிய வந்து பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மனம் உடைந்த இருவரும், தற்கொலை...

சேலம் மத்திய சிறையில் கைதிக்கு செல்போன், போதை மாத்திரை கொண்டு சென்ற வார்டன் அதிரடி கைது: சஸ்பெண்ட் நடவடிக்கையும் பாய்ந்தது

By Neethimaan
29 Nov 2025

சேலம்: சேலம் மத்திய சிறையில் கைதிக்கு 3 செல்போன், கஞ்சா கொண்டு சென்ற சிறை வார்டனை சிறை அதிகாரிகள் மடக்கி பிடித்தனர். சேலம் மத்திய சிறையில் 1200 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் வசதியுள்ள கைதிகள் ரகசியமாக செல்போன் பயன்படுத்தி வருகின்றனர். அவர்களுக்கு சிறை வார்டன்கள், அதிகாரிகள் உடந்தையாக இருந்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்நிலையில் கைதிகளுக்கு...

மணல் கடத்தலில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகி கைது: 2 லாரி, ஜேசிபி பறிமுதல்

By Neethimaan
29 Nov 2025

திருச்சி: திருச்சி அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள காட்டுப்புத்தூர் காவிரி ஆற்றில் இரவு நேரங்களில் சட்ட விரோதமாக மணல் கடத்தப்படுவதாக எஸ்பி செல்வநாகரத்தினத்துக்கு தகவல் வந்தது. இதையடுத்து, எஸ்பி உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் இரவில் காட்டுப்புத்தூர் தொட்டியம்...

போதையில் டார்ச்சர் செய்த கள்ளக்காதலனை அடித்துக் கொன்ற பெண் உட்பட 3 பேருக்கு ஆயுள் சிறை

By Lakshmipathi
29 Nov 2025

*வேலூர் நீதிமன்றம் தீர்ப்பு வேலூர் : தஞ்சாவூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்தவர் இப்ராகிம், கூலித்தொழிலாளி. இவரது மனைவி கோகிலா. இருவரும் கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். காட்பாடி விருதம்பட்டு சர்க்கார் தோப்பு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இங்கு இப்ராகிம் கூலி வேலைக்கு...

மாணவியை கூட்டு பலாத்காரம் செய்து கைதான 3 பேரும் போலீஸ் காவல் முடிந்து சிறையில் அடைப்பு: மேலும் ஒரு வழக்கில் கைது

By Ranjith
28 Nov 2025

கோவை: கோவை விமான நிலையம் பின்புறம் கடந்த 2ம் தேதி இரவு மதுரையைச் சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவியை கத்திமுனையில் கடத்தி சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை சேர்ந்த சகோதரர்களான சதீஷ் என்கிற கருப்பசாமி (30), காளி என்கிற காளீஸ்வரன் (21), இவர்களது உறவினர் மதுரை மாவட்டம்...

தண்ணீரில் மூழ்கடித்து குழந்தை கொலை?

By Ranjith
28 Nov 2025

திருமங்கலம்: மதுரை மாவட்டம், கள்ளிக்குடி அருகே திருமால் புதுப்பட்டியை சேர்ந்தவர் கார்த்திக். இன்டர்நெட் சென்டர் நடத்தி வருகிறார். இவரது மனைவி சித்ரா (30), திருச்சி மாவட்டம், மணப்பாறை நீதிமன்ற அலுவலக உதவியாளர். சித்ராவுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. பிரசவ விடுப்பில் பெற்றோர் வீடான அலங்காநல்லூரில் இருந்த சித்ரா, கடந்த 24ம்...

இளம்பெண் கூட்டு பலாத்காரம் 6 பேருக்கு சாகும் வரை ஜெயில்

By Ranjith
28 Nov 2025

ஸ்ரீவில்லிபுத்தூர்: அருப்புக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (42). மதுரை மாவட்டம், பேரையூர் சேர்ந்தவர்கள் பிரபாகரன் (26), விஜய் (22), ராம்குமார் (20), ஜெயக்குமார் (23), அழகு முருகன் (19). இவர்கள் 6 பேரும் 2022ம் ஆண்டு ஒருவரை தாக்கி விட்டு இளம்பெண்ணை காரில் கடத்தி சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து நகைகளையும் பறித்து சென்றதாக...

விபரீதத்தில் முடிந்தது இன்ஸ்டாகிராம் பழக்கம் கொடைக்கானல் சிறுமியை மணம் செய்து கத்தியால் குத்தி கொடுமை: சென்னை வாலிபர் போக்சோவில் கைது

By Ranjith
28 Nov 2025

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும், சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்த சுதர்சன் (22) என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இதையடுத்து சென்னையில் இருந்து கொடைக்கானல் வந்த சுதர்சன், அங்கு பெற்றோர் இல்லாத நேரத்தில் திருமணம் செய்வதாக கூறி சிறுமியுடன்...