வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்து பொருட்களுக்கு 100% வரி விதிக்கப்படும் :அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதிரடி

வாஷிங்டன் : வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்து பொருட்களுக்கு 100% வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டு இருப்பது இந்திய மருந்து நிறுவனங்கள் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், தனது சமூக வலைத்தள பக்கத்தில் விடுத்துள்ள பதிவில், வெளிநாடுகளில் உற்பத்தி செய்யப்பட்டு அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்து...

சென்னை-அந்தமான் விமானம் புறப்பாடு 4 மணி நேரம் தாமதம்: பயணிகள் வாக்குவாதம்

By Neethimaan
26 Sep 2025

சென்னை: சென்னையிலிருந்து அந்தமான் செல்லும் ஏர் இந்தியா பயணிகள் விமானம் 4 மணி நேரம் தாமதமாக புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விமானம் தாமதமாக காலை 11 மணிக்கு மேல் புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டதால் பயணிகள் தவித்து வருகின்றனர். அந்தமான் செல்வதற்காக வந்த 158 பயணிகளும் சென்னை விமான நிலையத்தில் காத்திருத்திருக்கின்றனர். அந்தமானில் மோசமான வானிலை...

கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில் பங்கேற்ற தெலுங்கான முதல்வருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி

By Neethimaan
26 Sep 2025

சென்னை: கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில் பங்கேற்ற தெலுங்கான முதல்வருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். ’கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ தமிழ்நாட்டின் மாபெரும் கல்வி எழுச்சியின் கொண்டாட்ட விழா சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று மாலை நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கலந்துகொண்டு திட்டத்தை தொடங்கி வைத்தார். கல்வியில்...

கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

By Neethimaan
26 Sep 2025

குமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் நேற்றும் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு பகுதியில் 18 செ.மீ. மழைகொட்டித் தீர்த்தது. சுருளோடு 16 செ.மீ., சிற்றார் 1 அணை...

ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் தொடரும் அனைத்து வரிகளும் குறைக்கப்படும்: பிரதமர் மோடி உறுதி

By Ranjith
25 Sep 2025

நொய்டா: நாட்டில் ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் தொடரும். பொருளாதாரத்தை வலுப்படுத்துவதைத் தொடர்ந்து அனைத்து வரிகளைக் குறைப்போம். மக்களின் வரி சுமை மேலும் குறையும் என்று பிரதமர் மோடி கூறினார். உத்தரபிரதேசம், கிரேட்டர் நொய்டாவில் 5 நாள் சர்வதேச வர்த்தக கண்காட்சி நேற்று தொடங்கியது. இந்தக் கண்காட்சியில் 2,400க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்தியுள்ளன. கண்காட்சியை தொடங்கி...

கல்வியில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னேற்றம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம்: 2,65,318 பேருக்கு கூடுதலாக கல்வி உதவித் தொகை வழங்கும் திட்ட தொடக்க விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

By Karthik Yash
25 Sep 2025

சென்னை: கல்வியில் சிறந்த தமிழ்நாடு, கல்வியிலேயே உயர்ந்த தமிழ்நாடாக மாறவேண்டும், மாறும், நிச்சயமாக மாற்றுவோம். மாணவர்கள் தொடர்ந்து படிக்க வேண்டும். உங்களுடைய படிப்புக்கு துணையாக உங்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கிறேன் என்று சென்னையில் நடந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியுடன் தெரிவித்தார். தமிழகத்தில் திமுக அரசு பதவி ஏற்ற பிறகு...

“கல்வியில் சிறந்த தமிழ்நாடு” விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!

By Francis
25 Sep 2025

  சென்னை: "கல்வியில் சிறந்த தமிழ்நாடு" நிகழ்ச்சியில் விருந்தினராக வருகை தந்து நம்மை கொண்டிருக்கக்கூடிய பங்கேற்று சிறப்பு பெருமைப்படுத்திக் தெலங்கானா மாநிலத்தின் My dear Chief Minister ரேவந்த் ரெட்டி அவர்களே,தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் தம்பி உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர் பெருமக்களே, அரசியல் இயக்கத்தின் தலைவர்களே, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களே, தலைமைச் செயலாளர் முருகானந்தம்,...

இந்து சமய அறநிலையத்துறையின் இறைப் பணிக்கு சங்கிகள் தடை: அமைச்சர் பி.கே.சேகர்பாபு குற்றச்சாட்டு

By Francis
25 Sep 2025

  பெரம்பூர்: இந்து சமய அறநிலயைத்துறையின் இறைப் பணிகளுக்கு சங்கிகள் பெரும் தடையாக உள்ளனர் என்று அமைச்சர் சேகர்பாபு குற்றம்சாட்டியுள்ளார். சென்னை பெரம்பூரில் உள்ள சேமாத்தம்மன் கோயிலில் திருப்பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு இன்று துவக்கிவைத்தார். இதன்பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது; திமுக ஆட்சியில் கோயில்களில் பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு...

என்டிஏ கூட்டணி வேண்டாம் அதிமுகவில் சேர தயார்: பாஜகவுக்கு டிடிவி தினகரன் புதிய நிபந்தனை

By Francis
25 Sep 2025

  சென்னை: என்டிஏ கூட்டணியில் சேர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்த டிடிவி தினகரன், தற்போது அதிமுகவில் சேரத் தயார் என்று அதிரடியாக அறிவித்துள்ளார். 2026 தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சியை கைப்பற்றுவதே அவரது நோக்கம் என்பதால், அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுக, பாஜக கூட்டணி ஏற்பட்ட பிறகு, தற்போது தமிழகத்தில் ஆளும் கூட்டணியில்...

முசிறி தொகுதி திமுக நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு: சட்டப்பேரவை தேர்தல் குறித்து ஆலோசனை

By Francis
25 Sep 2025

  சென்னை: முசிறி சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து பேசினார். அப்போது சட்டப்பேரவை தேர்தல் வெற்றி வாய்ப்பு குறித்து பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘‘உடன் பிறப்பே வா” என்ற தலைப்பில் ‘ஒன் டூ ஒன்’ மூலம் தொகுதி வாரியாக நிர்வாகிகளை கடந்த...